Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: திருவிழா

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? – கசப்பான உண்மை

நீங்கள் வடிகட்டிய முட்டாளா? - கசப்பான உண்மை நீங்கள் வடிகட்டிய முட்டாளா? ( Are You Fool? ) - கசப்பான உண்மை கோபப்படாதீர்கள். நீங்கள் மட்டுமல்ல‍ நாங்களும் தான் இன்னும் சொல்லப் (more…)

திருவிழா ஒன்றில் பெண்கள் ஆடிய நிர்வாண நடனம் – வீடியோ

ஒவ்வொரு நாட்டிலும் அதன் கலை, கலாசார தன்மைக்கு ஏற்ப பாரம்பரிய நிகழ்வு ஒழுங்கு செய் யப்படுகின்றன. அந்த வகையில் சிலி நாட்டின் Valparaiso நகரில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவில் பலரின் ரசனை யைப் பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இலட் சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது சந்தோஷங்களை வெளிப்படுத்தின ர். இதில் பாடல், ஆடல் என அவர்களின் கலாசார முறையில் அரங்கேற்றி னர். இதில்குறிப்பாக பல பெண்கள் மேலாடையின்றின்றி தெரு க்களில் நடமாடிச் (more…)

ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக் கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக் கி வீசுமாறு கேட்டுக் கொண் டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொ ரு ஆண்டும் விழா நடை பெ றுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக் கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்க ள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக்கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ளை மறந்து புடைசூழ, தேர்மீது நின்ற நிலையில், (more…)

ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோயில்

கர்நாடகாவை ஆண்ட ஹொய்சாள மன்னர்களால் கட்டப் பட்ட கோயில்களில், ஹளபேடு ஹோய்சாளேஸ்வரர் கோ யில் மிகவும் பெரியது. கலை நயம் மிக்க இங்கு ராஜா பெய ரில் ஒரு மூல வரும், ராணி பெயரில் ஒரு மூலவருமாக இரு சந்நி திகள் உள்ளன. தல வரலாறு: ஹொய்சாள மன்னர்கள், தங்களை துவா ரகா புரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும், இவர்கள் கிரு ஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின் பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு. இவர் கள் மீண்டும் தங்கள் வேத சமயத் தைப் பின்பற்றத் தொடங் கினர். அதன்பின், சிறியதும், பெரியதுமாக சிவபெருமான், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய் சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது, இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் (more…)

சமையல் குறிப்பு: பொங்கல்

பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் ஸ்பெஷல் நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிர வனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்க லிட்டால் அவரது நல்ல ருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோல மிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திரு விளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக் கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசிய மில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப் பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி வகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் (more…)

சமூக ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு: மொகரத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மொகரம் தினத்தில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே நடந்தது.இந்த கிராமத்தில் நான்கு தலை முறையாக இந்த விழா நடந்துவருகிறது. திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ., தூரத்தில் உள்ள முதுவன்திடல் ஊராட்சியில் 500 இந்து குடும்பங்கள் உள்ளன. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் வசித்ததால் இங்கு பாத்திமா நாச்சியார் தர்கா, பள்ளிவாசல் உள்ளது. காலப் போக்கில் முஸ்லீம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்ததால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar