Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சினேகா

நடிகை சினேகா… 5 ஆண்களுக்கு மனைவியாக

நடிகை சினேகா… 5 ஆண்களுக்கு மனைவியாக

நடிகை சினேகா… 5 ஆண்களுக்கு மனைவியாக தொன்றுதொட்டு முதல் பல்வேறு சிறப்புக்கள் பெற்று வரும் நமது இந்தியாவின் மாபெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களின் உறவினர்களுக்கு இடையேயான குருஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த காவியத்தின் குருஷேத்திர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் 'குருஷேத்திரம்'. விரு‌ஷபாத்ரி புரொடக்‌‌ஷன் தயாரிப்பில், உலகளவில் 3டி முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'துப்பாக்கி', 'தெறி' மற்றும் 'கபாலி' போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த வி கிரியே‌ஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தமிழில் வெளியிடுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பீஷ்மராக அம்பரிஷ், துரியோதனாக தர்‌ஷன், கர்ணனாக அர்ஜூன், கிருஷ்ணராக வி.ரவிச்சந்தர், அர்ஜூனனாக சோனு சூட், சகுனியாக ரவி ச
திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா

திரௌபதியாக மாறிய‌ நடிகை சினேகா பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் குருஷேத்திரா என்ற திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய‌ நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.இது மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம். துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணனாக நடிகர் அர்ஜுன், திரௌபதியாக நடிகை சினேகாவும் நடித்துள்ள‍ இந்த கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் கிருஷ்ணராக‌ வி.ரவிச்சந்திரனும், பீஷ்மராக‌, அம்பரீஷ்-ம் நடித்துள்ளனர். பல முக்கிய கதாபாத்திரங்களி நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #திரௌபதி, #நடிகை, #சிநேகா, #பாஞ்சாலி, #சினேகா, #இயக்குனர், #நாகன்னா, #க

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்…

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்...  மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்... த‌னது மாறுபட்ட‍ நடிப்பாற்றலால் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த (more…)

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்?

தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்? தனுஷுடன் 13 வருடங்களுக்குப் பிறகு இணையும் அந்த நடிகை யார்? ‘மாரி 2’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ‘அசுரன்’ படத்தில் நடித்து (more…)

கண்ணீர் விட்டு அழுத சிநேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

கண்ணீர் விட்டு அழுத சிநேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் இயக்குனர் மோகன் ராஜா, இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் மற்றும்  (more…)

இரண்டு நடிகைகளுக்கு இடையே சக்க‍ளத்திச் சண்டையை மூட்டிவிட்ட‍ நடிகர் பிரசன்னா

புலிவால் திரைப்படத்தில் ஐ.டி.கம்பெனியில் வேலைபார் க்கும் பிரசன்னாவிற்கும், கூட வே லைசெய்யும் ஓவியாவிற்கும் காத ல். இருவரில் ஒருவர் வேலை மாற் றலாகி வெளியூர் செல்ல வேண்டி ய நிலை வந்ததும் வேலையைவிட காதல் பெரிது என முடிவு எடுக்கி றார் பிரசன்னா. பிறகு ஏற்படும் சிக்கலை காமெடியு டன் சொல்லி இருக்கிறா ர்களாம். இந்த படத்தில் காதலர்களாக நடித் த பிரசன்னாவிற்கும் ஓவியாவிற் கு நிஜமாகவே காதல் பற்றிகொண் டதாகவும், இதனால் காட்சி முடிந்ததும் இருவரும் கேரவனி ல் மணிக்கணக்கில் (more…)

“அப்ப நான் தனி மனுஷி. ஆனா இப்ப இல்லத்தரசி. புரிஞ்சுக்கோங்க!” – நடிகை சினேகா

புன்ன‍கை அரசி கே. ஆர். விஜயா அவர்களுக்கு பின்பு புன்னகை இளவரசி என்று பலராலும் அழைக்க‍ப்பட்ட‍வர் நடிகை சினேகா. இவர்தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா உலகிலும் கொடி கட்டி ப்பறந்தவர் ஆவார். நடிகர் பிரசன்னாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தனது கணவர் பிரசன்னாவின் அனுமதியுடன் நடிப்பை தொடர்ந்து வருகிறார். அவர் நடித்து, சமீபத்தில் வெளி யான ஹரிதாஸ் படம், இவரது அந்தஸ்த்தை தூக்கி நிறுத்தியுள்ள‍து. அதன் காரணமாக, தற்போது தமிழ், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் நடித்து  வருகிறார். புதிய படங்களில் நடிகை சினேகாவை நடிக்க‍ வைக்க‍ சில இயக்கு னர்கள் இளமை துள்ளலான கதைகளுடன் அவரை தொடர்பு கொண்டு  வருகின்றனர். ஆனால் , (more…)

"பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை!" – நடிகை ஸ்நேகா

”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) அன்று நடந்த‌து. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற‌ இவ்விழாவில் சினேகா, பிரச ன்னா, கார்த்திகா நாயர், அஜ் மல், மகத், லட்சுமிராய் ஆகிய திரை நட்சத்திரங்களும் கலந் துகொண்டனர். க‌டந்த ஆண் டு நடைபெற்ற‍ இதே விழா வின்போது சினேகாவும் பிரச ன்னாவும் இதேபோல ஜோடி யாக கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாக (more…)

“எல்லோரும் வெளியே போங்க” – கோபத்தில் முகம் சிவந்த சினேகா

கடந்த வாரம் சிக்கிக் கொண்ட சினேகாவின் நிலைமையும். சினே காவின் அம்மாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட் டது. உடனே அப்போலோ மருத்துவமனைக்கு அவ ரை அழைத்துச் சென்றாராம் . ஒருபுறம் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையை அவ ருக்கு அளித்துக் கொண்டிருக்க, இன்னொ ருபுறம் சினேகாவை பார்க்கும் ஆசையி ல் அந்த வார்டுக்குள் குவிந்து விட்டார்க ளாம்  நர்சுகளால் கோபத்தில் முகம் சிவ ந்த சினேகா, இங்க கூடவா எங்களை பிரைவசியாக இருக்க விட மாட்டீங்க? தயவு செய்து எல்லா ரும் வெளியே போ ங்க என்று கூச்சல் போட்டாராம். சினேகா வின் இந்த (more…)

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சினேகா – ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்!

நாகர்கோவிலில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சினேகா கலந்து கொண்டார். இதையறிந்த ரசிகர் கள் காலை முதலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் திரண்டனர். இதனால் அண்ணா பஸ் நிலைய சாலையில் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.   போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்நிலை யில் நிகழ்ச்சி முடிந்து சினேகா வெளியே வரும் போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். சிலர் சினேகாவுடன் கை குலுக்க ஆசைப்பட்டு அவரை நெருங் கினர்.   ஒரு கட்டத்தில் சினேகா ரசிகர்கள் கூட்ட த்தில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து (more…)

திருமணத்துக்கு பிறகு சினேகா . . . . ?

சினேகா- பிரசன்னா திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இது காதல் திருமணம் ஆகும். இருவரும் “அச்ச முண்டு அச்சமுண்டு” படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். கடந்த மாதம் 14- ந்தேதி காதலர் தினத்தன்று சினேகா வும், பிரசன்னாவும் மோதிரம் மாற் றிக் கொண்டார்கள்.   திருமணத்தை மே மாதம் 11-ந்தேதி நடத்த முடிவாகி உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்க டேஸ்வரா மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. ஒரு நாள் முன்ன தாக மே 10-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திரு மணம் பற்றி வரும் வதந்திகளுக்கு (more…)

ரஜினியுடன் நடிக்க‍ மறுத்த நடிகை

கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினி யின் கோச்சடையான் படத்தில் நடிக்க‍ நடிகை சினேகா மறுத்து விட்டார் அத னால் அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந் தம் செய்யப் பட்டுள்ளார். 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொட ங்குகிறது. இந்த படத்தில், ரஜினி காந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோ ரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்ப (more…)
This is default text for notification bar
This is default text for notification bar