Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொட்டாவி

கொட்டாவி குறித்து மன நல வல்லுநர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள்

கொட்டாவி குறித்து மன நல வல்லுநர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள் கொட்டாவி குறித்து மன நல வல்லுநர்கள் சொல்லும் ஆச்சர்யத் தகவல்கள் தூக்கம் வருவதைக் குறிப்பதற்குக் கொட்டாவி வருகின்றது எனப் பலர் கூறுவர். ஆனால் (more…)

ஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் – அரியதோர் ஆன்மீக தகவல்

ஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் - அரியதோர் ஆன்மீக தகவல் ஸ்ரீராமர் விட்ட கொட்டாவியும், அனுமன் போட்ட‍ சொடுக்கும் - அரியதோர் ஆன்மீக தகவல் இராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட அளப்பரிய பக்தியை (more…)

இதய நோயாளி, பக்கவாத நோயாளிகளுக்கு கொட்டாவி வந்தால் – ஓர் எச்சரிக்கைத் தகவல்

இதய நோயாளி, பக்கவாத நோயாளிகளுக்கு கொட்டாவி (yawn) வந்தால் - ஓர் எச்சரிக்கைத் தகவல் உடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், (more…)

கொட்டாவி விடும் செயலுக்கான பின்ன‍ணித் தகவல்கள்!

கொட்டாவி விடும் செயலுக்கான பின்ன‍ணித் தகவல்கள்! கொட்டாவி விடும் செயலுக்கான பின்ன‍ணித் தகவல்கள்! நம்மோடு பேசிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து உரையாடும் போதோ, நமக்கு சுவாரஸ்யமில்லாத (more…)

கொட்டாவி விட்டதால் ஓட்டை விழுந்தது நுரையீரலில்! – அதிர வைக்கும் ஓர் உண்மைச் சம்பவம்

வாயை அகலமாகத் திறந்து கொட்டாவி விட்டதால் ஒரு சீன நாட்டவரின் நுரையீரலில் பெரி ய ஓட்டை விழுந்து அவரை மரு த்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த நபருக்கு வயது (26). சீனா வின் ஹூபாய் மாகாணத்தின், ஊஹான் என்ற ஊரைச் சேர்ந்த வர். சம்பவத்தன்று காலை வழக்கம் போல கண் விழித்து (more…)

கருவில் இருக்கும்போதே குழந்தை கொட்டாவி விடும் அபூர்வக் காட்சி – வீடியோ

நாம் கருவில் சிசுவாக  இருக்கும்போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அதுகுறித்த புதிய வெளிச்சத் தைப்போட்டுக்காட்டியுள்ளனர் பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களு க்கு 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்பகாலத்தில் ஒவ் வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன்செய்து பார்த்தனர். கடைசி ஸ்கே னிங் 36வது வாரத்தி்ல எடுக்கப்பட்டது. இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம் பெற்றுள்ள து. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம

கொட்டாவி ஏன் வருகிறது?

கெட்ட ஆவி விட்டாலும் கொட்டாவி விடாது என்பது பழமொழி. அதாவது நாம் யாரவது கொட்டாவி விடுவதை பார்த்தால் கண்டிப்பாக நாமும் அடுத்த சில நொடிகளில் கொட் டாவி விடுவோம். அது ஏன் ?முதலில் நாம் கொட்டாவி விடும் போது என்ன நடக் கிறது என்று பார்ப் போம். நாம் சுவாசிக்கும் போது oxygen னைஉள்ளே  இழுத்துக் கொண்டு lungs சில் இருந்து தேவையற்ற carbondioxide டை வெளியே விடுவோம். இது இயற்கை. நமது உடல் சோர்வாக  இருந்தாலோ அல்லது தூக்கத்தோடு இருந்தாலோ நாம் மெதுவாக சுவாசிப் போம். அப்போது நம் உடலுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar