Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சளி

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு). எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி
சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால்

சூடான டீ-யில் தேங்காய் எண்ணெய்யை கலந்து குடித்தால் தேநீர் அதாவது டீ காலையில் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் அதேபோல் இந்த தேங்காயில் நிறைவான மருத்துவ குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. அந்த வகையில் இந்த இரண்டையும் கலந்து குடித்தால் என்ன மாதிரியான பலன் கிட்டும் என்பதை இங்கே காண்போம். சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் எடுத்து (சூடு தாங்குகிற அளவில்) சூடான டீயில் கலந்து ஒரே மடக்காகக் குடித்து விட்டால், சளித்தொல்லை முற்றிலுமாக‌ நீங்கும் என்கிறார்கள். இது சாதாரண சளி, மூக்கடைப்புக்கு மட்டுமே! இது கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தாது. #தேங்காய், #எண்ணெய், #தேங்காய்_எண்ணெய், #தேநீர், #டீ, #சளி, #மூக்கடைப்பு, #சளித்_தொல்லை, #விதை2விருட்சம், #Coconut, #Coconut_Oil, #Oil, #Tea, #Cold, #Running_Nose, #vidhai2virutcham, #seedtotree, #se
வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌ உங்கள் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுவதற்கும் சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் உட்பட‌ பல நோய்களை போக்குவதற்கு மிக எளிய மருந்து என்றால் அது கொத்த மல்லி விதை தேநீர்தான். இந்த கொத்தமல்லி விதை தேநீரை (டீயை) காலைதோறும் குடித்து வந்தால் மேற்சொன்ன அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. #வாயு, #சளி, #இருமல், #மைக்ரேன் #தலைவலி, #ரத்தக்கொதிப்பு, #சர்க்கரை, #பித்தக்_கிறுகிறுப்பு, #சிறுநீரகம், #நோய்கள், #மல்லி_விதை, #கொத்தமல்லி_விதை, #மல்லி_விதை_டீ, #மல்லி_விதை_தேநீர், #விதை2விருட்சம், #Gas, #cold, #cough, #migraine #headache, #blood_pressure, #sugar, #gall_bladder, #kidney, #diseases, #coriander_seeds, #coriander_seed_tea, #seed2tree #seedtotree, #vidhai
உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால்

உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால்

உங்க ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதிகமாக இருந்தால் சாதாரண ஒரு வண்டி ஓட்டுவதற்கு எரிபொருள் எப்படி தேவைப்படுகிறதோ அதைவிட பன்மடங்கு உயிரினங்கள் இரத்த ஓட்டம் என்பது இன்றியமையாதது ஆகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த‌ நமது உடலில் ஓடும் அந்த ரத்தத்தில் ஈஸ்னோபிலிஸ் என்ற அணுக்கள் அதன் சராசரி அளவைவிட அதிகமாக இருந்தால்… அது நமக்கு அடிக்கடி சளித்தொல்லை ஏற்படும் தும்மலும் தொடர்ந்து வரும். அதற்கான நிரந்தர தீர்வாக சிறிது புதினாவுடன் உப்பு, மிளகாய், கொஞ்சம் புளி சேர்த்து துவையல் செய்து தினந்தோறும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சளித் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம். குறிப்பு – மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே! இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன
பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால்

பூண்டு தக்காளி சூப் குடித்து வந்தால் நம் வீட்டில் கிடைக்கக் கூடியதும் எளிதில் நமக்கு எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய பூண்டு. அந்த பூண்டின் சில பற்களை எடுத்து, தோல் நீக்கி அதன்பிறகு அதனை நசுக்கி உடன் தக்காளி, தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு பூண்டு தக்காளி சூப் தயார். அந்த பூண்டு தக்காளி சூப்பை நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டவர்கள், குடித்து வந்தால் அவர்களின் நெஞ்சு பகுதியில் உள்ள‌ சளி இருந்த இடம் தெரியாமல் சிறு நீரில் கரைந்து வெளியேறிவிடும் என்று நமது சித்த மருத்துவ குறிப்புக்களில் காணப்படுகிறது. குறிப்பு - மிகுந்த எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த பூண்டு தக்காளி சூப் என்ற எளிய‌ மருந்து, சாதாரண நெஞ்சு சளிக்கான மருந்து மட்டுமே!. இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் அருகில் உள்ள அ
இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்

இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்

இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால் இஞ்சி யாரையும் வஞ்சிக்காது என்பது முதுமொழி. எளிதான கிடைக்கக் கூடிய இயற்கையான‌ மூலிகை இஞ்சிதான். இஞ்சியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக‌ நசுக்கிச் சாறு எடுத்த வுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியில் வண்டல் போல‌ படியும். அதை அப்படியே விட்டுட்டு மேலே உள்ள‌ தெளிஞ்ச நீரை மட்டும் தனியாக எடுத்து அதனை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாவதோடு சளி கரைந்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமடையும் என்றே நம்பப்படுகிறது. #இஞ்சி, #ஜின்ஜர், #நுரையீரல், #தெளிந்த_நீர், #சளி, #வாயு, #தேவையற்ற_கொழுப்பு, #உடல்_எடை, #விதை2விருட்சம், #Ginger, #Ingee, #Lungs, #Cold, #Clear_Water, #Mucus, #Gas, #Unnecessary_Fat, #Body_Weight, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vid
இஞ்சி கொதி நீரை  குடித்து வந்தால்

இஞ்சி கொதி நீரை குடித்து வந்தால்

இஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்

சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் தினந்தோறும் சமைக்கும்போது உணவில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சமைத்து உண்டு வந்தால் இதய நோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் (சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினை தவிர்க்க உதவுகிறது. மேலும் வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். சளி, இருமலை போக்குகிறது. மூட்டுவலிக்கு எதிரானது. ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது. #சின்ன_வெங்காயம், #வெங்காயம், #இதயநோய், #ஆன்ஜினா_ஆர்டிரியோ_ஸ்கிளிரோசிஸ், #சுத்த_ரத்தக்குழாய்_இருக்குதல், #மாரடைப்பு, #ரத்த_அழுத்தம், #இழந்த_சக்தி, #சளி, #இருமல், #மூட்டு_வலி, #இரத்த_ஓட்டம், #விதை2விருட்சம், #Little_onion, #onion, #heart_disease, #angina_arterio_sclerosis, #hemorrhage, #myocardial_infarction, #lost #energy, #cold, #cough, #joint_pain, #blood_flow, #s
விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால்

விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால்

விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் சில நோய்களுக்கு நமது வீட்டில் உள்ள பொருட்களே மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில்தான் நெஞ்சில் சளி சேர்ந்து விட்டதா? கவலை வேண்டாம் கீழே உள்ள எளிய வைத்திய குறிப்பை பின்பற்றினால் நெஞ்சு சளி நஞ்சுபோகும். தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம். #நெஞ்சு_சளி, #சளி, #கற்பூரம், #தேங்காய்_எண்ணெய், #தேங்காய், #எண்ணெய், #விதை2விருட்சம், #Chestnut, #Mucus, #Camphor, #Coconut_Oil, #Coconut, #Oil, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
பெண்கள், மூக்குக் குத்திக் கொள்வதால் எந்தெந்த நோய்கள் அண்டாது

பெண்கள், மூக்குக் குத்திக் கொள்வதால் எந்தெந்த நோய்கள் அண்டாது

பெண்கள், மூக்குக் குத்திக்கொள்வதால் எந்தெந்த நோய்கள் அண்டாது பெண்களின், மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அவர்க‌ளின் நரம்பு மண்டலத்தில் இருக்கும் கெட்ட வாயு அகற்றுவதற்காகவே மூக்கு குத்த‍ப் படுகிறது. இதனை பெண்கள் பருவம் அடைந்த பிறகே மூக்கு குத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவு, பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத் தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். #சளி, #ஒற்றைத்தலைவலி, #மூக்கு_சம்பந்தமான_தொந்தரவுகள், #பார்வைக்_கோளாறுகள், #நரம்பு_சம்பந்தமான_நோய்கள், #மனத்தடுமாற்றம் , #மூக்குக்குத்தி, #பருவப்பெண்கள், #இள‌ம்பெண்கள், #விதை2விருட்சம், #Colds, #migraines, #nasal_disturbances, #vision_disorders, #neurological_disorders, #depression, #nasal_congestion, #puberty,
ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிக எளிதாகவும் மலிவாக கிடைக்கக் கூடிய இயற்கை மூலிகையான பூண்டை (more…)

நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால்

நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நவீன காலத்தில் நாறிப் போன பாதையிலிருந்து அழகையும் ஆரோக்கியத்தையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar