Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிந்து சமவெளி

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

ஏன் இப்படி? – நடிகை அமலா பால்

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகை களைப் பொறு த்த வரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலா பாலைப் பொறுத்த வரை தமிழிலேயே நடந்திருக்கிறது. சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ் ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிர தை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்ல ங்கமே தவிர (more…)

தமிழில் மட்டும் பிஸியாக இருந்த அமலா பால்…

மலையாள படமான நீலத்தாமரா படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய அமலாபாலுக்கு, மலையாளத்தி ல் எதிர்பார்த்த வரவேற்பு கிடை க்கவில்லை. இதனால் மலை யாளத்தை விட்டு தமிழுக்கு வந்தார். தமிழில் "வீர சேகரன்" படத்தில் அறிமுகமாகி, "சிந்து சமவெளி" படத்தில் மாமனாரு டன் சல்லாப காட்சியில் (more…)

வித்தியாசமான ஸ்டைலில் பவனி வரும் அமலா பால்

சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக் குரிய கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அம லா பால், மைனா பட வெற்றிக்குப் பிறகு பிசி யான நடிகையாகி விட்டார். அழகு ப் பதுமையான அமலா பால் தற்போது வித்தியாசமான ஸ்டைலில் பவனி வருகிறார். அந்த ஸ்டைலில் மயங்கிப் போகும் நடிகர்கள், அவரை யே தனது படத்தில் கதாநாயாகியாக்குங்கள் என்று (more…)

ரூ.40,00,000/- சம்பளம் தர வேண்டும்: கண்டிஷன் போடும் அமலா பால்

‘சிந்து சமவெளி’ படத்தில் சர்ச்சைக்குரிய பாத்திரத்தில் அறிமுக மாகி, ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் தற்போது விக்ரமுடன் தெய்வத் திரு மகன் படத்தில் நடித்து வர்கிறார். தனது மூன்றாவது படத்திலேயே பெரிய நடிகருடன் நடித்து விட்ட தால், தனது சம்பள விஷயத்தில் அதிரடி நடவடிகை எடுத்துள் ளார். மைனா படத்திற்காக 2 லட்சம் ரூபாய் சம்ப ளம் வாங்கிய அமலா பால், ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிப் பதற்கு (more…)

பாலிவுட் நடிகைகளே வியந்த காஸ்டியூம் டிசைனர் அமலாபால்

வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத் தில் மாமனாருடன் சல்லாப காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி, மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடி கை அமலா பால், இப்போது முன்னணி நடி கர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக் டர்களின் விருப்ப நாயகியாக மாறியு ள்ளார். விரைவில் இவர் நடிப்பில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் தெய்வத் திரு மகன் படம் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர லிங்கு  சாமியுடன் வேட்டை, மறைந்த நடி கர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொ ழுதும் உன் கற்பனைகள் என்று வரிசையாக தொடர்ந்து கைநிறைய (more…)

சினிமாவுக்கு முழுக்கு: நடிகை அமலா பால்…

வீரசேகரன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, சிந்து சமவெளியால் சர்ச்சையின் நாயகி யாக உருவெடுத்து, மைனா மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். அதிலும் சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் சல்லாபிக்கும் காட்சியில் நடித்ததன் மூலம் (more…)

பெண்கள், இளமையாக இருக்க, நடிகை அமலாபால் யோசனை: பேட்டி

சிந்து சமவெளி, மைனா பட கதாநாயகி அமலாபால் இன்று கோ வை வந்தார். கோவை ரேஸ்கோர்ஸ் ஜி.டி. சாலையில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் பெண்களுடன் கலந்துரை யாடினார். அதனை தொட ர்ந்து நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய தாவது:- நான் பிறந்தது கேரளா. எனக்கு தமிழ் பல உலகில் முக்கிய இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே (more…)

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் "அங்காடித் தெரு" புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் "சிந்து சமவெளி சர்ச்சை" புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக "வாமணன்" படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் "பசங்க" மற்றும் "களவானி" படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட

சிந்து சமவெளி

ராணுவத்தில் பணிபுரியும் கஜனி மகன் ஹரிஸ் கல்யாண். பிளஸ்-2 மாணவர். சக மாணவி அனகாவை விரும்புகிறார். எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கஜினி காயம்படுகிறார். விருப்ப ஓய்வு பெற்று கிராமத்துக்கு திரும்புகிறார். அப்போது மனைவி விபத்தில் சாகிறாள். தன்னையும் மகனையும் கவனித்துக் கொள்ள பெண் வேண்டும் என கருதி மகன் காதலிக்கும் அனகாவையே திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்துக்கு பின் ஹரிஸ் கல்யாண் ஆசிரியர் பயிற்சிக்காக வெளியூரில் தங்கி படிக்க செல்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை கஜினி, அனகாவை உடல்ரீதியாக இணைய வைக்கிறது. இருவரும் கணவன்-மனைவியாக தங்களை ஆக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். படிப்பு முடிந்து திரும்பும் ஹரிஸை தன்னை நெருங்க விடாமல் தவிர்க்கிறார். இருவருக்கும் உள்ள கள்ள உறவு ஹரிசுக்கு தெரிய நொறுங்குகிறார். மூவரின் நிலைமை என்னவாகிறது என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ். கதையில் விரசம் இருந்தாலும் ஹரிஸ் கல்
This is default text for notification bar
This is default text for notification bar