Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குடும்பப் பின்னணி

அன்புடன் அந்தரங்கம் (30/09): உன் மனைவி பெற்றிருக்கும் பெண் குழந்தைகூட, உனக் கு பிறந்ததா என்பது சந்தேகமே!?

  அன்புள்ள அம்மாவிற்கு— என் வயது 33. திருமணமாகி, மூன்று வருடங்கள் ஆகின்றன. எம்.ஏ., எம்.பில்., முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். திருமணமாகி, இந்த மூன்று வருடத் தில், வேதனையை மட்டுமே அனுப வித்திருக்கிறேன். ஏனென்றால், என க்கு அமைந்ததே மோசடி திருமணம் தான். அவள் ஏற்கனவே திருமணமா னவள் என்பது, திருமணத்திற்குபிறகு தான் எனக்கு தெரிய வந்தது. பெண் பார்க்க சென்ற போது, அக்கம் பக்கம் விசாரிக்கச்சென்றோம். பெண்ணின் தாயாரும், மற்றவர்களு ம் சேர்ந்து, கையை பிடித்து இழுத்து வந்து விட்டனர். பெண் மிகவும் நல்லவள் என்று சர் டிபிகேட் கொடுத்தனர். பெண்ணின் பெயரையே, திருமணத்திற்குமு ன் ஒரு பெயரும், திருமணத்திற்கு பின், (more…)

அன்புடன் அந்தரங்கம் (23/09): "ஊரோடு ஒத்து வாழ். முரண்பட்டு, மனநோயாளியாய் காட்சியளிக்காதே!"

    அன்புள்ள சகோதரிக்கு — என் வயது 55, கணவர் வயது 65, எங்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு குழந்தைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகின்றன. பேரன் வயது 13, பேத்தி வயது10. எங்கள் மகளின் வாழ்க்கை நல்ல படியாக அமைந்து விட்டது. மகன் பி.இ., முடித்து நல்ல வேலையில், வெளிநாட் டில் இருக்கிறான். எல். கே.ஜி. முதல் பி.இ., வரை, பள்ளியில் முதல் மாணவ ன். நாங்கள், அவனை மிகவும் கஷ்டப்பட்டு படிக் க வைத்தோம். எந்த வகையிலும், அவனை குறை சொல்ல முடியாது. 2004ல், வெளிநாடு சென் றான். இந்த நிமிடம் வரை, எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. 2007ல், எங்களை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்றான். சில மாதம் அங்கு தங்கியிருந்து, பின், ஊர் திரும்பினோம். திருமணம் பற்றி பேசினோ ம். அப்போதுதான், ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதாக கூறி னான். நாங்கள் வெளிநாட்டு பெண் வேண்டாம் என மறுத்து, பல பிரச்னைகளுக்கு பின் ஒத

அன்புடன் அந்தரங்கம் (16/09): "என் மனைவியை கண்டிப்பதா?, வேண்டாமா?"

அன்புள்ள சகோதரிக்கு— என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்து வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் ம (more…)

அன்புடன் அந்தரங்கம் (09/09): – "எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்"

அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம் நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தை களுடன் இங்கு இருந்து வரு கிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்ற னர். என் தகப்பனார், முன்னா ள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவ ராகவும், மாநில அளவில் செ யலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/09): துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாக ரத்து செய்ய

அன்புள்ள ச‌­கோதரிக்கு — நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான். எனக்கு திருமணம் நட ந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல் லூரியில் படிக்கின்றனர். மனை வியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறா ர். நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங் கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தே ன். நான் பணிபுரிந்த கம்பெ னிக்கு, "அப்ரன்டீசாக' பணி புரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (26/08):நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு

அன்புள்ள அம்மாவிற்கு — நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம். சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே (more…)

அன்புடன் அந்தரங்கம் (19/08): உங்களின், "செக்ஸ்' நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது.

  அன்புள்ள அக்காவுக்கு — நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவன த்தில் பணிபுரிந்து வருகிறே ன். நான் 10ம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில்இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடித ண்ணீர் எடுக்கச்சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானை யை தூக்கி வைக்க, பக்கத் தில் யாரும் இல்லாததால், அந்நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானை யை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்த மிட்டேன். அதற்கு (more…)

அன்புடன் அந்தரங்கம் (13/08): உன், "லெஸ்பியன்' ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.

அன்புள்ள அம்மா— எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித் து, திருமணம் செய்துகொண் டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவின ரும் கூட.  என் குடும்பம், வசதியான கூட்டு க் குடும்பம். எனக்கு விவரம் தெ ரிந்த நாளிலிருந்து, பண்ணையி ல் வேலை பார்த்த, ஒரு பாட்டியி டம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாத வள். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன். அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில்தான். இரவு தூங்கும்போது, என்னை, (more…)

அன்புடன் அந்தரங்கம் (05/08): "நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…'

  அன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில் லை. நான் பிரபலமான தொழி ல் நுட்பக் கல்லூரியில், விரிவு ரையாளராக பணிபுரிந்து வரு கிறேன். என் கல்லூரி தலைமை விரிவு ரையாளர் (எச்.ஓ.டி.,) வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வரு கிறார். பெண் சபல புத்தி உள்ள வர் என்பதை, அவர்முன்பு பணி புரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன். என் பிரச்னை என்ன வென்றா ல், எங்கள் கல்லூரிக்கு புதிதா க, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரை யாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதி தாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, (more…)

அன்புடன் அந்தரங்கம் (28/07): "உங்களது மனைவி மறுமணம் செய்து கொள்வாரா?"

  அன்பு சகோதரிக்கு, தமிழகத்தில் மிகப்பெரிய கம்பெனி ஒன்றில், சூப்பர்வைசராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். என் வயது, 64. எனக்கு இரண்டு மகன் கள், இரண்டுபேரும் இன்ஜினிய ர்கள். இருவரும், நல்ல கம் பெனியில் பணி ஆற்றுகின்றனர். இருவருக்கும் திருமணமாகி, இரு மருமகள்க ளும் நல்ல பணியில் இருக்கின்றனர். நானும், என் மனைவியும் எங்க ளது சொந்த வீட்டில், வசதியாக வசித்து வருகிறோம். மகன்கள் தனியாக சென்று விட்டனர். எங்க ளை கவனிப்பது இல்லை. என் சொந்த உழைப்பின் பலனாக, வீட்டு வாட கை, வீடு, கடை, வாழைத்தோட்டம் என, எல்லாம் இருக்கிறது. இதை நான் (more…)

அன்புடன் அந்தரங்கம் (22/07): என் கணவனை, இன்னுமே பழி வாங்க விரும்புகிறேன்…'

அன்புள்ள சகோதரிக்கு, எனக்கு வயது 55, அதனால், தங்களை சகோதரி என்றழைக்கிறேன். 17 வயதில் (1970) அம்மாவின் கட்டாயத்தால், தாய் மாமனுக்கே கட்டி வைத்தனர். எனக்குத் துளியும் விருப்பமில்லை. அப் போது அவருக்கு வயது 32. காரணம், நான் அழகாய் இருப் பேன், மற்றவர்களும் கூறினர். ஆனால், அவரோ பார்க்க சகிக் காது. என் புருஷன் ஒரு ஆசிரியர், பொறுப்பில்லாத ஆசிரியர். சூதாடி, அப்பாவின் சம்பாத்திய த்தை எல்லாம் சூதாடி அழித் தார். கடனாளியாகி வி.ஆர். எஸ்., வாங்கினார். எனக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இரு பெண்களையும், எந்த செலவும் இல்லாமல், என் சூழ்நிலையை அறி ந்து, என் தம்பிகள் மணமுடித்துக் கொண்டனர். பிடிக்காத புருஷன், பிள்ளைகள் மட்டும் எப்படி? நதிமூலம், ரிஷி மூலம்போல, பிள்ளைகள் மூலத்தையும் பெண்களிடம் கேட்கக் கூ டாது. எனக்கு எப்பவும், என் அழகைப் (more…)

அன்புடன் அந்தரங்கம் (15/07): தாம்பத்யத்திலும் தன்னிறைவு அடைவாய் மகளே!

அன்புள்ள அம்மாவிற்கு — நான், ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். பல பட்டங்கள் பெற்று, தற்போ து, இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற இருக்கிறேன். என்னுடைய வயது, 45. நான் பார்ப்பதற்கு சுமாராக இருப்பே ன். என்னுடைய கணவர் அழ காக இருப்பார். எனக்கு, இரண் டு குழந்தைகள். மகன் முதலா மாண்டு இன்ஜினியரிங் மாண வன். மகள் பிளஸ் 2 மாணவி. என்னுடைய கணவர் நற்குணம் படைத்தவர். எந்த கெட்ட பழக்க மும் இல்லாதவர். ஆனால், ஒரு கோழை. இவருடைய கோழை த்தனத்தையே பலவீனமாகக் கருதி, இவருடைய தம்பிகள், இவரை அதட்டி பேசுவதை என்னால், சகித்துக் கொள்ள முடியாது. மேலும், பொருளாதாரத்திலும், படிப்பிலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar