சரணடைய வந்த உதயகுமாரை . . . . !
சரணடைய வந்த உதயகுமாரை திருப்பி அனுப்பிய ஆதரவாளர்கள்
எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.இது தொடர்பா க 30 பேர் கைது செய்யப் பட்டிரு ப்பதாக போலீஸ் தரப்பில் தெரி விக்கப் பட்டுள்ளது. தடியடியை கண்டித்து பொது மக்கள் தொட ர்ந்து போராட்டம் நடத்தி வருகி ன்றனர்.
இதற்கிடையே போராட்டக் குழு ஒருங்கிணை ப்பாளரான உதய குமார், முக்கிய தலைவர் ஒருவ ர் முன்னிலையில் இன்று கூட ங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடையப்போவதாக கூறினார். ஆனால் பொது மக்களோ, அவ ரை சரணடைய விட மாட்டோம் என்று கூறினர். இந்நிலையில், ஊழ லுக்கு எதிராக போராடி வருபவரும், சமூக (more…)