Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தனிமை என்னும் கொடுஞ்சிறையில் இருந்து விடுபட சில ஆலோசனைகள்

தனிமை என்னும் கொடுஞ்சிறையில் இருந்து விடுபட சில ஆலோசனைகள்

இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணைய தளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதி யவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.  இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்ல து காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார் கள். எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இரு க்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar