Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஜாதி

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!

ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? - ஏ இளைய சமுதாயமே! ஆரியமும் திராவிடமும் வீரியமாக மோதிக் கொள்ளும். காரசாரமாக அறிக்கைகள் பறக்கும், இவர் ஆத்திகமே உயர்வு என்பார். அவர் நாத்திகமே சிறந்தது என்பார். ஒருவருக்கொருவர் ஒருமையில் வசைபாடிக் கொள்வர், தொலைக்காட்சி விவாதங்களில் அனலைத் தெறிக்க விடுவர், பத்திரிகைகளில் சூட்டை பரப்புவர், இவர் இல்லை யென்பார், அவர் உண்டு என்பார். இவர் கேலி செய்தால் அவர் அதனை தட்டிக் கேட்பார்., இவர் தட்டிக் கேட்பதை அவர் கேலிசெய்வார். ஆனாலும் நாத்திகர் எடுக்கும் திரைப்படங்களில் ஆத்திகர்கள் நடிப்பர், அதேபோல் ஆத்திகர் நடிக்கும் திரைப்படங்களில் நாத்திகர்கள் நடிப்பர். இவரது இல்ல‍த்து நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு அழைப்பு உண்டு. அவரது வீட்டு விசேஷங்களுக்கு இவருக்கு அழைப்பு உண்டு. இவரது வியாபாரத்தில் அவரும் ஒரு பங்குதாரர், அவரது வியாபாரத்தில் இவரும் ஒரு பங்குதாரர். இவர்களிர

…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி!

...ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி! ...ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி! அன்புள்ள அம்மா — நான், 31 வயது பெண்; என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, இரு அண்ணன் கள்; மூவருக்கும் திருமணமாகி விட்டது. அம்மா... நான் (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

குழந்தைப் பேறு – தந்தை பெரியார் அனுபவம்

-----8.3.1970 அன்று இரவு 9.15 மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில், தந்தை பெரியார் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி டாக்டர் எஸ். சந்திரசேகர் அவர்களுடன் உரை யாடியதன் தொகுப்பிலிருந்து.... "விடுதலை" 9.3.1970. டாக்டர் சந்திரசேகர்: குடும்ப நலத்திட்டப் பிரசாரப் பணி யில் தாங்கள் ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்குகிறீர்கள். நான் நினைப்பது சரியாக இரு ந்தால், தாங்கள் முதல் முத லாக 1920லேயே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டு இருந் தீர்கள். இந்தப் புத்தகத்தை எழுத வேண்டும் என்ற (more…)

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பி டுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள் வா‌ர்க‌ள். பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடி யாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று வி‌ட்டு‌ வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி விடு‌கிறது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும் பாலில் இழைத்து இரவில் கண்ணை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar