Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காதல்

நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி

நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் – நடிகை மகிழ்ச்சி

நடிகைக்கு காதலர் கொடுத்த அந்த‌ புத்தகம் - நடிகை மகிழ்ச்சி தமிழில் சொன்னால் தான் காதலா மற்றும் லாடம் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நடிகை சார்மி. இவர், தமிழ் மட்டுமல்ல‌ தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகை. இவரும் இயக்குநர் புரி ஜெகன்னாதனும் காதலித்து வருவது ஊரறிந்த செய்தி. மேலும் இவர் தனது காதலரான இயக்குனர் புரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து, புதிய திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவருக்கு படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் ஆசை வந்திருக்கிறது. அடுத்து தான் தயாரிக்க உள்ள படத்துக்கு தானே கதை எழுத சார்மி விரும்புகிறார். இது பற்றி தனது காதலர் புரி ஜெகன்னாத்திடம் கூற, அவர், ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை படிக்க சார்மியிடம் கொடுத்துள்ளார். இந்த புத்தகத்தை தான் கடந்த சில நாட்களாக படித்து வருவதாக சார்மி கூறியுள்ளா
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் இணையம் அந்த இரண்டு மனங்களுக்கிடையே கசப்புணர்வு அதிகரித்துக் கொண்டு, அது விரிசலாக உருமாறி, பின் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரி வழக்கு தொடுக்கின்றனர். அவ்வாறு வழக்கு தொடுக்கும்போது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இங்கு காண்போம். கணவரின் இருப்பிட சான்றுமனைவியின் இருப்பிட சான்றுதிருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்திருமண புகைப்படம்யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)வருமான வரி சான்றிதழ்கள் (இருந்தால்)என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர
2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020ஆம் ஆண்டில் அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா? தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள். இந்த ராசி பலன் என்பது நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து அந்த 7 ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்க
சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் - ஓரலசல் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை போன்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அதே கணவர்களும் திரைப்படத்தில் வருவதை போல் மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன் சில குணாதியங்களை, தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளை கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக 6 தகுதிகளாக கூறப்படுபவற்றை பார்க்கலாம்.
தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ்

தற்கொலைக்கு முன்பு ப்ளீஸ் இதனை படிங்க பாஸ் இயற்கை நமக்கு இலவசமாக கொடுத்த மதிப்பு மிக்க மூலதனம்தான் இந்த உடலும் உயிரும். பல அற்ப விஷயங்களுக்காக தன்னிச்சையாக, ஒப்புயர்வற்ற உயிரை மாய்த்துக் கொள்வது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் எனலாம். ப்ளீஸ் தற்கொலைக்கு முன்பு இதனை ஒரு நிமிடம் படிங்க பாஸ் மன அழுத்தம், பணிச்சுமை மற்றும் பல்வேறு காரணங்களால் இன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்து கொள்பவர்கள் சிலர் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு சிலர் மற்றவர்களை மிரட்டுவதற்காக அதாவது தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தற்கொலை செய்வது போல் நடிப்பதும் உண்டு. இதை எவ்வாறு கண்டறிவது, எவர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுக்கும் வழியே அதை உறுதி செய்யும். அதாவது தன்னை எவரும் காப்பாற்றி விடக்
கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

இஞ்சியை கணவனும் மனைவியும் காலையில் சாப்பிட்டு வந்தால் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு, அதனை யாராலும் எந்த வார்த்தையாலும் முழுவதுமாக விளக்கிவிட முடியாது. அது ஒரு உன்னதமான உணர்வு. இரு மனங்களில் பூக்கும் பூ. ஆனால் அந்த காதலில் விழுந்த அந்த கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் சிறக்க ஓர் எளிய வழி இதோ கணவனும் மனைவியும் தினந்தோறும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் போதும். அந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்லதொரு அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துவதோடு இருவரின் தாம்பத்திய வாழ்வில் அதிக இன்பத்தை அடைய இது உதவுகிறது என்றால் அது மிகையாகாது. . மேலும், பாலியல் சார்ந்த உறுப்புகளையும் பாதிப்புகள் இன்றி வைத்து கொள்ளும். #காதல், #காமம், #தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #தம்பதி, #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #இஞ்சி, #பாலுறவு, #விதை2விருட்சம், #Love, #lust, #couple, #sex, #i
காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை ஜோக்கர், ஆண் தேவதை உட்பட சில திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகை ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது:- ’நான் அதிகம் புடவையில் போட்டோஷுட் செய்தது இல்லை. இப்போதுதான் செய்து இருக்கிறேன். ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன். ஒரு வித்தியாசம் காட்டத் தான் இந்த போட்டோ ஷுட் செய்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்தால் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அந்நிகழ்ச்சியில் ஷெரின், தர்‌ஷன் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர். விரைவில் எனது அடுத்த படத்துக்
ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்

ஏன்? ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் ஓய்வுபெற்ற‍ பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலி நான்கு வயது மூத்தவர் என்று சொல்கிறார்கள். இவரைப்போன்றே பல ஆண்கள், தங்களை விட வயது அதிகமுள்ள‍ பெண்களையே திருமணம் செய்து கொள்ள‍ நினைக்கின்றனர். அது தவறு எப்போதும் ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே அந்த ஆண் திருமணம் செய்து கொள்ள‍ வேண்டும் அதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக‌ பெண்களுக்கு 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும். பெரும்பால பெண்களுக்கும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவின் மீதிருக்கும் நாட்டம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோ
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது
பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் - காதல் தித்திக்க பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட, பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத, விநோத‌ ஆசைகள் இது பற்றிக் காணலாம்… தோளில் சாய்ந்து கொள்வது– எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில்
தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

தில்லுமுல்லு நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம்

தில்லுமுல்லு புகழ் நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் புத்தம்புது படம் K.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு அங்கும் ஓடி வருவாரே அவர்தான் விஜி. அன்று தொடங்கிய இவரது திரைப்யணம் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய‌ ஆரோஹணம் திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருப்பார். அந்தபடம் விருது பெற்றது. தற்போது இவரது மகள், லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தற்போது நடிப்பு, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பு, திரைப்படம் இயக்கம் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. பசங்க கிஷோர் நாயகனாக
தேன்சிந்தும் காதல் ஆறு வகைப்படும் அத்தனையும் தித்திக்கும்

தேன்சிந்தும் காதல் ஆறு வகைப்படும் அத்தனையும் தித்திக்கும்

தேன்சிந்தும் காதல் ஆறு வகைப்படும் அத்தனையும் தித்திக்கும் காற்று இல்லாத இடத்தில் கூட காதல் இருக்கும். காதலை விரும்பாதவர்கள் உண்டோ, காதலித்து வெற்றி பெற்ற‍வர்கள் உண்டு. காதலித்து தோல்வி அடைந்த வர்கள் உண்டு. காதலித்து காதலை தியாகம் செய்தவர்கள் உண்டு. காதல் தோல்வி யால் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் உண்டு. ஆனால் காதலிக்காத வர்கள் யாரு மே இல்லை. அப்பேற்பட்ட‍ காதலில் ஆறு வகைகள் உண்டு. அந்த ஆறுவகையான அரிய காதலை பற்றி இங்கு விரிவாக காண்போம். காதலில் 1. மன்மதன் காதல், 2. கவன ஈர்ப்பு காதல், 3.சேமிப்புக் காதல் 4. திட்ட‍க் காதல், 5. இனிப்புக் காதல், 6.வெற்றிக் காதல் என்ற ஆறு வகையுண்டு. அந்த ஆறு வகைகளையும் தனித்தனி யாக இங்கு காண்போம். 1) மன்மதன் காதல் : காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா ? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா ? அப்படியெனில் உங்களுக்கு கா
This is default text for notification bar
This is default text for notification bar