Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தட்சிணாமூர்த்தி

வியாழன்தோறும் குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்

வியாழன்தோறும் குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்

வியாழன்தோறும் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வியாழன்தோறும் நவகிரகங்களில் முதன்மையானவராக இரக்கும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்கி வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்கள் கிட்டும். மேலும் குரு அருளால் திருமணம் கைகூடும். குழந்தை பேறு கிடைத்து சகல காரியங்களும் கைகூடும் என்று சொல்லப்படுகிறது. #குரு, #குருபகவான், #பகவான், #தட்சிணாமூர்த்தி, #கொண்டைக்கடலை, #மாலை, #அர்ச்சனை, #திருமணம், #குழந்தை, #வியாழன், #வியாழக்கிழமை, #விதை2விருட்சம், #Guru, #Guru_Bagavan, #Bagavan, #Dakshinamoorthy, #Kondaikadalai, #Garland, #Archana, #Wedding, #Marriage, #Baby, #Thursday, #vidhai2virutcham, #vidhaitovirutcham

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

அரிய 36 லிங்க வடிவங்கள் – 4 வகையான நவ‌ லிங்கங்கள் – அரியதோர் ஆன்மீகத் தகவல்

அரிய வகை 36 லிங்க வடிவங்கள் - நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் - அரியதோர் ஆன்மீகத் தகவல் அரிய வகை 36 லிங்க வடிவங்கள் - நான்கு வகையான நவ‌ (9) லிங்கங்கள் - அரியதோர் ஆன்மீகத் தகவல் லிங்கம் என்பது உருவம், அருவம் என இரண்டுமே இணைந்த அருவுருவத்தின் (more…)

த‌ரணி போற்றும் 'தாம்பத்திய தட்சணாமூர்த்தி'! – அகிலமறியா ஆன்மீகத் தகவல்

த‌ரணி போற்றும் "தாம்பத்திய தட்சணாமூர்த்தி"! - அகிலமறியா ஆன்மீகத் தகவல் த‌ரணி போற்றும் "தாம்பத்திய தட்சணாமூர்த்தி"! - அகிலமறியா ஆன்மீகத் தகவல் மும்மூர்த்திகளில் சிறப்புக்குரியவராக கருதப்படுபவர் சிவபெருமான் ஆவார். இவருக்கு தமிழகத்தில் (more…)

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

தட்சிணாமூர்த்தி, அறுபத்துநான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். தட்சிணம் என்றா ல் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். தட்சி ணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடு கின்றார்கள். சிவ தலங்களில் (more…)

பயமின்றி தேர்வு எழுதவும், வெற்றி பெறவும் மாணவர்களுக்கான இராசி பலன்கள்!

முழுஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சமய த்தில் மாணவர்கள் மிகவும் பதட்டத்துட னும், ஒருவித பயத்துடனும் தேர்வை எதிர்நோக்குவா ர்கள். மாணவர்கள் ஒவ் வொருவரும் தங்களது ராசிக்குரிய தெய் வத்தை மனதார வழிபட்டால் பதட்டமும், பயமும் நீங்கி சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வாழ்வி ல் முன்னேற்றம் அடையலாம். மேஷம் : (சரஸ்வதி படம் வைக்கவும்) இயற்கையாகவே எதிலும் அவசரமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar