Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சுருக்கம்

இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும் மா, பலா, வாழை என்ற இந்த‌ முக்கனிகளில் இரண்டாவதாக வரும் கனி பலா. இந்த பலா பழத்தின் பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தாலும் அதன் உள்ளே இருக்கும் பலா சுளைகளின் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தளவிற்கு சுவையானது அதுமட்டுமல்ல இது மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களையும் இது தருகிறது. இன்னும் சொல்லப் போனால், இளமையை தக்க வைக்கக் கூடியதாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு. பொதுவாக பலா சுளைகளை தின்று விட்டு அதனுள் இருக்கும் கொட்டை சேகரித்து வைத்து அதையும் பதார்த்தமாக செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியம். உங்கள் முகத்தில் சுருக்கமோ அல்லது தோலில் சுருக்கமோ ஏற்பட்டு உங்கள் இளமையின் அழகு குலைவதாக நீங்கள் கருதினால், பலாச்சுளையின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்து ஒரு டம்ளர் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு அதனை மைய அரைத்தெடுத்து, முகத
கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர வெயிலில் அலைபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து கணிணியில் பணி புரிபவர்கள் உள்ளிட்டவர் களுக்கு கண்டிப்பாக கை கால்களில் கருமை நிறமும், தோல் சுருக்கமும் ஏற்படுவது இயற்கையே. அந்த கருமை நிறத்தையும், சுருக்கத்தையும் போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமையும் சுருக்கமும் மறைந்து அவர்களின் கை கால்களில் அழகு மிளிரும். #தக்காளி, #கை, #கால், #கருமை, #சுருக்கம், #மசாஜ், #குளிர்ந்த_நீர், #விதை2விருட்சம், #Tomato, #hand, #foot, #dark, #wrinkle, #massage, #cold_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம்

தலையணை இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்குமாம் ப‌லர் தலையணையை தலைக்கு வைத்து தூங்குவார்கள். சிலர் தலைக்கு ஒன்று, கட்டிப்பிடிக்க ஒன்று என்று இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். இன்னும் சிலர் தலைக்கு ஒன்று கட்டிப்பிடிக்க‍ ஒன்று, காலுக்கு ஒன்று என்று மூன்று தலையணைகளை பயன்படுத்து கிறார்கள். ஆனால் இந்த தலையணைகளே இல்லாமல் தூங்கினால் அழகு அதிகரிக்கும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உண்மைதான் தலையணை இல்லாமல் தூங்கினால் முகத்தில் உள்ள‌ சுருக்கங்கள் அதிகமாகாது சருக்க‍ங்கள் அதிகரிக்காததால் முகத்தின் அழகு கெடாமல் அழகு கூடும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். குறிப்பு - சிலருக்கு சில மருத்துவ காரணங்களால் தலையணை தேவைப்படுவோருக்கு இது உகந்த்து அல்ல‌ #தலையணை, #பில்லோ, சுருக்கம், சுருக்க‍ங்கள், #அழகு, முகம், விதை2விருட்சம், #Pillow, #Thalaiyanai, swelling, #Beauty, Face, #vidhai2viru
மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால் மாறிவரும் காலச்சூழலால் மிக மிக இளவயதிலேயே தோலில் (சருமத்தில்) சுருக்கங்கள் ஏற்பட்டு சருமத்தின் அழகையும் பொலிவையும் இழந்து வருகின்றனர். இந்த பிரச்சினையை போக்கி, அழகுக்கு உயிர்க் கொடுக்கும் மா மருந்துகளில் ஒன்றாக இருப்பது முக்கனிகளில் ஒன்றான‌ மாம்பழம் எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழிவி வந்தால் சருமத்தின் சுருக்கங்கள் மறைந்து, சருமம் இழந்த அழகைவிட இன்னும் கூடுதலான அழகை பெறும். #அழகு, #சருமம், #தோல், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #மாம்பழம், #மா, #சுருக்கம், #முக்கனி, #விதை2விருட்சம், #Beauty, #

365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்

365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்... 365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால். . . கொட்டை நீக்கிய கடுக்காயில் உள்ள‍ சதைப்பகுதியை நன்றாக இடித்து தூளாக்கவேண்டும் அதன்பிறகு அந்த (more…)

ஆணுறுப்புக்கு கீழுள்ள‍ விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் இருப்பது ஏன் தெரியுமா?

ஆணுறுப்புக்கு கீழுள்ள‍ விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரி யுமா? ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி (more…)

என்றென்றும் இளமையாகவும் புதுமையாகவும் தோற்றமளிக்க

என்றும் இளமையுடன் தோற்றமளிக்க வே ண்டும் என்பதே அனைவரின் விருப்பமா கவும், ஆசையாகவும் உள்ளது. லேசாக முக த்தில் சுருக்கம் வந்தாலே மன தும் சுருங்கி வயதாகிவிட்டதோ என்று அடிக்கடி கண்ணா டியைப் பார்ப்பவர்கள் பலருண்டு. உடலையும், மனதையும் இளமையாக வைத் துக்கொள்ள மருத்துவர்கள் கூறும் முறைக ளை பின்பற்றினாலே போதும் என்றென்றும் இளமையாகவும் (more…)

அழகு குறிப்பு: பனிக்கால பராமரிப்பு

பனிக் காலத்தில் முடி வறண்டு போவது, பொடுகு தொல்லை, முகத்தில் சருமம் வரண்டு போவது, கை-கால்கள் விரைத்து விடுவது, கால் பாதங்களில் வெடிப்பு  போன்ற தொல்லைகள் நமக்கு வருகின்றன. இந்த பாதிப்பு வரமால் இருப்பதற்கு சில எளிய வழிகளை நாம் பின் பற்றினால் நம் உடலுக்கும், மனதுக்கும் நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும். பனிக்காலத்தில் முடி வறண்டு போய், அதன் நுனி வெடித் திருக்கும். இதற்காக வருத்தப்பட வேண்டாம். டீப் கண்டீஷனிங் செய்தால் போதும். வறண்ட முடிகளுக்கு தேவையான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar