என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டது? -புலமைப்பித்தன்
காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகா லை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை `காலக் கடலில் மிதக்கும் ஒரு ரத்தத்துளி'' என்றுதான் வர்ணி க்க வேண்டு ம். சும்மா இருந்த கச்சத் தீவை இலங் கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போ ய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களி ன் எலும்பைப் பிடித்துப் பார்க்க (more…)