Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிறுநீர் கழிக்கும் போது தீட்டு படுதல்

நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால்

நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . . நாவல் பழச்சாற்றுடன் சர்க்க‍ரை 2 வேளை வீதம் 2 நாட்கள் குடித்து வந்தால் . . . நாவல் பழத்தின் சுவையை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இந்த கருஞ் சிவப்பான (more…)

பிழிந்து வடிகட்டிய நாவல்பழச்சாற்றில் சர்க்க‍ரை சேர்த்து 2 பகல் 2 இரவு என‌ குடித்தால் . . .

பிழிந்து வடிகட்டிய நாவல்பழச்சாற்றில் சர்க்க‍ரை சேர்த்து 2 பகல் 2 இரவு என‌ குடித்தால் . . . பிழிந்து வடிகட்டிய நாவல்பழச்சாற்றில் சர்க்க‍ரை சேர்த்து 2 பகல் 2 இரவு என‌ குடித்தால் . . . கருநீல நிறத்தில் இருக்கும் இந்த நாவல் பழத்தின் சுவை எப்ப‍டி இருக்கும் என்றால், (more…)

சிறுநீர் கழிக்கும்போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால்

சிறுநீர் கழிக்கும் போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால் . . . சிறுநீர் கழிக்கும் போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால் . . . இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆரோக்கிய உணவு என்பது மெல்ல‍ அழிந்து வருகிறது. மேலும் ருசிக்காக மட்டுமே பல ரசாயனங்கள் சேர்த்த‍ உணவு வகைகள் தயாரிக்க‍ப்படுகிறது. மேலும் (more…)

சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும்

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒரு வித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்ச னையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு வருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனி ல் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல் ல முடியவில்லை என்று வெளியே றும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இத னை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படு வதை தடுக்க முடியாது. இந்த மாதி ரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல கார ணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்வ தோடு, அதற் கான (more…)

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:- குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் கா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar