Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சிவபெருமான்

பூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல

பூ விழுங்கும் அதிசய விநாயகர் – ஆன்மீக ஆச்சரியங்கள் பல

பூ விழுங்கும் அதிசய விநாயகர் - ஆன்மீக ஆச்சரியங்கள் பல பட்டுக்கோட்டையில் அருள்புரியும் பூவிழுங்கி வினாயகரை வழிபட்டால் உங்களது விருப்பம் நிறைவேறும். ஒருமுறை சிவ பெருமான் ஆழ்ந்த தவத்ததில் இருந்தார். அப்போது அங்கே சிவ பெருமான் இருப்பதை அறிந்திடாமல் வந்த மன்மதனும் ரதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மன்மதன் விளையாட்டாக ஒரு பானத்தை ரதிமீது ஏவ அது நேராக தவத்தில்ருந்த சிவபெருமான் மீது பட்டது. இதனால் தவம் கலைந்து கோவத்தின் உச்சிக்குச் சென்ற சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் சாம்பல் ஆனான். இந்த இடம் மதன்பட்டவூர் என்றானது. மன்மதனு க்கு உயிர்பிச்சை தரவேண்டும் என தேவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சிவன் அனுமதியுடன் சாம்பல் மீது பால் தெளிக்க அவன் உயிர் பெற்றான். இந்த இடம் பாலத்தளி எனப்படுகிறது. இங்குள்ள காமன் பொட்டலில் ஆண்டுதோறும் பங்குனியில் காமன் பண்டிகை நடக்கிறது.
நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

நித்தியானந்தா அதிரடி - ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின்தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதா கவும், இந்து மதத்தினர் யார் வேண்டுமானாலும் இந்த நாட்டில் குடியேறலாம் என்று நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக நித்தியானந்தா குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைலாசா நாடு குறித்த தகவல்கள் கூகுள் சர்ச் இஞ்ஜினில் கூட கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். இந்நிலையில், நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் அவ்
சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை

சிவபெருமான் மூர்ச்சையாகி கீழே விழுந்த (நகைச்சுவை) கதை தனது மாமியாரால் மிகவும் கொடுமைக்குள்ளான ஒரு இளம்பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்து தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள். அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி "மகளே உனது மன வலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக் கொள் என்றார். "அப்பனே…எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும்" என்று பெண் கெஞ்சினாள் பெண் புத்தி பின்புத்தி! உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான் "சரி குழந்தாய்! ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும். கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா" என்று கேட்டார். அவளோ அழகாய் சம்மதித்தாள். பகவான் கண்டிஷனை கூறினார். "இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்! ஆனால் உனக்கு கிடைப்பது போல் உன் மாமியாருக்கு பத்த
சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித் தகவல்கள் (இதைப்படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல்கள் (படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் சிவபெருமான், அழித்தல் தொழிலை (more…)

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் - அரியதோரான்மீக தகவல் சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் - அரியதோரான்மீக தகவல் ஆடம்பர அணிகலன்களையோ அல்ல‍து பட்டாடைகளையோ, அல்ல‍து (more…)

சிவனுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் இதோ

சிவனுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் இதோ சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் ஒன்று (more…)

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட

சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து அவரது அருள் பார்வை கிடைத்திட சிவபெருமானின் உக்கிரம் தணிந்து, மேலான அன்பு கிடைத்திடவும், (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

சிவனின் தந்தை குறித்த‍ மெய்சிலிர்க்கும் அரிய‌ தகவல் – நேரடி காட்சி – வீடியோ

சிவபெருமானின் தந்தை குறித்த‍ மெய்சிலிர்க்கும் அரிய‌ தகவல் - நேரடி காட்சி - வீடியோ Rare Information about Lord Shiva's Father on Video - Don't Miss it  ந‌மது இந்து சமயத்தில் ந‌மது கடவுள்களுக்கு முக்கிய மகத்தான பணிகள் மூன்று உண்டு. அவை படை த்தல், காத்தல் மற்றும் (more…)

சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி – அரிய தகவல்

சிவபெருமான்... தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி - அரிய தகவல் பொதுவாக சிவ பெருமான் என்றால் பல‌ லிங்க ரூபமாகவும், ஒருசில இடங்களில் (more…)

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல்

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல் தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல் கடந்த பல ஆண்டுகளாக இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஸமிஸ்கிருத மொழியில் (more…)

வாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு

வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்! - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar