Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஐகோர்ட்

திடீர் திருப்ப‍ங்கள் – போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் (Transport Employees' Strike- Bus Strike) எதிர்பாராத‌ திடீர் திருப்ப‍ங்கள் அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து... தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக (more…)

இதெல்லாம் ஒரு குற்றமா?

ஒரு மாணவனும், மாணவியும் சாதாரண காரணங்களுக்காக, ஒரு தன்னாட்சி கல்லூரியால் நீக்கம் செய்யப் பட்டதற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. BCA முதலாமாண்டு படிக்கும் அந்த மா ணவனும், மாணவியும், கல்லூரி வளாக த்திற்குள் மொபைல் போன் வைத்திருந் ததோடு, அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், ஒன்றாக பேருந்தில் சென்ற னர் என்பதும் குற்றமாக சுமத்தப்பட்டது. ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அம்மாணவர்க ளின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், அம்மா ணவர்களின் நீக்கத்தை(dismissal) ரத்துசெய்து, அவர்களை மீண் டும் கல்லூரியில் (more…)

நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது. இவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார். தன் மகன் ஸ்ரீஹரியை தன் னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத் தவர் வனிதா. இந்த விவகாரம் சில மாதங் களுக்கு முன்பு பூதாகராமாக வெடி த்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது (more…)

சமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சமச்சீர் கல்வியை, 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என, தமி ழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதைய டுத்து, 1 முதல் 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வியை உடனடியாக அமல் படுத்துவ தாக, சட்ட சபையில், முத ல்வர் ஜெயலலிதா நேற்று அறி வித்தார். சமச்சீர் கல்வி வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன் சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய, "பெஞ்ச்' நேற்று தீர்ப்பு வெளி யிட்டது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை (more…)

கேரள ஐகோர்ட்டில் மீரா ஜாஸ்மின்…

ரூ.5 லட்சம் பணத்தை அட்வான்சாக வாங்கிக் கொண்டு சூட்டிங்கில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்த நடி கை மீரா ஜாஸ்மீனுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்வப்னமாலிகா என் ற மலையாளப் படத்தில் நடிக்க தயா ரிப்பாளர் தேவராஜன் என்பவரி டம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள் ளார் நடிகை மீரா ஜாஸ்மின். ஆனால் அவர், சொன்னபடி அந்த படத்தின் சூட்டிங் கிற்கு போகவில்லை. இதனால் கோபம டைந்த தயாரிப்பாளர், கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர் ட்டில் மீரா ஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, நடிகை மீரா ஜாஸ்மினுக்கு (more…)

சமச்சீர் கல்வி தொடர வேண்டும் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை ஐகோர்ட் பர பரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகுப்பு களிலும் சமச்சீர் கல்வியை தொட ர வேண்டும் என்றும் வரும் 22 ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி தொடர் பான புத்தங்கள் வழங்கிட வேண் டும் என்றும் (more…)

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான கார ணமும் தெரியவில்லை. சம் பவ இடத்துக்கு 4 தீயணை ப்பு வண்டிகள் விரைந்துள் ளன. பார்க்கிங் ஏரியா அரு கே குண்டு வெடித்தது. பார்க் கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வை க்கப்பட்டி ருந்த (more…)

வனிதாவிடம், குழந்தையை ஒப்படைக்க வேண்டும்: முதல் கணவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ஆகாஷூம், நடிகை வனிதாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். அவர்களின் குழந்தை விஜய் ஸ்ரீஹரி வனிதா வசம் இருக்க வேண்டும் என குடும்ப நலக்கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- குடும்ப நலக்கோர்ட்டு மகன் விஜய் ஸ்ரீஹரி, மகள் ஜோவிகா இருவரும் வனிதாவிடம் இருக்க உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் செகந்திராபாத் நீதிமன்றத்தில் விஜய் ஸ்ரீ ஹரியை நியூசிலாந்தில் படிக்க வைக்க அனுமதி கேட்டார். நானும் அனுப்ப சம்மதித்தேன். அதன் பிறகு வனிதாவுக்கும் அவர் (more…)

வேலு மிரட்டல்: ஐகோர்ட்டில் அஞ்சலி . . .

வில்லன் நடிகர் மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு தர வேண்டும் என கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் நடிகை பாக்கியாஞ்சலி மனு தாக்கல் செய்துள்ளார். ஆட்களை வைத்து தன்னை மிரட்டுவதாக, வில்லன் நடிகரும் மனு தாக்கல் செய்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகை அஞ்சலி என்கிற பாக்கியாஞ்சலி. "உன்னை காதலித்தேன் எனும் (more…)

குடும்ப நல கோர்ட்டில் இன்று ஆஜர்: நடிகை வனிதா பரபரப்பு புகார்; “குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்”

நடிகை வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷீக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை தங்கள் வசம் ஒப்படைக்க இருவரும் வற்புறுத்தி வருகின்றனர். குழந்தை வனிதா வசம் இருக்க கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் குடும்ப நல கோர்ட்டில் குழந்தை தன்வசம் இருக்க உத்தரவிடக்கோரி ஆகாஷ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனிதாவும் ஆகாஷீம் கோர்ட்டில் ஆஜரானார்கள். ஆகாஷ் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஐகோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் வனிதாவும் ஆனந்தராஜூம் விமான நிலையத்தில் நடந்து கொண்டு உள்ளனர். விஜய் ஸ்ரீஹரிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளேன். இருவர் மீதும் (more…)

ரத்து செய்து சென்னை ஐகோர்ட்அதிரடி உத்தரவு

தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. புதிய டி.ஜி.பி., நியமிக்கும் வரை, பதவியில் லத்திகா சரண் தொடரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. தமிழக டி.ஜி.பி.,யாக லத்திகா சரணை கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், டி.ஜி.பி., நடராஜ் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடராஜ் மனு தாக்கல் செய்தார்.அதில், "எனது சீனியாரிட்டியை புறக்கணித்து விட்டு, டி.ஜி.பி.,யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகள், டி.ஜி.பி., நியமனத்தில் பின்பற்றப்படவில்லை. எனவே, லத்திகா சரண் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட் வழிமுறைகளை பின்பற்றி, டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது
This is default text for notification bar
This is default text for notification bar