Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொதிநீர்

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது?

ஹச் ஹச் தும்மலை எப்படி உடனடியாக நிறுத்துவது? சிலருக்கு சைனஸ் பிரச்சினையால் ஹச் ஹச் ஹச் என்றே தொடர்ச்சியாக தும்மல் ஏற்படும், அந்த தொடர் தும்மல் அவர்களை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைச் செய்யும். அந்த சமயத்தில், மருந்து மாத்திரை எதுவும் இன்றி எளிய வழிமுறையில் தும்மலை உடனடியாக நிறுத்த முடியும். ஆம்! இது உண்மையே! அதுபோன்ற தும்மல் வரும்போது, ஒரு பாத்திரத்தில் குடிதண்ணீரை நிரப்பி, அதனை கொதிக்க வைத்து பின் ஒரு குவளையில் ஊற்றி ஊதி ஊதி குடித்து விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அந்த தொடர் தும்மல் காணாமல் போகும். குறிப்பு - இது கொரோனா காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் உட்பட சில அறிகுறிகள் தென்பட்டால் சிறிதும் தாமதிக்காமல் 104 என்ற மருத்துவ தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது நீங்களே கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு
சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால்

சாமந்திப் பூ கொதித்த நீரில் முகம் கழுவினால் பார்ப்பதற்கு அழகாகவும், சற்று வித்தியாசமான தோற்றத்திலும் இருக்கும் மலர்களில் சாமந்திக்கு என்றுமே முதன்மையான இடமுண்டு. இன்றிரவு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரீல் சாமந்திப்பூவின் காம்பை நீக்கி, மலரை மட்டும் உதிர்த்து எடுத்து மலரை, போட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மெல்லிய துணிகொண்டு வடிகட்டிய பிறகு வரும் தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் முக அழகை… ஜொலிக்குமே ஜொலி ஜொலிக்குமே உங்கள் முக அழகு. #சாமந்தி, #பூ, #மலர், #முகம், #அழகு, #கொதிநீர், #சுடுநீர், #சுடுதண்ணீர், #விதை2விருட்சம், #Mammoth, #flower, #face, #beauty, #boiling_water, #hot_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

அதிகாலையில் நசுக்கிய‌ கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க‍ வைத்துக் குடித்தால்

அதிகாலையில் நசுக்கிய‌ கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க‍ வைத்துக் குடித்தால் . . . அதிகாலையில் நசுக்கிய‌ கடுக்காயையும் கிராம்பை தண்ணீரில் கலந்து கொதிக்க‍ வைத்துக் குடித்தால் . . . பல பிணிகளுக்கு வீட்டிலேயே எளிய மருத்துவமும், சமைலறையில் மருந்தும் இருக்கும்போது ஏன் (more…)

60 நிமிடங்கள் வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்

60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... 60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... கொத்தமல்லி விதைகளைத்தான் தனியா என்கிறோம். அந்தகாலத்தில் சிகப்பு மிளகாயு டன் இந்த (more…)

முந்திரி பருப்புக்களை- பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால்

முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . முந்திரி பருப்புக்களை பேரீச்சம் பழங்களோடு நீரில் இட்டு கொதிக்க‍ வைத்து சாப்பிட்டு வந்தால் . . . இந்தியாவில் விளையும் ஈச்ச‍ம்பழத்தை விட அயல்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பேரீச்சம் பழத்தில்தான் அதீத (more…)

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால்

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . இஞ்சியை காயவைத்து அதனை பக்குவப்ப‍டுத்தினால் சுக்கு கிடைக்கும். அதேபோல் இயற்கையான முறையில் (more…)

15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால்

15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்களுக்கு தினமும் மிதமான சுடுநீரில் மஞ்சத் தூள் கலந்து குடித்து வந்தால் . . . 15 நாட்கள் தினமும்  மிதமான சூட்டில் இரண்டு குவளை சுடுநீரில் இரண்டு (more…)

அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால்

அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால்  . . . அச்சமயத்தில் பெண்கள் சுடுநீரை அடிக்கடி பருகி வந்தால்  . . . தற்போதெல்லாம் குளிர்ந்த நீரை பருகுவதுதான் நாகரீகம் என்றாகி விட் ட‍து. அதிலும் தண்ணீர் உறைந்து (more…)

சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால்

சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால் . . . சாத்துக்குடி பழச் சாறை சுடுநீரிலோ (அல்) இஞ்சிச் சாற்றுடனோ அடிக்கடி கலந்து குடித்து வந்தால் . . . சாத்துக்குடிபழம், இதன்தோல் சற்றுகடினமாக இருந்தாலும் அத்தோலை உரித்து (more…)

தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .

தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .   தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .   இனிவருவது மழைக்காலமும் அதனைத்தொடர்ந்து பனிக்காலமும் என்ப தால், குடிநீரை குளிரவைத்தோ, அல்ல‍து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar