Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தைகள்

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!

பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே! குழந்தைகளே நாளை தீபாவளி. உங்களது அப்பா அம்மா அல்ல‍து வீட்டு பெரியவர்கள் வாங்கி கொடுத்த‍ புத்தாடை அணியவும், இனிப்புகள் சுவைக்க‍வும், பட்டாசு வெடிக்க‍வும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்ல‍வா? மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள‍ சில முன்னெச்ச‍ரிக்கை பற்றிய பதிவே இது! பட்டாசு வெடிக்கும் முன்பு மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கைகள் பொது இடத்தில் வெடி வெடிக்கும்போது அங்கு மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன்ற பகுதிகளில் வெடி வெடிக்க‍க் கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளில் வெடிகளை வெடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதீத உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டாகும். வெட

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் – சில உளவியல் காரணங்கள்

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள் குழந்தைகள் ஏன் பொய் ( #Lie) சொல்கிறார்கள் - சில உளவியல் காரணங்கள் ( #Psychological #Reason )  கள்ள‍மில்லா வெள்ளை உள்ள‍ம் பிள்ளை உள்ளம் என்பார்க‌ள். அப்படிப்பட்ட‍ (more…)

பிக்பாஸ் ஜூலியை கதறி அழ வைத்த குழந்தைகள் – பரபரப்பு – வீடியோ

பிக்பாஸ் (BIGG BOSS) ஜூலி (JULIE) யை கதறி அழ வைத்த குழந்தைகள் - பரபரப்பு - வீடியோ விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களில் ஒருவ ராக (more…)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்!- (சாத்திரம் சொன்ன‍ பகீர்தகவல்)

ப‌தற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் உறைய வைக்கும் சாபங்களும் அவற்றின் ப‌தற வைக்கும் உறைய வைக்கும் வகைகளும்! - (சாத்திரம் சொன்ன‍ பகீர் தகவல்) ப‌தற வைக்கும் சாபங்களையும் அவற்றின் ப‌தற வைக்கும் வகைகளையும் பார்ப்ப‍தற்கு முன் (more…)

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால் . . . புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்... இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் (more…)

தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் காடை முட்டைகளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் . . . காடையில் இருக்கும் மருத்துவ பண்புகளைவிட அதன்முட்டையில் அதீத சத்துக்கள் காணப்படுவதாக (more…)

பெண் குழந்தைகள், இளம் வயதிலேயே பூப்பெய்துவதைத் தவிர்க்க நிபுணர் கூறும் ஆலோசனை

பெண்குழந்தைகள், இளம்வயதிலேயே பூப்பெய்துவ தைத் தவிர்க்க நிபுணர் கூறும் ஆலோசனை இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச் சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபு ணர் கூறும் யோசனை இதோ ”உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமல்ல… உடல் உழைப்பு குறைந்து போனதும் கூட (more…)

எதெற்கெல்லாம் பிடிவாதமும் விடா முயற்சியும் வேண்டும்!

பிடிவாத குணம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தை கள் எதற்கெல்லாம் பிடிவாதம் செய்வர்? தங்களுக்குப் பிடித்த சாப்பிடும் பொருள்கள், விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடு க்கவில்லை என்றால் பிடிவாதம் செய்வர். அல்லது தாங்கள் விரும்பும் கடற்கரை பொரு ட்காட்சி, மிருகக் காட்சிசாலை... போன்ற இடங் களுக்கு அழைத்துச் செல்லவில்லை எனில் பிடிவாதம் செய்வர். மேலும், தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பள்ளியில் விடுமுறை நாள்கள் வரும்போது அழைத்துப் போகச் (more…)

குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள் !

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரிய க் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டை யிட்டுக் கொள்வ தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் (more…)

“கர்பிணிகளை பாதிக்கும் செர்விக்கல் இன் கான்ஃபிடன்ஸ் – ஓர் அதிர்ச்சி தகவல்!” – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி

மனித உயிர்கள் உருவாகும் இடம், கருப்பை. பெண்களிடம் இருக்கும் அற்புதங்கள் நிறைந்த இந்த இனப்பெருக்க உறுப்பு, பெண் உறுப்பின் கடைசி பகுதியில் தசைக் கோளம் போல் அமைந்தி ருக்கிறது. இதன் மொத்த நீளம் 7.8 செ.மீ! அகலம் 5.6 செ.மீ! பருமன் 3.4செ.மீ! கருப்பையின் மேல் பாக ம் அகன்று காணப்படும். இதற்கு `பண்டஸ்' என்று பெயர். கீழ்ப் பகுதியை கருப்பையின் வாய் என்று கூறுவோம். இது குறுகி காணப்படும். கருத்தரித்தல், கருவை தன்னோடு இணைத்து (more…)

கருப்பையில் இரட்டை குழந்தைகள் எவ்வாறு உருவாகின்றன?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. தந்தையிடமிருந்து வரும் ஆயிரக் கணக் கான விந்து செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்பப்பையில் உள்ள ஒரு அண்ட செல்லுடன் இணைந்து கரு முட்டை உருவாகிறது. மற்ற (more…)

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாதவை சில!

பெற்றோர்கள் கவனத்திற்கு . . .  குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தை கள் முன்னிலையில் செய்யக் கூடாத, சொல் லக் கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். *கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந் தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வ தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். *குழந்தைகள் முன்னிலையில், பிறரை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar