Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குளி

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால்

எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால் எலுமிச்சைப் பழத்தைத் தேய்த்துக் குளிப்பதால், மிக புத்துணர்ச்சியாக இருப்பதோடு, சோப்புப் பயன்படுத்திக் குளிக்கும் குளியலைவிட மிகச் சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக, நீச்சல் குளத்தில் குளோரின் கலந்தநீரில் நீந்தி குளித்தபிறகு, இவ்வாறு எலுமிச்சைப் பழம் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். இந்த அமிலம் கலந்த பழச்சாறு குளியல், தோலிலுள்ள மயிர்க்கால் களை மிருதுவாக்குவதோடு, தோலிலுள்ள வேதிப்பொருள்களையும் நீக்கி, தோலுக்குப் புத்துணர்வையும், மென்மையையும் அளிக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலை சமாளிக்க அனைவரும் தினமும் எலுமிச்சை குளியலை எடுத்துக்கொண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். நாம் குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழியவும். பின
விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ

விரத நாட்களில் குளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு ஈடாக இதோ முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடிய வில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது.. சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள். உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள். உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்ப
மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன்? – இந்து சாத்திரம்

மேற்கு திசை நோக்கி நின்று குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா? - இந்து சாத்திரம் சொன்ன‍து குளிக்கும்போது எந்த் திசையை நோக்கி நின்று நாம் குளிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், அவர்கள் குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்த பின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளிக்க‍க்கூடாது மீறி குளித்தால் அவர்களுக்கு உடல்ரீதியான‌ நோயகள் உண்டாகும் என்று சாத்திரம் சொல்கிறது. => மதன்ராஜ் குளி, குளித்தல், குளிப்பது, பாத், திசை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, உடல்நோய், கர்மம், விதை2விருட்சம், Bath, bathing, bath, direction, north, south, west, east, sickness, heck, vidhai2virutcham, vidhaitovirutcham
ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது

ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது ஏன்? மஞ்சள் பூசி குளித்தவுடன் வெயிலில் செல்லக்கூடாது பெண்கள், பூசு மஞ்சள் தூலை தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் (more…)

குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌

குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌ குளிக்கும் தண்ணீரில் ஒரேஒரு தக்காளி சாற்றை கலந்து குளித்து பாருங்க‌ நீங்கள் குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே (more…)

பெண்களின் இருவகை சருமமும் – பாதுகாப்பு முறையும்

பெண்களின் இருவகை சருமமும் - பாதுகாப்பு முறையும் பெண்களின் இருவகை சருமமும் - பாதுகாப்பு முறையும் இரண்டு வகையான சருமம் உடையவர்கள் இந்த உலகில் உண்டு. ஒருவர் (more…)

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது

ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது ஏன்? அதிக நேரம் குளிக்கக்கூடாது வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும், குளிர் காலங்களில் (more…)

நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால்

நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நவீன காலத்தில் நாறிப் போன பாதையிலிருந்து அழகையும் ஆரோக்கியத்தையும் (more…)

Black Teaயை தலையில் தேய்த்து குளித்தால். . .

ப்ளாக் டீயை தலையில் தேய்த்து குளித்தால். . . ப்ளாக் டீயை தலையில் தேய்த்து குளித்தால். . . இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விடாமல் (more…)

தொடர்ந்து 10 நாட்கள் இதன்படி குளித்து வந்தால்

தொடர்ந்து 10 நாட்கள் இதன்படி குளித்து வந்தால் . . . தொடர்ந்து 10 நாட்கள் இதன்படி குளித்து வந்தால் . . . ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல‍ அழகுக்கும் கைகொடுக்கும் மாதுளை (Pomegranate) யின் (more…)

குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவது ஏன்?

குளிக்கும் போது மட்டும் நமக்கு அப்படி ஒரு எண்ண‍ம் தோன்றுவ து! ஏன்? சிறந்த ஐடியாக்கள் எப்பொழுது வேண்டு மானாலும் வரலாம் -மலை ஏறும்போது, வளர்ப்பு விலங்கிடம் விளையாடும் போ தோ, உங்கள் உற்ற நண்பரிடம் பேசும்போ தோ அல்லது தூங்குவதற்கோ எழுவதர்க் கோ சிலநிமிடங்களுக்குமுன்போ தோன் றலாம். இவை எதற்காக மற்றும் ஏன் வருகின்றது என்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை நமக்கு கிடைக்கும் ஐடியாவை வரவேற்க வேண்டும். அண்மையில் கண்டறிந்த உண்மையென்ன வென்றால் நாம் குளிக் கும்போது ஏன் சில நல்ல (more…)
This is default text for notification bar
This is default text for notification bar