Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கடி

தெருநாய் கடித்துவிட்டால் உடனே செய்ய‍வேண்டிய முதலுதவி – மருத்துவர் கு.கணேசன்

தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னு ம் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக் கும்தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்ப வர்களில் 80 சதவீதம் பேர் இந்திய ர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதேநேரத்தில் நாம் சற்று க்கவனமாக இருந்தால் இந்நோயை த் தடுப்ப (more…)

அவசர காலத்தில் என்னென்ன‍ முதலுதவிகள் செய்ய‍வேண்டும்

இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகித ம் பேர், மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட முதல் ஒரு மணி நேரத் தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளி விவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர் களுக்கு முறையான முதல் உதவி கிடை த்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப் பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையான தாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய (more…)

ரெண்டு பிரச்சனை.. (செம கடி)

-சம்யுக்தா (முகநூலில்) கடித்த‍ கடி ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம் ( ஒருத்தன் நு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க).. அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்....  அப்போ எல்லாரு (more…)

யாணை பழங்கள்

நான் கேட்பதற்க்கு பதிலை சொல்லுங்கள்  ஒரு காட்டில் 5யாணைகளும் , 5 வாழைப்பழங்களும் இருந்தன.யாணைக்கு பசி அதிகம் ஆனாலும் யாணைகள் பழத்தை சாப்பிடவில்லை ஏன்? !?!?!?!?!?!?!?!? ஏன்னா அந்த பழங்கள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை

கடி

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம் அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே. Thanks Keetru

பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது?

பாம்பின் உமிழ்நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்துகின்றன. இதை விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின்பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன. விஷப்பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது. Thanks Keetru
This is default text for notification bar
This is default text for notification bar