Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சோறு

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால்

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்தால் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். #சனீஸ்வரன், #சனி, #சனி_பகவான், #எள்_தீபம், #கருப்பு_வஸ்திரம், #திருமால், #சனிக்கிழமை, #காக்கை, #காகம், #அன்னம், #சோறு, #விரதம், #விதை2விருட்சம், #Saneeswaran, #Saturn, #Lord_Bhagavan, #Sesame_Deepam, #black_clothes, #Tirumal, #Saturday, #Kakka, #Crow, #Annam, #rice, #fasting, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால்

சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் சுடுசோற்றில் நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நெய்க்கு நிகர் நெய்தான். ருசியிலும், வாசனையிலும். ஆரோக்கியத்திலும் என்றே (more…)

முருங்கை இலை, காம்புகளை நறுக்கி… ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால்

முருங்கை இலை, காம்புகளை நறுக்கி... ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் . . . முருங்கை இலை, காம்புகளை நறுக்கி... ரசம் வைத்து, அதனை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் . . . இந்த முருங்கை மரம் மனிதர்களுக்கு ஏற்படும்  எண்ணற்ற வியாதிகளுக் கு பல வகைகளில் (more…)

இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள்

இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள் இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள் இதயத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் உயர் இரத்தஅழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான (more…)

நவநாகரீகத்தின் அசுர வேக வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம்

நவநாகரீகத்தின் வளர்ச்சி அசுர வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதிலும் மேற்கத்திய கலாச்சாரங்கள் இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இன்றைய (more…)

அரிசிச்சோறு அமிர்தமா? ஆபத்தா?

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்ட வட்ட மாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நா ட்டில் வேதங்களிலும், சீன இல க்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதி கம் உண்டு. கிடைத்திருக்கும் சான் றுகளை வைத்துப்பார்க்கு ம்போது மொத்தத்தில், கிட்டத்த ட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar