Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காய்

எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?

எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?

எலுமிச்சை பழத்தை எப்படி பார்த்து வாங்குவது? எங்கும் எதிலும் எலுமிச்சை, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பழம் எலுமிச்சை பழம்தான். அந்த எலுமிச்சை பழத்தை வாங்கும்போது எப்ப‍டி பார்த்து வாங்க வேண்டும் என்பதை இங்கு காண்போம். எலும்மிச்சை பழத்தின் தோல்கள் மெல்லிதாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் நிறைவாக‌ இருக்கும். எலும்மிச்சை பழத்தின் தோல்கள் கடினமாக இருந்தால் அந்த பழத்தில் சாறு அதிகம் குறைவாக‌ இருக்கும். ஆகவே கடினமாக தோல் உள்ள‍ எலுமிச்சை பழத்தை விட மெல்லிய தோல் உள்ள எலுமிச்சை பழங்களை வாங்கலாம். -விதை2விருட்சம் சத்தியமூர்த்தி எலுமிச்சை, பழம், காய், சாறு, லெமன், விதை2விருட்சம், Lemon, Juice, Elumichai, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,
ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்

ஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால் விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க‍ வேண்டுமா? இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன்? ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க‍ வைக்க‍வும் உதவும். ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க‍ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித‌ சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். #finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito
நகங்கள் மீது  எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்

நகங்கள் மீது எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்

கைவிரல் நகங்கள் மீது எலுமிச்சை பழத் துண்டை வைத்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கைகளுக்கு அழகு சேர்ப்ப‍து, கைவிரல்கள் என்றால் அந்த கை விரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களின் வளர்ச்சி மெதுவாகவோ அல்ல‍து அந்த நகங்கள் பழுப்பு நிறத்திலோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக தோன்றாது. ஆக கைவிரல் நகங்கள் வேகமாக வளரவும், அவற்றில் இருக்கும் பழுப்பு நிறம் நீங்கவும் ஓர் எளிய குறிப்பு இதோ வைட்ட‍மின் சி மற்றும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சை பழத்தில் நிறைந்து இருப்ப‍தால், இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டை எடுத்து, நகங்கள் மீது நன்றாக தேய்த்தால் நகங்களில் உள்ள‍ கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாகவும் வெண்மையாகவும் வளரும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். மேலும் எலுமிச்சை பழம் பயன்படுத்துவதால் கைகள் எப்போதும் வாசனையாக இருக்கும். எலுமிச்சை, பழம்
பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால்

பெண்கள், முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவி வந்தால் பெண்களின் முகத்தில் முடி முளைத்தால் அது ஹார்மோன் கோளாறுதான். இந்த முடி வளர்ச்சியை நீங்க, ஓர் எளிமையான குறிப்பு இதோ பெண்கள், தங்களது முகத்தில் வளரும் முடியை எண்ணி வருந்தாமல், எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வந்தலே போதும். முகத்தில் வளரும் முடி நாளடைவில் கட்டுப்பட்டு, பின் முற்றிலுமாக நீங்கி, அவர்கள் இழந்து முக அழகை மீண்டும் பெறுவார்கள். #முடி, #மயிர், #மீசை, #தாடி, #முகம், #பொலிவு, #எலுமிச்சை, #சாறு, #பழம், #காய், #குளிர்ந்த_நீர், #முக_அழகு, #விதை2விருட்சம், #Hair, #Mustache, #Beard, #Face, #Bright, #Lemon, #Juice, #Fruit, #Kai, #Cold_Water, #Face_Beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா? இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை (more…)

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை

இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை இளம்பெண்களின் அவஸ்தைகளை போக்கும் உன்ன‍த மூலிகை இளம் பெண்கள்... உடல் ரீதியான பற்பல அவஸ்தைகளைச் சந்தித்துக் (more…)

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால்

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . . வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . . நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும்.மற்ற‍தை போல இந்த (more…)

06 வேளைகள் தொடர்ச்சியாக தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . .

06 வேளைகள் தொடர்ச்சியாக  தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . . 06 வேளைகள் தொடர்ச்சியாக  தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . . ம‌லர்களில் உள்ள‍ மகரந்தங்களில் இருக்கும் ஒரு வித திரவைத்த‍ தேனிக்கள் உறிஞ்சி எடுத்து, ஒரு (more…)

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! - தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்) 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! - தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்) சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்  (more…)

நார்த்தம் பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வந்தால்

நார்த்தம் பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வந்தால் . . . நார்த்தம் பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வந்தால் . . . இயற்கை அளித்துக்கொண்டிருக்கும்மூலிகைகளில் இந்த நார்த்தங்காயும் ஒன்று. இதிலுள்ள‍ (more…)

அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . .

அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் . . . புரதச் சத்து நிறைந்துள்ள‍ அவரைக்காயை 1/4 கப் எடுத்து சமைத்து பின் உணவாக சாப்பிட்டு வந்தால், (more…)

முருங்கைக்காய், யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

முருங்கைக்காய், யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? முருங்கைக்காய், யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இந்த முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி. சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன• இது ஆரோக்கிய மானது என்றாலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar