Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோடையில் கோழிகள் பராமரிப்பு (தண்ணீர்)

கோடையில் கோழிகள் பராமரிப்பு (தண்ணீர்)

கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறு த்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்று ப்புற வெப்பத்தை குறைப் பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப்படும் இறைச்சி க் கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத் தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பற வைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுத லாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர் வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம் தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar