Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தனது

அம்மா, தனது மகளுக்கு சொல்லித் தர‌ வேண்டிய காதல் பாடங்கள்

அம்மா, தனது மகளுக்கு சொல்லித் தர‌ வேண்டிய காதல் பாடங் கள் குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசா ன விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க்கையி ல் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழு கின்றாள். அவள் உணர்ச்சிகளுக்கு (more…)

தனது மனைவியை பற்றி மனம் திறக்கும் நடிகர் பரத்! – வீடியோ

நடிகர் பரத்துக்கும், ஜெஸ்லி என்கிற பல் மருத்துவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. யாருக்கும் சொல்லாமல் திடீரென திருமணம் நடந்து விட்டதால், தனது (more…)

தனியாக ஆடவேண்டும் என்ற தனது தணியாத ஆசை, நிறைவேறும் உற்சாகத்தில் நடிகை ப்ரணிதா

தமிழில் உதயன் படத் தின் மூலம் அறிமுக மான நடிகை ப்ரணிதா, இதற்குபின் சகுனி உட்பட இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள‌ இவருக்கு ஏதாவதொரு திரைப் படத்தில் தனியாக ஆடவேண்டும் என்ற தணியாத ஆசைதான். அதுவும் ரோஜா திரைப் படத்தில் A.R.ரஹ்மான் இசையமைப் பில் வைர முத்துவின் பாடலான சின்ன சின் ன‍ ஆசை என்ற பாடலில் நடிகை மதுபாலா ஆடியிருப்பார் அல்ல‍வா? அதைப்போல் தானும் ஆடவேண்டும் என்ற ஆசை தான், தற்போது ஆங்காராக என்ற (more…)

தனது (காதலன்) மாப்பிள்ளை யார் என்று கூறாமல் ரகசியம் காக்கும் நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவ னா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், தீபாவளி, ஆர்யா, இராமேஸ் வரம் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 3 ஆண்டு காலமாக‌ தமிழ் படங்களை தவிர்த்து, கன்னடம் மற்றும் மலையாளப் படங் களில் மட்டுமே நடித்து வந்தார் இந்நிலையில் பாவனா வுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், குருவாயூர் கோவிலில் இதற்கா ன சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் (more…)

சீமான், “தனது திருமணத்தை, ரகசியமாக வைத்திருப்பது ஏன்?” – நலம் விரும்பிகள் கேள்வி

கோலிவுட்டின் பிரபல இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத்திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌. பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீர நடை, தம்பி, வாழ்த்துகள் போ ன்ற பல பிரபல படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளருமான சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் அவ்வ‍ப்போது கிளம்புவது பின் அடங்குவதுமாக இருந் த‍து. இவர் ஏற்கனவே (more…)

47 வருடங்கள் கழித்து தனது கையை தானே பெற்றுக்கொண்ட வீரர்! – விநோத சம்பவம்

வியட்நாமில் போரில் தனது கையை பறிகொடுத்த வீரர் ஒருவருக் கு சுமார் 47 வருடங்கள் கழித்து, அவரது கை எலும்புகளை அமெ ரிக்க மருத்துவர் ஒருவர் திருப்பிகொடுத்திருப் பது வியப்பை ஏற்படு த்தியுள்ளது. 1966ஆம் ஆண்டு அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடை யே போர் நடந்த போது அமெரிக்க ராணுவத்தின் திடீர் தாக்குதலால் வியட்நாம் வீரர் ஒருவரின் வலது கையில் குண்டு பாய்ந்தது. பின்னர் அப்பகுதிக்கு வந்த அமெரி க்க ராணுவத்தினர், அந்த வீரரை மீட்டு அமெரிக்க ராணுவ மருத்துவர் சாம் ஆக்சல்ராட்டிடம் கொண் டு விட்டனர். அவர் வியட்நாம் வீரரின் கையை (more…)

கள்ள‍க்காதலுடன் ஓடிப்போன பெண், தனது குழந்தைகளையும் கடத்திச்சென்ற கொடூரம் – வீடியோ

ஒரு குடும்பத்திற்கு குத்துவிளக்காய் இருந்து, ஒளி காட்ட‍ வேண்டிய ஒரு பெண், இங்கு தீயாக மாறி, ஒரு குடும்பத்தையே பொசுக்கிய வேதனை சம்பவமே இது! கள்ள‍த்தொடர்பால மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் ஓட்ட‍ம் - ச‌பலத்தால் (more…)

மஹாகவி பாரதியார், தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் . . . (அரியத் தகவல்)

பாரதியார் காசியிலிருந்தபோது,சுதந்திரப் போராட்ட‍த்தில் ஈடுபட்டா ர். அதை கடையத்திலிருந்த அவரது மனைவி செல்ல‍ம்மாள் அறிந்து கவலைப்பட்டு கடிதம் எழுதினார். அதற்கு பாரதியார் எழுதிய (more…)

ஒரு தாய், தனது குழந்தையை பிரசவிக்கும் நேரடி காட்சி – வீடியோ

த‌னது தாயை அவமதித்து, அவளது அருமையை அறியாத ஒருவனி டம் பெரியோர்கள் அவளது  அருமையை எப்ப‍டி புரிய வைப்பார்க‌ள் தெரியுமா? ஒரு கல்லை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக்கொண்டு இந்த மைதானத்தை 3 முறை சுற்றி வா என்பார்கள்? ஆனால் அவ னால் அக் கல்லை 1 முறைகூட சுற்றி வர இயலா மல் மயங்கி கீழே விழுந்து விடுவான். அவ னை மயக்க‍ம் தெளிய வைத்து, சாதாரண ஒரு கல்லையே உன் னால கட்டி தூக்கிக் கொண்டு 1 முறை கூட இந்த மைதானத் தை சுற்றி வர முடியவில்லை யே! உன் தாய் 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் அவளுடைய‌ வயிற்றில் உன்னை சுமந்து பெற்றெடுத்தாளே! அவளுக்கு ஏற்ட்ட‍ உடல் உபாதைகளால் உன் னை கருவிலேயே அழித்தாளா! அல்ல‍து உன்னை சுமப்ப‍து பாரமெ ன்று 10 மாதம் சுமக்க‍ வேண்டிய (more…)

தனது குட்டிக் கால்கள் கொண்டு “தில்லானா” ஆடிய “நேத்ரா”!

கலைமகளின் ஆசிபெற்ற கலைமகன் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல் லூரியின் கலை சேவைப் பிரிவான வி.டி.எஸ்., ஆர்ட்ஸ் அகடமியி ல், ஆண்டு முழுவதும் சிரபுஞ்சியைப் போல், இளைய கலைஞர்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் அளிக்க வாய்ப்புத் தரு வது, மிகச் சிறப்பான ஒன்று. பொதுவாக இசை விழா சமயத்தில் பல சபாக்கள், இளம் கலைஞர்களுக்கு வாய் ப்புகள் கொடுத்தாலும், "டிராப்' எனப்படும் இவ் வமை ப்பு வாராவாரம், வார இறுதி நாட்களில் குரலிசை, கருவி இசை, நடனம் இம்மூன்றுக்கும் சரியான விகிதத்தில், இளம் கலைஞர்க ளுக்கு நிகழ்ச்சிகளை நடத்த இடம், ஒலி, ஒளி அமைப்புகள், சான் றிதழ் அரங்கம் என, அனைத்தும் இலவசமாய் கொடுப்பது மிகப் பெரிய விஷயம். இதில், சூர்யா சந்தானத்தின் சிஷ்யை குட்டி பரத கலைஞரான, நேத் ரா லெனினின் நிகழ்ச்சி நடைபெற்றது. நேத்ரா லெனின் சங்கரா வித்யாஸ்ரமத்தில் ஐந்தாவது படிக்கிறார். பல சபாக்கள், நாட்டியா ஞ்சலி, கோவில்கள் என, பல இடங்களில் நிகழ்ச்சிகள

கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்த‍ நாய்க்குட்டி படும்பாடு – வீடியோ

நாய் ஒன்று எலும்புத் துண்டுக் காக தன்னுடனேயே சண்டை யிட்ட கதை.  இங்கும் அதே போன்று சற்று வித்தியாசமாக தனியாக தவிக்கும் நாய்க் குட்டி ஒன்று கூடி விளையாடு வதற்காக நட்பைத் தேடி அலைந்து இறுதியில் தனது விம்பத்தை கண்ணாடியில் பார்த்தது. ஏதும் அறியாத அந்த ஜீவன் கண்ணாடியில் தெரியும் தனது பிம்பத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar