Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொப்பை

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக ந‌மது வீட்டில் உள்ள சமையலறையே சின்ன மருத்துவ மனை என்றுகூட சொல்ல‌லாம். அந்த சிறு மருத்துவ மனையில் தான் மேற்சொன்ன உடல்பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழியினை இங்கு காண்போம். இந்த பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. தினந்தோறும் பனங்கற்கண்டுடன் சில பூண்டுப் பற்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மேற்சொன்ன‍ உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக‌ விடுபட்டு அழகான ஆரோக்கியமான உடலை பெறலாம். குறிப்பு - 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்ட நப‌ர்களுக்கு தினமும் 3 பூண்டுப்
சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால் ந‌மது தமிழ்நாட்டில் நல்ல எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகிய இரண்டு எண்ணெய் வகைகளைத் தான் பெரும்பாலோனர் உணவில் சேர்த்து சமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கேரளாவிலோ அங்கே சமைக்கும் உணவு வகைகளில் பிரதானமாக சேர்க்கும் எண்ணெய் எது தெரியுமா? அது தேங்காய் எண்ணெய்தான். அத்தகைய தேங்காய் எண்ணெய்யை தினந்தோறும் குடித்து வந்தால் பற்பல பலன்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். தொப்பையை குறைக்கலாம். வயிற்றை சுற்றி தேங்கிய கலோரிகளை வெளியேற்றி உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும். சாப்பிடும் போது உணவு குறைவாக சாப்பிடுவதால் உடல் எடை காக்கப்படும். செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும். உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். #தேங்காய
ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது

ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது

ஆபத்து - தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது என்னதான் உடலைச் சுத்தமாக வைத்திருந்தால் தொப்புள் ப‍குதியை சுத்தமாக வைத்திருப்பதில் பெரும்பாலோனர் அலட்சியம் காட்டு கின்றனர். வியர்வை மற்றும் குளியல் சோப்பு மூலமாக தொப்புள் பகுதியில் அழுக்கு சேரும். இந்த தொப்புள் பகுதியை சுத்தமாக வைக்கவில்லை எனில், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். மேலும் தொப்புள் பகுதயில் சுமார் 65 வகையான பக்டீரியாக்கள் மூல் பல்வேறு நோய் தொற்றுக்களினால் தொப்புள் பகுதியில் புண் மற்றும் சீழ்கட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக‌ பெண்களுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே நமது தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய, சுத்தமான‌ பஞ்சு சிறிதளவு எடுத்து, சுத்தமான தண்ணீரிலோ அல்லது பேபி ஆயிலிலோ நனைத்து, தொப்புள் பகுதியில் அழுத்தி துடை

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்!

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப்பார்! இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்! அண்ணாசி பழம் மற்றும் ஓமம் இவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பறியது. நீங்கள் செய்ய (more…)

இரவு 10 மணிக்கு இதனை சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால்

இரவு 10 மணிக்கு "இதனை" சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால் . . . இரவு 10 மணிக்கு இதனை சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து கரைத்து குடித்து வந்தால் . . . என்ன‍டா இது, இரவு 10 மணிக்கு சமைத்து மறுநாள் காலை 5 மணிக்கு எடுத்து அதுவும் நன்றாக கரைத்து குடிக்க வேண்டுமாமே! என்ன‍ இது, இதில் அப்ப‍டியென்ன (more…)

தேங்காய் எண்ணெய் கலந்த சாதத்தை 8 மணிநேரம் கழித்து சாப்பிட்டு வந்தால்

தேங்காய் எண்ணெய் கலந்த சாதத்தை 8 மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் . . . தேங்காய் எண்ணெய் கலந்த வடித்த‍ சாதத்தை 8 மணிநேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் . . . முதலில் சாதத்தை தயார் செய்ய‍ வேண்டும். என்னங்க இது சாதம் என்ற தும் (more…)

அழகு (ஆரோக்கிய) குறிப்பு: தொப்பை (தொந்தி) பிரச்சனையிலிருந்து விடுபட

பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகா வும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக் கொ ள்ள ஆசைப்படுவார்கள். இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே . பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின்  மூலம்  அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனா ல் சில  பெண்கள் இதில் அக்கறை கொள்ளு வதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar