Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காமராஜர்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் - ஓர் உண்மைச் சம்பவம் கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் த
வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான்

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான்

வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான் வாரிசு அரசியலைத் தொடங்கியதே பெருந்தலைவர் காமராஜர்தான் தற்போது நாடாளுமன்றத் தேர்தலோடு, 18 சட்ட‍மன்றத் தொகுதிகளுக்கும் (more…)

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! – அரசியலில் ஓரலசல்

1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் 1947க்கு பிறகு தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் முழு பிண்ண‍னி! - அரசியலில் ஓரலசல் அமைதி புயலாக ஓமந்தூர் ராமசாமி,  எளிமையே உருவான காமராஜர் ... கேட்போரை வசீகரித்துக் (more…)

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! – நிருபரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு!

துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! - பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு! துண்டு போட்டு மறைக்க‍ப் பார்த்த‍ காமராஜர்! - பத்திரிகையாளரின் கேள்வியால் அம்பலத்திலேறிய நிகழ்வு! துண்டு மாற்றிப் போட்ட காமராஜர்...தமிழகத்தின் அசைக்க‍ முடியாத நம்பிக்கை நட்ச‌த்திரம், மூன்று பிரதமர் களை உருவாக்கிய கிங் மேக்க‍ர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம் (more…)

"இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!" – விரக்தியில் காமராஜர்…! – அரிய வரலாற்றுத்தகவல்

"இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!" - விரக்தியில் 'காமராஜர்'...! - அரிய வரலாற்றுத்தகவல் "இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!" - விரக்தியில் காமராஜர் உதிர்த்த‍து - அரிய வரலாற்றுத்தகவல் எளிமை, நல்ல சிந்தனை, விவேகம், துணிவு, வேகம் இவைகளின் ஒட்டு மொத்தமாக உருவமாக திகழ்ந்தவர் நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான்!. ஆம் அவரது (more…)

"நான் பிச்சை எடுக்க‍வும் தயார்"!- "காமராஜர்" பொதுவிழாவில் உதிர்த்தது

நான் பிச்சை எடுக்க‍வும் தயார்! - பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்தது நான் பிச்சை எடுக்க‍வும் (more…)

பெருந்தலைவர் காமராஜர் பேச்சு! – அவரது சொந்தக்குரலைக் கேளுங்கள் – வீடியோ

ஏழைப் பங்காளன், எளிமையின் சிகரம் பெருந்தலைவர் போற்றப்பட்ட‍வரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்ச‍ ரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூன்னாள் தலைவ ருமான திரு. காமராஜர் அவர்கள், திருவல்லிக்கேணி 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆற்றிய வீர உரை (more…)

“காமராஜரை, பெரிய தலைவர் என்று சொல்லி எனக்குப் பழக்க‍மில்லை!” – நெல்லைக் கண்ண‍ன் பேச்சு – வீடியோ

காமராஜரை, பெரிய தலைவர் என்றோ பெரிய மேதை என்றோ எனக்கு சொல்லிப் பழக்க‍மில்லை என்று   (more…)

நேருவை பிரம்மிக்க‍ வைத்த‍ ‘தமிழர்’!

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, சென் னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும். என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். தெலுங்கு பேசும் மக்க ளைக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவாக்கப் பட்ட பிறகும் கூட ஆந்திரமாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.  இந்த நிலையில் 1948-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம் என் பதை நிலை நாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலி ல் போ ட்டியிட்டனர். தேர்தலில் வென்று சென்னையை (more…)

“உன் பெயரில்தான் பதிவு” என்றதும் அலறிய காமராஜர்!

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. கால ணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காம ராஜர். சென்னை வந்ததும்பார்ப் பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்தி ரிகை முதலாளி கஸ்தூரிரங்கனி டம் கொடுத்துவிடுவார். நீண்டகால ம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா (more…)

இது காமராஜர் சொன்ன‍து: – “எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது…. !”

பெருந்தலைவர் காமராஜரும், கல்வி அதிகாரி நெ. த. சுந்தரவடிவே லும் ஒரு தடவை டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வர நேரிட்டது. சுந்தர வடிவேலு அருகில் சென்று அமர்ந்து கொண்ட காம ராஜர் தமிழ்நாட்டில் அமல்படுத் த வேண்டிய கல்வித் திட்டங்கள் பற்றி பேசிக்கொண்டே வந்தார். `நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல் படிப்பு ரொம்ப சுலபமா கிடைக் கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவ னால் மெட்ராஸ்லேயெல்லாம் (more…)

“அழுது அடம்பிடித்துச் சாப்பாடு வாங்கிச் சென்ற‌ காமராஜர்!”

காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது அப்பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உண வுக்கு சிறுவன் காமராஜ் வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவ ளிப்பார். அச்சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார். பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம். ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், "இனிமேல் மதிய உணவைக் கட்டிக் கொடுத்து விடுங்க ள். பள்ளியில் வைத்து சாப்பிட்டுக் கொள்கி றேன்' என்று கேட்டார். பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்ப டித்தர முடியாது, வீட்டுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar