Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காமம்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல் காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளள‍வும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான‌ காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத‌ காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான‌ உண்மையே! ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான். காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது ச‌கஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்ய‌மாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்
சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் - ஓரலசல் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை போன்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அதே கணவர்களும் திரைப்படத்தில் வருவதை போல் மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன் சில குணாதியங்களை, தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளை கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக 6 தகுதிகளாக கூறப்படுபவற்றை பார்க்கலாம்.
முருங்கைகாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால்

முருங்கைகாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால்

முருங்கைகாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் முருங்கைகாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு காமம் பெருகும். அவர்களுடைய விந்துக்களின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் முருங்கைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வந்தாலும் பலன்கள் கை மேல் கிட்டும். முருங்கை காய், முருங்கை, காமம், பாலியல், விந்தணு, விந்து, முருங்கைப்பூ, விதை2விருட்சம், Drumstick, Sex, Intercourse, Sperm, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

கணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்

இஞ்சியை கணவனும் மனைவியும் காலையில் சாப்பிட்டு வந்தால் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு, அதனை யாராலும் எந்த வார்த்தையாலும் முழுவதுமாக விளக்கிவிட முடியாது. அது ஒரு உன்னதமான உணர்வு. இரு மனங்களில் பூக்கும் பூ. ஆனால் அந்த காதலில் விழுந்த அந்த கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் சிறக்க ஓர் எளிய வழி இதோ கணவனும் மனைவியும் தினந்தோறும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் போதும். அந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்லதொரு அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துவதோடு இருவரின் தாம்பத்திய வாழ்வில் அதிக இன்பத்தை அடைய இது உதவுகிறது என்றால் அது மிகையாகாது. . மேலும், பாலியல் சார்ந்த உறுப்புகளையும் பாதிப்புகள் இன்றி வைத்து கொள்ளும். #காதல், #காமம், #தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #தம்பதி, #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #இஞ்சி, #பாலுறவு, #விதை2விருட்சம், #Love, #lust, #couple, #sex, #i
பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க

பெண்களே பிரச்சினை என்றதும் பெட்டியை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடாதீங்க கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடிந்த கையோடு விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமண உறவில் ஆண்தான் பெரியவர், பெண் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரும் சமமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமண நாளை நினைத்து கனவுகாண ஒதுக்கிய நேரத்தில் பாதியை மணம் முடிந்தபிறகு பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்க்க ஒதுக்கலாம். எவ்வளவு ஒற்றுமையான கணவன், மனைவியாக இருந்தாலும் பிரச்சனை ஏற்படாமல் இருக்காது. அப்படி பிரச்சனை ஏற்படும் போது கணவன் அல்லது மனைவி ஆகியோரில் யாராவது ஒருவர் அமைதியாக இருந்து விட்டுக் கொடுப்பது நல்லது. நீங்கள் விட்டுக் கொடுத்தால் உங்களின் கணவரோ, மனைவியோ தொடர்ந்து கோபப்பட்டு கத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு க
காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு

காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது
பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க

பெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் - காதல் தித்திக்க பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. அதிலும் காதலில் கூறவா வேண்டும். இந்த உணர்ச்சியின் உச்சத்தினால் தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் கூட, பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள்.இனி, பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத, விநோத‌ ஆசைகள் இது பற்றிக் காணலாம்… தோளில் சாய்ந்து கொள்வது– எத்தனை மணி நேரம் காதலினின் தோளில் சாய்ந்திருந்தாலும் காதலிக்கு போதாது. மேலும், தன் ஆணின் தோள் தனக்கானது என உரிமைக் கொண்டாடுவார்கள். காதலனின் தங்கை தங்கள் கண்முன் அவனது தோளில்
க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,

க‌ணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால், திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண
மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்

மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பற்பல கனவுகளோடு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் (more…)

கணவனும் மனைவியும் படுத்துறங்கும் முறைகளும் அவற்றிற்கான சுவாரஸ்ய காரணங்களும்

கணவனும் மனைவியும் படுத்துறங்கும் முறைகளும் அவற்றிற்கான சுவாரஸ்ய காரணங்களும் கணவனும் மனைவியும் படுத்துறங்கும் முறைகளும் அவற்றிற்கான சுவாரஸ்ய காரணங்களும் ஆணோ பெண்ணோ ஒருவர் தனியாக படுத்துறங்கும் முறையை வைத்து, அவரது (more…)

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

பொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இத நான் சொல்ல‍ல, உளவியலாளர்கள் சொல்றாங்க!

பொண்டாட்டி சொன்னா கேளுங்க! - இத நான் சொல்ல‍ல,  உளவியலாளர்கள் சொல்றாங்க! பொண்டாட்டி சொன்னா கேளுங்க! - இத நான் சொல்ல‍ல,  உளவியலாளர்கள் சொல்றாங்க! உடல்ரீதியாக பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் உளவியல் ரீதியாக  (more…)
This is default text for notification bar
This is default text for notification bar