Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கைகள்

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை சிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும். #கைகள், #கை, #உள்ளங்கை, #இரவு, #சர
பெண்கள் வளையல்கள் அணிவதால் – ஆச்சரியத் தகவல்

பெண்கள் வளையல்கள் அணிவதால் – ஆச்சரியத் தகவல்

பெண்கள் வளையல்கள் அணிவதால் - ஆச்சரியத் தகவல் அழகுக்காக பெண்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களில் அச்சரியமூட்டும் மருத்துவ பண்புகள் உண்டு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. கையின் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் பெண்கள் வளையல்களை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு மார்பக புறறுநோய் தவிர்க்கபப்டுவதாக ஓராய்வில் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு உதாரணமாக குறத்தி எனப்படும் லம்பாடி பெண்கள், மணிக்கட்டு முதல் முழங்கை வரை உள்ள இடைப்பட்ட பகுதி முழுக்க வளையல்கள் அணிந்து இருப்பதால்தான் அவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதே இல்லை என்று சொல்லப்படுகிறது. மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் வளையல்களை அணிவதால் மார்பு பகுதியில் ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து மார்பக புற்றுநோயை தடுப்பதாக நம்பப்படுகிறது. மேலும் வளைய
தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்

தர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால் கோடைகாலத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ள‍த்திற்கும் குளிர்ச்சியையும் அளிக்கும் இந்த தர்பூசணி பழம்தான் அழகுக்கும் உதவுகிறது. நன்றாக பழுத்த தர்பூசணியை எடுத்து அரைத்து, அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும் பின்பு மெதுவாக‌ மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிற‌கு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் உங்கள் கைகள் அழகாகவும், மிருதுவாகவும் பார்ப்ப‍தற்கு ஒரு மலர்ந்த மலரை போலவே காட்சியளிக்கும். கை, கைகள், விரல், நகம், நகங்கள்,விரல்கள், தர்பூசணி, வாட்டர் மிலான், விதை2விருட்சம், Hand, Nail, Finger, Watermelon, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்

விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் கைவிரல் பத்து இருப்பதால்தான் நம்மால் எல்லா வேலைகளையும் செய்து (more…)

உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை

உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய) வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை மன அழுத்தம் மற்றும் மன பிரச்சனைகள் அதாவது உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (more…)

மனிதா உன்னுள் எத்தனை எத்தனை அதிசயங்கள் !!!!!!!!!!!!!

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தை யாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்பு களுடன் இணைந்து விடுகிறது. 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை (more…)

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிக அழகான பகுதி கைகள் என் றே கூறலாம். ஆனால் கைகளைப் பரா மரிப்பதற்கு அவ்வளவாக யாரும் முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்தி ரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட் பட பல வேலைகளுக்கு நாம் கை களையே பயன்படுத்துகிறோம். இந்தச் செயல்களுக்கு இரசாயனம் கலந்த பொ ருட்களைப் பயன்படுத்திய பிறகு ‘சன் ஸ்கிரீன்’ போன்றவற்றை உபயோகிக் கத் தவறிவிடுகிறோம். இதன் விளை வாக கைகளில் வறட்சி, அரிப்பு, வெடி ப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனி னும் கைகளைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால் இவ ற்றைத் தவிர்க்க முடியும். அதற்கான (more…)

காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்ப்ப‍து ஏன்?

நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து (more…)

வண்ண, வண்ண வளையல்கள் அணிய சில முறைகள்

கலர், கலராய் ஆடைகள், வண்ண, வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே... வளையல் கள் அணியும் போது, அதற்கெ ன சில முறைகள் உண்டு. அது தவறும்போது, அழகை குறை த்து விடவும் கூடும். முதலா வது உங்களிடம் வண்ண, வண்ண வளையல்கள், பல டிசைன்களில் இருக்கிறதா? வளையல்களை டெட்டாலில் நனைத்து, பெட்டியிலே பாது காப்பாக வையுங்கள். இதனால், உங்கள் கைகளை, அலர்ஜியிலிரு ந்து பாதுகாக்கலாம். பொருளின் (more…)

முகம் முழுவதும் முடியுடன் அதிசய சிறுமி

உடலில் அதிக உரோமங்களை உடைய சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி ஆகி இருக்கின்றார் தாய்லாந்து நாட் டின் சுப்ரா சசுப்பான் என்கிற 11 வயதுச் சுட்டிப் பெண். இவருக்கு முகம், கைகள், கால்கள், காதுகள் என்று உடல் முழு வதும் உரோமங்கள். இவர் தாய்லாந்து மக்களால் குரங்குப் பெண் என்று அழைக்கப் படுகின்றார். இவரின் உரோமங்களை நிரந்தரமாக அகற்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar