Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கல்லீரல்

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொத்தமல்லி ( Coriander Leaves)யை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அளவைக் குறைக்கின்றது. மேலும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச்செய்கிறது. கல்லீரலின் செயல் பாட்டை ஒழுங்குப்படுத்துகின்றது. அதனை பலப்படுத்தவும் செய்கிறது. மலக்குடலை ஒழுங்குப்படுத்துகின்றது. இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே- அல்சீமியர் (Alzheimer) நோயை குணமாக்க உதவுகின்றது. #கொத்தமல்லி, #Coriander_Leaves, #கல்லீரல், #வைட்டமின், #அல்சீமியர், #விதை2விருட்சம், #Lever, #Vitamin, #Alzheimer, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால்

பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்கள், எள் (Sesame) உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் அன்றைய காலக்கட்ட‍த்தில் ஆண் பெண் இருபாலாரும் (more…)

கல்லீரல் அதிசயம் – நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள்

கல்லீரல் அதிசயம் - நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள் கல்லீரல் அதிசயம் - நமது உடலில் கல்லீரல் செய்யும் வேலைகள் ந‌மது உடலெனும் புதையலுக்குள் ஒளிந்துள்ள‍ ஆச்சர்ய‌ உள்ளுறுப்புக்களில் முகியமான (more…)

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால்

நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் நாள்தோறும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் தேங்காய் நன்றாக பதப்படுத்தி மரச்செக்கில் ஆட்டி, வரும் எண்ணெய்தான் (more…)

அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?

அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? 48 மணி நேரத்துக்குமேல் உணவு உண்ணாமல் இருந்தால் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?   காற்று, நீர், உணவு, இவை மூன்றும் உயிர் வாழ மிகவும் அவசியம். காற்றில்லாமல் சில (more…)

இந்த மூலிகை இலையை தண்ணீரில் இட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால்

இந்த மூலிகை இலையை தண்ணீரில் இட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால்  . . . இந்த மூலிகை இலையை தண்ணீரில் இட்டு, கொதிக்க வைத்து குடித்து வந்தால்  . . . மூப்பு நம்மை நம்மை நெருங்காதிருக்க‍வும், பிணியில்லா பெரு வாழ்வு வாழவும் நம் (more…)

மிளகுப் பொடி, கற்கண்டு இரண்டையும் தண்ணீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

மிளகுப் பொடி, கற்கண்டு இரண்டையும் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . . மிளகுப் பொடி, கற்கண்டு இரண்டையும் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . . ந‌மது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் குணமாகாத (more…)

திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்!

திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்! திடீரென உடல் எடையை குறைத்து உயிருக்கு உலைவைக்கும் பயங்கர‌ நோய்கள்! பொதுவாக சிலர்  ஒல்லியாக இருப்பார்கள். இது அவரவர் பரம்பரை பரம் பரையாக வருவது. இவர்களுக்கு (more…)

15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால்

15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்கள் தினமும்  மிதமான சூட்டில் இரண்டு குவளை சுடுநீரில் இரண்டு (more…)

பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால்

1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில்  சாப்பிட்டு வந்தால் . . . 1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . . நம் வீட்டு சமையலறையில் அன்றாடம் நம் வீட்டு பெண்கள் உணவு சமை க்கும்போது இதன் ருசிக்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar