Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிவன்

நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி - ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின்தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதா கவும், இந்து மதத்தினர் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள் சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் அவ்
சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? - இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது. பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும்
பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக் கூடாது ஏன்?

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக் கூடாது ஏன்?

பெருமாள் கோயிலில் தீப ஆராதனையை தொட்டு கும்பிடக்கூடாது ஏன்? பெருமாள் கோவிலில் மட்டும் தீப ஆராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை, கர்ப்பக் கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்து விட்டு வெளியே வரும்போது பக்தர்களுக்கு குங்குமமும் மஞ்சளும் கொடுப்பார்கள். ஆனால் தற்போது மாறி வரும் நாகரீக சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், அர்ச்சகர் தீப ஆராதனையை வெளியில் எடுத்து வருகிறார்கள். கோயிலை பொருத்தவரையி்ல், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டுமே பிரதானம். பெருமாள் கோயிலில் மட்டும் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக அர்ச்சகரின் தட்டு, தீபம், எதையும் பக்தர்கள் தொடக் கூடாது. சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், ஆகவே அங்கு தீப ஆராதனையை பக்தர்கள் தொட்டு வணங்கலாம் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள் #தீப_ஆராதனை, #தீபாராதனை, #ஜோதி, #கற்பூரம், #அர்
சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 - இது தோல்வியல்ல - இஸ்ரோ விளக்கம் இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே உலகமே காத்திருந்தது. இந்நிலையில் ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க வில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிட்டர
சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். "அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்" என்று பெண் கெஞ்சினாள் பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் "சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். "இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்த
சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித் தகவல்கள் (இதைப்படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல்கள் (படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் சிவபெருமான், அழித்தல் தொழிலை (more…)

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து, மேலான அன்பு கிடைத்திடவும், (more…)

சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி – அரிய தகவல்

சிவபெருமான்... தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி - அரிய தகவல் பொதுவாக சிவ பெருமான் என்றால் பல‌ லிங்க ரூபமாகவும், ஒருசில இடங்களில் (more…)

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல்

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல் தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல் கடந்த பல ஆண்டுகளாக இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஸமிஸ்கிருத மொழியில் (more…)

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல் சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல் தெரிந்த புராணம், தெரியாத கதை – சிவனுக்கு 2 மனைவியா? சிவனுக்கு இரண்டு மனைவியா? இரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென (more…)

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்

பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம்- புராணம்கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் -  புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்... இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் (more…)

520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் நடந்த மெய்சிலிர்க்க‍வைக்கும் உண்மைச் சம்பவம்!

520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் நடந்த மெய்சிலிர்க்க‍ வைக்கும் உண்மைச் சம்பவம்! கடந்த, 520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் நடந்த மெய் சிலிர்க்க‍ வைக்கும் உண்மைச் சம்பவம்! கடந்த, 520 ஆண்டுகளுக்குமுன், வேம்பத்தூரில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar