Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தற்போது

நடிகை அனன்யாவை ஓரங்கட்டிய நடிகை ஓவியா தற்போது . . .

களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் ஓவியா. அதன்பிறகு சில படங்கள் நடித்தபோதும், மார்க்கெட் அவுட்டாக காணாமல் போன வர், மறுபடியும் சுந்தர்.சி இயக்கிய கலக லப்பு படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அ தோடு, ஒல்லிக்குச்சியாக இருந்தபோதும் அப்படத்தில் அஞ்சலியுடன் வரிந்து கட்டி க்கொண்டு கவர்ச்சிக்கோதாவிலும் இற ங்கினார் ஓவியா. ஓவியாவிடமிருந்து இந்த கலக்கல் நடிப் பை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஆனபோதும், தொடர்ந்து கவர்ச் சியாக நடிக்க ஓவியா தயாராக இருந்தபோதும் (more…)

வெள்ளித்திரையை அலங்கரித்த‍ நடிகை சிநேகா, தற்போது சின்ன‍த்திரையை அலங்கரிக்க‍ வருகிறார்!

பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் புன்னகை இளவரசி நடிகை சிநேகா, திரைப்படங்களில் நடிக்க‍ வாய்ப்பு கள் இல்லாமல் இருந்து வந்தபோதும் பல் வேறு விளம்பரங்களின் மூலம் ரசிகர்களை, அவர்களின் இல்ல‍ங்களுக்கே சென்று சந்தி த்து வந்தார்.மேலும் இந்த விளம்பர வாய்ப் புக்களை நம்பி எத்த‍னை நாட்கள் நகர்த் த‍ முடியும் என்ற அச்ச‍த்தில் இருந்து வந்தாரா ம் புன்னகை இளவரசி நடிகை சிநேகா மேலு ம் சிநேகா, பிரசன்னா என இருவருக்குமே சொல்லி வைத்தாற் போல் திரைப்படங்கள் கைவசம் இல்லாமல் (more…)

உங்களை, காதலில் விழவைத்த‍ நடிகை தற்போது கவர்ச்சியிலும் விழ வைக்க‍ வருகிறார்!

நகுலுடன் காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் அறிமுகமாகி பின் மாசிலாமணியில் ஜோடிசேர்ந்த நடிகை சுனைனா, பின்னர் வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி போன்ற திரைப் படங்களுக்குப் பிறகு சுனைனாவின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இருப்பினும் இந்த திரைப்படங்கள் பெரிய அவர் எதிர்பார்த்த‍ அளவிற்கு வெற்றி அடையாததால், திரை யுலகத்தினர் இவரை (more…)

ம‌களாக நடித்த‍ “சிநேகா” தற்போது காதலியாக (மனைவியாக) நடிக்கிறார்.

இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்ப தையும் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத் தும் என்பதை காட்டும் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக சால்ட் & பெப்பர் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற‍து. இத் திரைப்படம் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்ன‍ட மொழிகளில்  ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை வாங்கி இருப் பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என்றும், தெலுங் கில் ‘உலவச்சாறு பிரியாணி’ என்றும் (more…)

காதலில் விழுந்த‌ நடிகை, தற்போது க‌வர்ச்சியில் . . .

  ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா ‘மாசிலாமணி’, ‘வம்சம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘கதிர் வேல்’, ‘சமர்’, ‘நீர் பறவை’, ‘பாண்டி ஒலி பெரு க்கி நிலையம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் வந்த அவர் முதல் தட வையாக ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். குளிய ல் சீன்களிலும் ஆபாசமாக வருகி றார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:-  கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக (more…)

ஒரு காலத்தில் ராசி இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்ட நடிகர், தற்போது பல வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர்

1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டே ன் என்னை, மீரா போன்ற படங் களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையா ளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார். திறமை இருந்தாலும் அவருக் கான அங்கீகாரம் கிடைக்கவி ல்லை. இருந்தாலும் முயற்சி யை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம் களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் (more…)

நான் “அந்தமாதிரி” பெண் கிடையாது: நடிகை மீரா நந்தன்

தமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரிய நகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஆடி யோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந் தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விட ப்பட்டு இரு ந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ள வில்லை. இதற்கு காரணம் மீரா நந்த னுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம். சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று (more…)

தற்போது பேஸ்புக்கில் என்ன பிரபலம் என்பதை அறிய…

மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப் பற்றி  பேசுகி ன்றனர் என்பதை நொடி யில் அறிந்து கொள்ளலாம். சமூக வலைதளங்களில் அனை வரும் பயன்படுத்தும் முதல் தள மாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ் புக்கில் நாம் கொடுக்கும் வார்த் தைப்பற்றி என்ன பேச்சு நடை பெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப் பற்றிய தக வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த (more…)

ரசிகர்கள் மீது போலீசார் தடியடி : நள்ளிரவு முதல்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை சுண்டி இழுத் துள்ள நிலையில் பெங்க ளூரூவில் நடக்கும் போட் டிக்கு டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் குவிந்ததால் கூட்டத்தினரை கட்டுப் படுத்த போலீசார் தடி யடி நடத்தி கலைத்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் உலக கோப்பை நடக்கிறது. கிரிக்கெட் இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் பலர் மிக ஆர்வத்துடன் (more…)

சவாலான கதாபாத்திரங்கள்செய்ய வேண்டும்!

சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த தொடர் "மெட்டி ஒலி. தற்போது மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இத் தொடரில் அப்பாவியாக வந்து, ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிய உமாவை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம். தற்போது சின்னதிரையில் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்றதும் மென்மையான குரலில் நிதானமாக பதிலளித்தார். உங்களைப் பற்றி? எனக்கு சொந்த ஊர் கடலூர். பிறந்தது,வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறேன். தற்சமயம் அப்பாவோட பிசினஸ் பார்த்து வருகிறேன். இதைதவிர கேப்டன் டிவியில் ஒரு தொடருக்காகப் பேசி வருகிறேன். ஒப்புதல் வந்த பிறகு அடுத்து என்ன தொடர் என்ற விவரங்கள் தெரியும். மற்றபடி "மெட்டி ஒலி' தொடரும், "மஞ்சள் மகிமை' தொடரும் மறுஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஒரு சில சினிமா நிகழ்ச்சிகளைத் தொகு
This is default text for notification bar
This is default text for notification bar