Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கருவளையம்

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது

நெய் தடவுங்க அது நல்லது தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சியின் காரணமாக இன்று வாழ்க்கை முறையே மாறிவிட்டது. சரியான தூக்கம் இல்லை. மன அமைதி இல்லை எந்நேரமும் மன அழுத்தம், மேலும் வேலை பளு காரணமாக ஏற்படும் உடல் மன சோர்வு ஆகியவற்றால் சில ஆரோக்கியகேடுகள் ஏற்படும். அவற்றில் ஒன்றுதான் கண்களுக்கு கீழே கருவளையம். இந்த கருவளையத்தை போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு. க‌வர்ச்சியான கண்களுக்கு கீழே கருவளையம் வந்துவிட்டால் அது கண்களின் அழகை கெடுத்து விடும். அதுபோன்ற நேரங்களில் இரவு தோறும் நீங்கள் தூங்கச் செல்லும் முன்பு கண்களைச் சுற்றி நெய் சிறிது எடுத்து தடவி வாங்க• அப்புறம் பாருங்க, கருவளையத்தால் அழகை இழந்த உங்கள் கண்கள், பளிச்சிடும், பளபளக்கும், கவர்ச்சியாகும். #நெய், #கருவளையம், #கண், #கண்கள், #மன_ஆழுத்தம், #தூக்கமின்மை, #மன_அழுத்தம், #விதை2விருட்சம், #Ghee, #Black_Circle, #Eye,
பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க

பெண்களே இதை உடல் முழுவதும் பூசி, குளித்து பாருங்க பருவநிலை மாற்றங்களாலும், கண்ட கண்ட ரசாயண க்ரீம்களாலும், அலங்கார உணவுகளை உட்கொள்வதாலும் பெண்களின் இயற்கையான முக அழகு மற்றும் இயற்கையான உடல் அழகு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகிறது. இதன்காரணமாக மேக்கப் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி தங்களை அழகாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் தங்களின் இயற்கையான அழகை முற்றிலுமாக இழக்க நேரிடும். ஆகவே உண்ணும்போது ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். தங்களை அழகு படுத்திக் கொள்ளும் போது இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது பருவ நிலைக்கு ஏற்பட உடைகளை அணியத் தொடங்க வேண்டும். இதன் காரணமாக கிட்டத்தட்ட 50 சத‌வீதம் இழந்த இயற்கையான அழகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள‌ 50 சதவீதம் முக மற்றும் உடல் அழகினை திரும்ப பெறுவது எப்படி என்
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
கண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன்

கண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன்

கண்களுக்கான மேக்கப்பை தொடங்குவதற்கு முன் பெண்களின் கண்கள் என்ன‍தான் இயற்கையாகவே கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாலும் அந்த அழகை இன்னும் கூடுதலாக்க‍ கண்களுக்கான மேக்கப் (Make UP) அவசியமாகிறது. அந்த கண்களில் மேக்கப் தொடங்குவதற்குமுன் உங்கள் கண்களைச் சுற்றி கருமை நிறம் படர்ந்திருந்தால், கன்சீலரை (concealer) பயன்படுத்தினால் கருவளையம் தற்காலிகமாக மறையும். ஆக ஒட்டுமொத்த சரும நிறமும் ஒரே மாதிரியாக தோன்றும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். குறப்பு - கன்சீலர் பயன்படுத்தும் போது உங்கள் கண்களின் ஓரங்களில் தடவ வசதியாக கார்னர் ஸ்பான்ஜ் பயன்படுத்தினால் தான் கன்சீலர் சீராகப் பரவும். கன்சீலர் தடவிய பிறகு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் உபயோகிக்க வேண்டும். #Concealer, #Make_UP, #Eye, #Eyes, #Black_Circle, #Black_Mark, #கருவளையம், #கண்கள், #கண், #கன்சீலர், #விதை2விருட்சம், #vidhai2virutcham,
ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும்

ஏன்? பெண்கள் அப்படியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும் கண்கவர் கண்களை உடைய பெண்களின் மனத்தை ஆட்டிப் படைக்கும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றுதான் இந்த கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். அந்த கருவளையத்தை போக்க என்னென்னமோ செய்து பார்த்தாலும் தீர்வு இல்லையே என்று விரக்தியில் இருக்கும் பெண்களே இதோ உங்களுக்கான மிக எளிதான குறிப்பு இது. பன்னீரில் ஒரு மெல்லிய வெள்ளை துணியை நனைத்து, உங்களின் இருகண்களின் மீது வைத்து, அதன் மேல் வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்த கலவையை வைத்து அப்படியே 30 நிமிடங்கள் வரை படுத்திருக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரைக் கொண்டு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் அந்த கலவையின் வீரியம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை நீக்கும். அதனால் பெண்கள், அப்ப‍டியே 30 நிமிடங்கள் படுத்திருக்க வேண்டும். ஒரு நாள் இரண

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் - தீர்வுதரும் 7 காய்கனிகளும் கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் - தீர்வுதரும் 7 காய்கனிகளும் ஆண்கள், பெண்கள் என்ற இருபாலாருக்கும் தோன்றகூடிய பிரச்சினைகளில் (more…)

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து... இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து... உலகெங்கும் செல்வாக்கு பெருகி வரும் ஒரே காய் இந்த ஜாதிக்காய்தான். ஆனால் (more…)

கேரட்டை கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வெடுத்தால்

கேரட்டை கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வெடுத்தால் கேரட்டை கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வெடுத்தால் கண்களைக் கவரும் வண்ண‍மாம் ஆரெஞ்ச் வண்ண‍ம் உடையது கேரட். இந்த (more…)

தினமும் 25 நிமிடங்களுக்கு நீங்கள் இதனை செய்துவந்தால்

தினமும் 25 நிமிடங்களுக்கு நீங்கள் இதனை  செய்துவந்தால் . . . தினமும் 25 நிமிடங்களுக்கு  நீங்கள் இதனை செய்துவந்தால் . . . காட்டுவாசிகளாக வாழ்ந்த காலத்தில் அழகுக்கு முக்கியத்துவம் இல்லா மல் இருந்தது. ஆனால் மனித இனத்தில் மெல்ல‍ (more…)

இந்த ஆறில் ஒன்றுதான் கருவளையம் வருவதற்கு காரணம்

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வ ளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக் கின்றனர். மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பய ன் படுத்துகின்றனர். கரு வளைய ங்கள் உண்மையில் வருவதற்கு கார ணம் நம்முடைய பழக்க வழ க்கங்களே. அந்த ஒரு சில பழக்க வழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அது மட்டுமல்லாமல் ஒரு சில (more…)

அழகு குறிப்பு: பனிக்கால பராமரிப்பு

பனிக் காலத்தில் முடி வறண்டு போவது, பொடுகு தொல்லை, முகத்தில் சருமம் வரண்டு போவது, கை-கால்கள் விரைத்து விடுவது, கால் பாதங்களில் வெடிப்பு  போன்ற தொல்லைகள் நமக்கு வருகின்றன. இந்த பாதிப்பு வரமால் இருப்பதற்கு சில எளிய வழிகளை நாம் பின் பற்றினால் நம் உடலுக்கும், மனதுக்கும் நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும். பனிக்காலத்தில் முடி வறண்டு போய், அதன் நுனி வெடித் திருக்கும். இதற்காக வருத்தப்பட வேண்டாம். டீப் கண்டீஷனிங் செய்தால் போதும். வறண்ட முடிகளுக்கு தேவையான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar