Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஓட்டுநர் உரிமம்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும்

ஒரு விபத்து நேரிட்டால் விரைந்து என்னென்ன செய்ய‌ வேண்டும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். 1) விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி. 2) விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண். 3) ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி சேகரித்தல். 4) காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல். 5) காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல். 6) சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல். 7) மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல். இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது போல ப

வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி?

வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி? வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி? மழை வெள்ள பாதிப்பு இன்னும் சீராகவில்லை. அரசு, தனியார் அமைப்பு கள் மற்றும் தனிநபர்களின் (more…)

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள்

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் # வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான் றுகள் தேவை? இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்று கள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களு டன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு ‘படி வம் 2’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படி வம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் (more…)

ஓட்டுநர் உரிமம் (Driving License) முழு விவரம்

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து, பயந்து ஓட்டினார்கள்! இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். ‘ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு, லைசென்ஸ க்கே விண்ணப்பிக் காமல் இருக்கிறார்கள். ‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar