Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொற்று

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்க‍த் தவறாதீர்!

என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் - படிக்க‍த் தவறாதீர்! (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) ஒருநாள், மாலையும் இரவும் சந்திக்கும் அந்த தருணத்தில், நான் எனது வீட்டில் இருந்தேன். திடீரென என் வீட்டுக் கதவை யாரோ பலமாக தட்டினார்கள். நான் இருந்த இடத்தில் இருந்தே யார் அது? என்று கேட்டேன். ஆனால் பதில் இல்லை. முன்பு தட்டியதைவிட இன்னும் பலமாக தட்டினார்கள். எழுந்து வந்து கதவை திறந்து யார் நீ? எதற்காக கதவை தட்டினாய் என்று கேட்டேன். ஆனால் அந்த உருவமோ என்னைப் பார்த்த‍தும் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍து. (இது விதை2விருட்சம் பதிவு). எனக்கோ பேரதிர்ச்சி! என்ன இது, கதவை திறந்ததும் என்னைப் பார்த்து அந்த உருவம் பயந்து அலறி அடித்து ஓட்ட‍ம் பிடித்த‍தேன்? என்று விடையறியா வினாவோட மீண்டும் எனது வீட்டுக் கதவை மூடிவிட்டு எனது வீட்டுக்குள் இருந்தேன். இது நடந்து 25 நாட்களுக்குப் பிறகு எங்கள் தெருவி
ஜோதிகாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சூர்யா – அறிக்கையில் அதிரடி

ஜோதிகாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சூர்யா – அறிக்கையில் அதிரடி

ஜோதிகாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சூர்யா - அறிக்கையில் அதிரடி நடிகை ஜோதிகா, சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசும் போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும் ஆதரவும் எழுந்தது. இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். 'மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது. 'கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனை களையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். 'மக்களுக்கு உதவினால், அது கடவுளு
யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு

யாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு நடிகையர் திலகம் சாவித்திரி, நாட்டியப் பேரொளி பத்மினி, குமாரி கலா, தேவதை தேவிகா உட்பட பல நடிகைகளின் நடிப்பை பார்த்து ரசித்திருப் போம். ஒரு வசனம் என்றாலோ ஒரு பாடல் என்றாலோ உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையில் இருக்கும் பொருளை உணர்ந்து அந்தந்த வார்த்தைகளுக்கேற்ப முக அசைவில் கண்களில், வாயசைவில், புருவத்தில், கன்னத்தில் போன்றவற்றில் பாவத்தை உட்புகுத்தி நவரசத்தையும் பொழிந்திருப்பர். அவர்களின் வீடியோக்களை இன்றுகூட‌ பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அவர்களின் நடிப்பினை ரசிப்பது அவர்களின் நடிப்புத் திறனுக்கு மிகச்சிறந்த சான்றாகும். உதாரணமாக சில நடிகைகளை இங்கு குறிப்பிடலாம். பராசக்தி திரைப்படத்தில் ஓ ரசிக்கும் சீமானே என்ற பாடலில் குமாரி கலா அவர்களும், பஞ்சவர்ணகிளி திரைப்படத்தில் தமிழுக்கு அமுதென்று பேர் என்ற பாடலில் கே.ஆர். விஜயா அவர்களும், நவராத

உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால்

உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் எல்லா விதமான கூந்தலுக்கும் ஏற்ற விதத்தில் விளங்கும் ஒரு (more…)

பதற வைக்கும் உண்மை – தூக்கம் இல்லையேல் துக்க‍ம்தான் – Dr. கீதா சுப்ரமணியன்

பதற வைக்கும் உண்மை- தூக்கம் இல்லையேல் துக்க‍ம்தான் -Dr. கீதா சுப்ரமணியன் ஒரு விதத்தில் தூக்கமும் தண்ணீரும் ஒன்று தான் இரண்டும் எப்போ வரும் எப்படி வரும் எங்கே (more…)

உங்க இரத்த‍த்தில் 'எயிட்ஸ் தொற்று' உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது – பகீர்த் தகவல்க‌ள்

உங்களுக்கு எயிட்ஸ் தொற்று உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது - பகீர்த் தகவல்க‌ள் - உங்களுக்கு எயி ட்ஸ் தொற்று உள்ள‍தா? அது எப்ப‍டி பரவியது - பகீர்த் தகவல்க‌ள் ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம் எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல் லோரும் அறிந்துதான் இருப் பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கு ம் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் (more…)

பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள்

திருமணமான பெண்கள் அதிகம் எதிர் பார்ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம் பதிகள் எளிதில் குழந்தை பெற்றுக் கொ ள்ள வாய்ப் புண்டு. அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்ற வையும் பெண்களின் தாய்மைக் கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்ல னாக திகழ்பவைகளை வெல்வது குறித் து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை (more…)

மஞ்சள் காமாலை

சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவி க்கும் நோய்... மஞ்சள் காமா லை. இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது? கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்தி யாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் `கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ' என்ற வைர சின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீர லை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை (more…)

எச்.ஐ.வி. எப்படி எய்ட்ஸாக மாறுகிறது?

எச்.ஐ.வி. கிருமி மனிதனின் உடலில் நுழைந்த உடனே சிடி-4 மற் றும் மேக்ரோபாஜ், நரம்பு செல் போன்ற அணுக்களை அணுகி அவ ற்றினுள் சென்றுவிடுகிறது. இந்த வகை செல்கள்தான் நோய் கிருமி களை அழிக்கும் செல்கள். அவற்றினுள் நுழைந்த எச்.ஐ.வி. கிருமி அவற்றினுள் பல்கிப் பெரு குகின்றது. இத்தகைய பெருக்கம் அதிகமாகும் போது அந்த செல் (நோய் தடுப்புச் செல்) வெடித்து அதிலிருந்து இலட்சக்கணக்கான வைரஸ் கிருமிகள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் வை ரஸ் கொல்லப்பட்டாலும் சில (more…)

முத்தமிடுவதால் தொற்று (AIDS- HIV) வருமா? வராதா?

ஓர் இணையத்தில் கண்டெடுத்த கட்டுரை HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுர க்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும். •அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண் டும். வெட்டுக் காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங் கள் போன் றவை சில உதாரணங்களாகும். • வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரை வாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar