Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோவில்

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி – விநோத நிகழ்வு

கோவிலில் தற்கொலை செய்து கொள்ளும் பன்றி - விநோத நிகழ்வு இந்த உலகத்தில் ஆங்காங்கே அதிசயங்களும் விநோதங்களும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த விதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டியா பத்து கிராமத்தில் பெரியசாமி கோவிலுக்கு நோ்ந்து விடப்படும் பன்றி, கோயில் விழாவின் போது அங்குள்ள தொட்டிக்குள் இருக்கும் தண்ணீருக்குள் தானாகவே தலையை மூழ்கடித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறது. #கோவில், #கோயில், #தற்கொலை, #பன்றி, #விநோத_நிகழ்வு, #தூத்துக்குடி, #மாவட்டம், #செட்டியாபத்து_கிராமம், #பெரியசாமி_கோயில், #விதை2விருட்சம், #Temple, #Suicide, #Pig, #Strange_event, #Thoothukudi, #Tuticorin, #district, #Chettiyapattu_village, #Periyasamy_temple, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்

ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் - தெரிந்து கொள்ளுங்கள் ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் - தெரிந்து கொள்ளுங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர், என்னிடம் கேட்ட (more…)

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், (more…)

கோவிலில் தேங்காய் உடைப்பதில் உள்ள‍ தத்துவம் – அறியாத புராண கதை

கோவிலில் தேங்காய் ( #Coconut ) உடைப்பதில் உள்ள‍ தத்துவம் - அறியாத புராண கதை கோவிலில் தேங்காய் உடைப்பதில் உள்ள‍ தத்துவம் - அறியாத புராண கதை விநாயகருக்கும், சிவனுக்கும் மூன்று கண்கள் இருப்பதைப் போலத் (more…)

கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் வேண்டுமா – சுகிசிவம் – நேரடி காட்சி – வீடியோ

கோவில்களில் சமஸ்கிருத மந்திரம் வேண்டுமா - சுகிசிவம் - நேரடி காட்சி - வீடியோ கோவில்களில் சமஸ்கிருதம் மந்திரம் மட்டுமே பாடப்பட்டு வந்தது. கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பாகத்தான் ஏன் சமஸ்கிருத மொழியில் (more…)

கோவில் கருவறைக்குள் 'சமாதி' – அதிர்ச்சி தரும் ஆன்மீகத் தகவல்

கோவில் கருவறைக்குள் சமாதி - அதிர்ச்சி தரும் ஆன்மீகத் தகவல் கோவில் கருவறைக்குள் சமாதி - அதிர்ச்சி தரும் ஆன்மீகத் தகவல் கோவில் கருவறைக்குள் சமாதியா? இந்த தலைப்பை படித்தவுடன் உங்களுக்கு (more…)

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக (more…)

கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? – வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! – ஆச்ச‍ரிய தகவல்

கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? - வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! - ஆச்ச‍ரிய தகவல் கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? - வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! - ஆச்ச‍ரிய தகவல் காலையில் எழுந்து வேகமாக நடைபயணம் போகிறோம். உடல் ஆரோக் கியத்திற்காக வயிற்றை (more…)

ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை அம்மா என்றழைப்ப‍தா? — சாமியார் அதிரடி பேச்சு

ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை  அம்மா என்றழைப்ப‍தா?-- சாமியார் அதிரடி பேச்சு ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை  அம்மா என்றழைப்ப‍தா? -- சாமியார் அதிரடி பேச்சு பெற்ற தாய்க்கு பிறகு அம்மா என்று அழைக்க கூடியவர் காரைக்கால் அம்மையார் தான். ஊழல் வழக்கில் (more…)

சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்!

சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்! சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி !- அரியதோர் ஆன்மீகத் தகவல்! பொதுவாக சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே இருக்கும் அற்புத மான‌ தொடர்பு உலகறிந்த (more…)

கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி வழிபடும் விநோதம் – ஆச்சரியமான ஆன்மீக தகவல்

கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி வழிபடும் விநோதம்!- ஆச்சரியமான ஆன்மீக தகவல் கோவில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி வழிபடும் விநோதம்! - ஆச்சரியமான ஆன்மீக தகவல் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்று, கோட்டைகளில் தலைமைச் செயலகங்களில், பள்ளிக்கூடங்களில், அரசு அலுவலங்களி ல், மிக குறிப்பிட்ட‍ இடங்களில், (more…)

பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! – விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை

பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! - விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை   பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! - விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை   மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள், வெற்றி மிதப்பில் களியா ட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar