
நடிகை அதிரடி முடிவு – மற்ற நடிகைகள் அதிர்ச்சி
நடிகை அதிரடி முடிவு - மற்ற நடிகைகள் அதிர்ச்சி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பல திரைப் படங்களில் நடித்ததன் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷிகண்ணா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை நிரூபித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கூறியுள்ளதாவது; படத்தில் நடிக்கும்போது கதை தேர்வில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். ஒருவேளை கதைப் பிடிக்கவில்லை என்றால் எத்தனை பணம் தந்தாலும் நான் நடிக்க மாட்டேன்.
ஒரு நடிகை என்பவருக்கு தனது ஆத்ம திருப்தி தான் முக்கியம் பணம் அல்ல… படம் தோல்வி அடைவது ஏன் எனக் கேட்டால்… அது கதை சொல்லும் விதம் வேறுவிதமாக உள்ளது. அது படமாக வெளியாகும்போது வேறுவிதமாக வெளியாகிறது. ஆனால் நல்ல கதையாக இருந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளவும் நான் தயார் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதனால் இவருக்கு போட்ட