Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜாதிக்காய்

முக அழகு கூட- சில முறை இம்முறையை கையாண்டால் போதும்

முக அழகு கூட- சில முறை இம்முறையை கையாண்டால் போதும்

முகம் அழகு கூட- சில முறை இம்முறையை நீங்கள் கையாண்டால் போதும் என்னதான் இயற்கையிலேயே அழகாக‌ இருந்தாலும், சில பல காரணங்களால் சிலரது முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு) மறைந்து விடும். உங்கள் முகம் அழகாகும், கவர்ச்சியாகும், பொலிவாகும், பளபளப்பாக்கும் மெருகேரும் என்பது நிச்சயம். #ஜாதிக்காய், #சந்தனம், #வேப்பங்கொழுந்து, #தண்ணீர், #நீர், #மங்கு, #கருந்திட்டு, #அழகு, #கவர்ச்சி, #விதை2விருட்சம், #Nutmeg, #sandalw

சந்தனக் கல்லில் ஜாதிக்காய் அரைத்து இரவில்

சந்தனக் கல்லில் ஜாதிக்காய் அரைத்து இரவில் சந்தனக் கல்லில் ஜாதிக்காய் அரைத்து இரவில் நல்ல‌ ஜாதிக்காய் ஒன்றை எடுத்து அதனை சந்தனக் கல்லில் தேய்த்து, இரவில் (more…)

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து

இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து... இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து... உலகெங்கும் செல்வாக்கு பெருகி வரும் ஒரே காய் இந்த ஜாதிக்காய்தான். ஆனால் (more…)

ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து இரவுதோறும் குடித்து வந்தால். . .

ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து இரவுதோறும் குடித்து வந்தால். . .   ஜாதிக்காய் தூளை பாலில் கலந்து இரவுதோறும் குடித்து வந்தால். . .   ஜாதிக்காய் என்பது இயற்கை அருளிய வயாக்ரா என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது ஆண்மைக் குறைவுக்கு மட்டுமல்லாமல் பிற (more…)

தொப்புளை சுற்றி

தொப்புளை சுற்றி . . . தொப்புளை சுற்றி . . . நாம் உண்ணும் உணவு, சத்துக்களாகவும், கழிவுகளைகாவும் பிரிந்து விடு கின்றன• அந்த (more…)

அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . .

அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . . அடம் பிடிக்கும் குழந்தைகள், இந்த வெற்றிலை கஷாயத்தை குடித்தால் . . . ஒன்றிரண்டு வெற்றிலைகளோடு, கொஞ்சம் கற்பூரவல்லி, இவற்றோடு ஜாதிக்காயை சேர்த்து நன்றாக  மிக்ஸியில் போட்டு (more…)

தூதுவளை பூவையும் ஜாதிக்காயையும் சமமாக எடுத்து அரைத்து பொடித்து சாப்பிட்டு வந்தால்…

தூதுவளை பூவையும் ஜாதிக்காயையும் சமமாக எடுத்து அரைத்து பொடித்து சாப்பிட்டு வந்தால்... தூதுவளை பூவையும் ஜாதிக்காயையும் சமமாக எடுத்து அரை த்து பொடித்து சாப்பிட்டு வந்தால்... உலர வைத்த தூதுவளை பூவையும், ஜாதிக்காயையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக செய்துகொண்டு (more…)

தேக பலமே ஆன்மிக பலத்தின் முதல் அஸ்திவாரம்.

ஒருவனது தேக பலமே ஆன்மிக பலத்தின் முதல் அஸ்திவாரமாகு ம். தேகம் பலவீன மாய்  இருந்தால், மன பலவீனம் தா னே உண்டாகி, அ றிதிறன் மழுங்கி, ஆன்ம பலம் கு றையும். ஆன்ம பலம் குறைந்தால் பிரபஞ்சமெல் லா ம் நிறைந்திருக்கு ம் இறை அருளை மிக நுட்பமாய் அறி (more…)

பாலுணர்வை தூண்டும் ஜாதிக்காய்

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தி யாவில் இருந்து வந்துள் ளது. இது மன்னர்கள் கால த்தில் வயக்கராவாக பயன் படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒரு வித போதை யை ஏற்படுத்தி பாலுணர் வை தூண்டுகிறது. ஜாதிக் காயை (more…)

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பி டுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள் வா‌ர்க‌ள். பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடி யாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று வி‌ட்டு‌ வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி விடு‌கிறது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும் பாலில் இழைத்து இரவில் கண்ணை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar