தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை காரண மாக, நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதனால் அவர் நேற்றிரவு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடி கர் ரஜினி காந்திற்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக செயல் பாடு திடீரென மந்தமான நிலை யில், கடந்த இரு தினங்க ளுக்கு முன், ரஜினிக்கு அல்ட்ரா பில்ட்ரே ஷன் ஹீமோ டயாலிசிஸ் சிகிச் சை மேற்கொள்ள ப்பட்டது. இதையடுத்து, ரத்தத்தில் அதிகரி த்திரு ந்த, "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இந்த சிகிச்சை யைத் தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், நேற