Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குழந்தை வளர்ப்பு

பெற்றோர்களே! குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா? – மருத்துவர் க. ராஜேந்திரன்

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக்கூடியவை. உடல் பரு மன் உலகளவில் குழந்தைகள் மற் றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அள வுக் கதிகமான உடல் எடையும், 31% பேர் உடல் எடை அதிகரிக்கும் அப யாத்திலும் உள்ளனர். இந்தியாவில் நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள கலாச்சார வேறுபாட்டின் காரணமாக குழந்தைகளிடையே உள்ள உடற் பருமனை குறிப்பிட இயலவில்லை. ஆனால் சகல வசதிகளும் நிறைந்த நகரங்களான (more…)

குழந்தை வளர்ப்பு பற்றி – சுகி சிவம் அவர்களின் அற்புத சொற்பொழிவு – வீடியோ

குழந்தை வளர்ப்பு பற்றியும், பெற்றோரின் கடமை பற்றியும், சொல்வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்களின் அற்புதமாக தனது சொற்பொழிவில் விளக்கியுள்ளார். அந்த (more…)

கண்டிப்புகள் எல்லாம் கசப் பு மருந்துதான்!!

குழந்தை வளர்ப்பு' என்கிற பொறுப்பு பற்றி சமீபத்தில் அதிகம் பேச வைத்த செய்தி அது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைத் சேர்ந்த அனுரூப்-சகாரிகா பட்டாச்சா ரியா தம்பதி, தங்களின் 3 வயது மகன் அவிக்யான், ஒரு வயது மகள் ஐஸ்வர்யா வுடன் வசிப்பது நார்வே நாட்டில். அவர்களின் குழந் தைகளை திடீரென ஒரு நாள் (more…)

குழந்தைகளிடம் இருக்கும் திறமையை கண்டு பிடிப்பது எப்படி?

திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப் பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னெ ன்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என் று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந் த துறையைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டு ம். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும். குழந்தைகளிடம் இருக்கும் திறமையை (more…)

பிறந்த குழந்தைக்கும் மாத விலக்கு வருமா??

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை. காரணம்: குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறு (more…)

நட்பு, உறவு பலப்பட . . .

அன்பு என்றால் மகிழ்ச்சியான உணர்வு. அன்பைப் பகிர்ந்து கொள்வதால் மகிழ்ச்சி பெ ருகும். ஒருவரை முக மல ர்ச்சியோடு உபசரி ப்பதே அன்பு. பேச்சு மட்டுமின்றி கைகுலுக்குதல், கட்டிப் பிடித்தல், தட்டிக் கொடுத் தல் மூலமும் அன்பை பகி ர்ந்துகொள்வது உண்டு. பேச்சு, செயல், பார்வை ஆகி ய மூன்றினாலும் அன்பை வெளிப்படுத்தலாம். இதில் செயல் என்பது நேசத்துக் குரியவர்களுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar