Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொரோனா

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு). எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி
ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு

ரஜினி மருத்துவமனையில் திடீர் அனுமதி - மருத்துவமனை அறிவிப்பு கொரோனா ஊரடங்கு முடிவுற்று பாதியில் நின்றுபோன ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்ப‌டத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் மிகுந்த பாதுகாப்போடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடும் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உட்பட பல நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப பணியாளர்களும் பணியாற்றினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து, த‌ற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு.நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் அவருக்கு இல்லை என தெரியவந்தது. ஆனால் நேற்று, நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்
ரஜினி பகிரங்க மறுப்பு –  த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு

ரஜினி பகிரங்க மறுப்பு - த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்து வெளியான தகவலுக்கு... க‌டந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் டிரண்டாகி வரும் ரஜினி வெளியிட்டதாக‌ இருந்த அறிக்கையில்… தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் தனது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் டிசம்பருக்குள் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு பரபரப்பான‌ விவாதத்திற்கு வித்திட்ட‍து. ஆனால் தற்போது அந்த அறிக்கை தொடர்பாகவும், அரசியல் வட்டாரத்தில் நிலவி வரும் பரபரப்பு தொடர்பாகவும் ரஜினி வெளியிட்டுள்ள ட்விட்டர் கடிதத்தில் கூறியிருப்பதாவது: "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு
நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?

நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ? சமீபத்தில் (கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில்) நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்த நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயப்பன் தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளில் கீழ் நடிகை வனிதா விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது. தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் ம
வேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

வேதிகா கண்ணீர் – எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்

வேதிகா கண்ணீர் - எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் மஹா ராஷ்டிராவில் பிறந்து, தனது துள்ளலான நடிப்பாலும் அசாத்திய திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை வேதிகா… இவர் தமிழில் மதராஸி படம் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ச்சியாக முனி, காளை, சக்கரகட்டி, பரதேசி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தி நடிகர் (தோனி பட புகழ்) சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது இவருக்கு மிகுந்த மன வேதனை அனைந்துள்ளார். இந்த கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “இந்தி நடிகர் சுஷாந் சிங்குக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா என்று வேதனைப் பட்டேன். அவருக்கு என்ன நடந்தது. எதற்காக சாக துணிந்தார் என்பது தெரியவில்லை. எங்களையு
ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை – தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை – தமிழக அரசு அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை - தமிழக அரசு அறிவிப்பு ஜூன் மாத ஊரடங்கு முடியும் தருவாயில் ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழக கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்
ச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி

ச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி

ச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் - ரசிகர்கள் அதிர்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஷில்பா ரெட்டி, கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இ
கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

"கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க " என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக் கொண்டிருக்கும் போது நீங்க என்னடானா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா? மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க. அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட‌ நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்
ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது

ஊரடங்கில் டீக்கடை திறக்கலாம் ஆனால் யாரும் டீ குடிக்கக் கூடாது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அனுமதிக்கப் பட்டு வரும் நிலையில் மே 11ஆம் தேதிமுதல் சென்னை நகரைத் தவிர டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடைகளில் அமர்ந்து Tea குடிக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிப்பட்டுள்ளது. அதே போல நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம். சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். #ஊரடங்கு, #தேநீர், #டீ, #தமிழக_அரசு, #கொரோனா, #கோவித்19, #பெட்ரோல், #விதை2விருட்சம், #Curfew, #Tea, #Government_of_Tamil_Nadu, #Corona, #Covid_19, #Petrol, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கொரோனா - இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் த‌மிழகத்தில் இன்று கொரோனாவுக்கு இருவர் பலியாகி யுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது என்பதும், தமிழகத்தில் இன்று மட்டும் 11,858 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மொத்தம் 174,828 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 9615 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதாகவும் இதில் சென்னையில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3200 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையில் இருந்து தேனி வந்த இயக்குநர் பாரதிராஜா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லாத நிலையிலும் வெளியூரில் இருந்து வந்ததால் தனிமையில் இருக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளார். #கொரோனா, #கோவித், #வைரஸ், #பார
கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் –  இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் – இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் - இஸ்ரேல் அதிரடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கிட்டத் தட்ட உலகம் முழுவதும் 36 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ர
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவர் மீது போலீஸில் அரசு புகார்! க‌டந்தாண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் இன்று பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாவ‌து கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை யில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது. இங்கு வந்து சென்றவர்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், கோவிட் 19 எனும் கொடூர கொரொனா வைரஸ் குறித்து வாட்ஸ் ஆப் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அல்லது மருத்துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப்பணிகள் இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதியினின்றி தகவல் பரப்புதல் Tne Ep
This is default text for notification bar
This is default text for notification bar