Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கம்பு

மாதவிடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்

மாதவிடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்

மாத விடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால் கம்பங்கூழை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் எங்கே? கொளுத்தும் வெயிலில் செயற்கை குளிர்பானத்தை பெருமையாக குடித்து உடலை கெடுத்துக்கொள்ளும் நாம் எங்கே? கம்பங்க்கூழை குடித்து வந்தால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள் எண்ணற்றவை அதில் ஒன்றுதான் இந்த உடல் வெப்பத்தை தணிப்பது. குறிப்பாக பெண்கள் தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வர வேண்டும். இந்த‌ கம்பங்கூழில் மெக்னீசியம் மிகுந்த காணப்படுவதால், பெண்கள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அடி வயிற்று வலி , மற்றும் வயிற்று பிடிப்பு குணமாவதோடு அவர்களின் உடல் சூட்டையும் தணிக்கிறது. இதனால் உடல் சோர்வு தானாக நீங்கி உடலில் புத்துணர்ச்சி மேலோங்கும். ஆகவே பெண்கள், தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வலியில்லா மாதவிடாயாக இருக்கட்டும். #கம்பு, #கூழ், #கம்பங்கூ

அடிக்கடி கம்பங்கஞ்சியை குடித்து வந்தால் . . .

அடிக்கடி கம்பங்கஞ்சியை குடித்து வந்தால் . . . அடிக்கடி கம்பங்கஞ்சியை குடித்து வந்தால் . . . ப‌ழந்தமிழர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்திற்காக எளிமையாக கிடைக்க‍க் கூடியதும் மிகுந்த (more…)

தமிழர்களின் வீரத்தின் அடையாளம், கலாசார புதையல் – சிலம்பு (வீர விளையாட்டு)

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத் துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலை யாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் (more…)

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் (more…)

மருத்துவ குணமுள்ள‍ பாரம்பரிய உணவுகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி

உணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமான தாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறு தானியங்களுக்கு முக் கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெய ரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற வை மக்களிடையே முக்கியத்துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொ ங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் இருக்கு ம். மற்ற நாட் களில் சிறுதானிய உணவு களை உண்பார்கள். எனவேதான் அந்த (more…)

நவீன தொழில்நுட்பம் – கம்பு நூடுல்ஸ்

கம்பு நூடுல்ஸ்: சிறு தானியங்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்த சுத்தமான உணவாகும். உலகளவில் அதிகளவு உட் கொள் ளும் தானிய வகைகளில் சிறு தானி யங்களான கேழ் வரகு, கம்பு, சோளம் ஆகியவை 6வது இடம் வகிக்கின்றன. உலகளவில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக் கள் சிறு தானியங்களை அன்றாட உணவாக எடுத்துக் கொள் கின்றனர். கம்பு நூடுல்ஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்: மைதா - 68 கிராம், கம்பு மாவு-30 கிராம், உப்பு-2 கிராம், கிளி சரின் மேனோஸ்டிரேட்-1 கிராம் மற்றும் (more…)

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார். சிறு தானியங்களான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar