Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தீடிரென்று

மூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?

அடிபடாமல், காயமில்லா மல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில் நுண்ணிய இரத்தக் குழாய்கள் தந்துகிகள் சந்திக்கி ன்றன. இவைகள் சுலபமாக உ டையும் குழாய்கள். சிறு பாதி ப்பு ஏற்பட்டாலும் மூக்கை நோ ண்டும்போது உடை ந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar