Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கதை

தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

தில்லுமுல்லு புகழ் நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம் K.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு அங்கும் ஓடி வருவாரே அவர்தான் விஜி. அன்று தொடங்கிய இவரது திரைப்யணம் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய‌ ஆரோஹணம் திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருப்பார். அந்தபடம் விருது பெற்றது. தற்போது இவரது மகள், லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தற்போது நடிப்பு, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பு, திரைப்படம் இயக்கம் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. பசங்க கிஷோர் நாயகனாக

தலைவி – தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு – ஓர் உண்மை நிகழ்வு

தலைவி - தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு - ஓர் உண்மை நிகழ்வு தலைவி - தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு - ஓர் உண்மை நிகழ்வு க‌டந்த சில மாதங்களுக்கு முன்பு, முக்கிய ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த (more…)

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் -  புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! – அறியா அரிய‌ கதை

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராமாயணப் போரில் இராவணன் வீரமரணம் அடைந்த பிற்பாடு இராவ ணனின் தங்கை சூர்ப்பனகை, சீதையை (more…)

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் – எவரும‌றியா அரியதொரு தகவல்

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன் - எவரும‌றியா அரியதொரு தகவல் மகாபாரத‌த்தில் பாணவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், "துரியோத னா நீ பாண்டவர்களிடம் (more…)

விதைவிருட்சம் அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா?

விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? விதைவிருட்சம் அரையாண்டு அச்சு இதழில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? க‌டந்த 5 ஆண்டு காலமாக உங்கள் vidhai2virutcham.com இணையம் மிக சிறப்பான முறையில்  தனது சொந்த படைப்புக்களோடு, பிற படைப்பாளி களின் படைப்புக்களையும் (more…)

ஆடித்தள்ளுபடி (ஆடிக்கழிவு) உருவான வ‌ரலாறு!

ஆடி மாதம் வந்தாலே அனைவரும் ஆனந்தமாக பஜாரில் அணி வகு க்கின்றனர். ஆடி தள்ளுபடிதான் அவர்க ளை அங்கு தள்ளி வருகிறது. இந்த ஆடித் தள்ளுபடி அரை நூற்றாண்டு காலமாக தமிழக த்தில் வியாபார ரகசியமாகவும், நுகர்வோரின் அவசியமாகவும் ஆகிப்போ னது. ஆச்சார, அனுஷ்டானங்களில் தென் மாவட்ட மக்கள் தமிழகத்தில் முன்னணி யில் இருப்பர். ஆடி மாதம் வந்தாலே அவர் களுக்கு ஆகாது. நல்ல காரியங்கள் அம் மாதத்தில் நடக்காது. இதனால் வியாபார ம், தொழில்கள் அனைத்துமே மந்தமாகும். வைகாசியில் மங்கல விழாக்களும், ஆனியில் (more…)

‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ

'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்' நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி? என (more…)

ஆடி அடங்கிப்போன நடிகை நிஷா! (இது ஒரு நடிகையின் கண்ணீர் கதை)

கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க  வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் (more…)

தனக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்ந்த தீரர் நேதாஜி

ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன நிகழ்வு தரும் ஏமாற்றத்தைக்கூட தாங்கமுடியாமல் இன்றைய இளைஞர்கள் நத்தையாய் சுருண்டு போகின்றனர், எதிர்காலமே இரு ண்டு போனதைப் போல மருண்டு விடுகின்றனர், இனி அவ்வளவு தான் வாழ்க்கை என்று தங்கள் நிகழ்காலத்தையும் சூன்யமாக் கிக் கொள்கின்றனர். இத்தனைக்கும் இது இவர்களது சொந்த வாழ்க்கை, தாங்கிக் கொ ள்ள வும், பிரச்னைகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar