Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிலம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம் ஒருவருக்கு விற்ற அதே சொத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு விற்றது சட்டப்படி குற்றம். இதற்காக முதலில் அந்த சொத்தை வாங்கியவர் காவல் நிலையத்தில் விற்றவர்மீது சட்டரீதியான‌ நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கலாம். மேலும் சொத்தை விற்றவர் இரண்டாவதாக வேறு நபருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முதலில் வாங்கியவர் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் புகாராக‌ அளிக்க வேண்டும். மேற்படி விற்பனை ஆவணம் ரத்து செய்யப்பட்ட பின்னர், பட்டா பெறாமலிருந்தால், வட்டாட்சியரிடம் மனு செய்து அதை முதலில் வாங்கியவரது பெயரில் பட்டா விண்ணிப்பித்து பட்டா பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சொத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதற்கு பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களே முக்கிய சான்றுகளாகும். கிரைய ஆவணங்கள் உ
வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்

வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்

வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால் இந்தெந்த எண்ணெய் பயன்படுத்தி விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முனபு பார்த்தோம். இப்போது வாழை நார் கொண்டு திரி செய்து அதில் விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை கீழே பார்க்கலாம். வாழை நாரில் செய்யப்பட்ட‍ திரியை பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சினைகளும் காணாமல் போகும். மேலும் நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது. #வாழை, #வாழை_நார், #வாழை_நார்_திரி, #திரி, #குடும்பம், #பிரச்சினை, #நிலம், #விதை2விருட்சம், #Banana, #Banana_Fiber, #Thread, #Family, #Issue, #Land, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல் வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து (more…)

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக… எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும்

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக... எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும் இப்போதெல்லாம் வீடு... வாடகைக்கு கிடைப்பதே அதிலும் நாம் எதிர்பார்க்கும் வாடகைத் தொகைக்கேற்ப (more…)

1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! – விவசாயத்தில் ஆச்சரியம் – நேரடி காட்சி – வீடியோ

1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! - விவசாயத்தில் ஆச்சரியம் - நேரடி காட்சி - வீடியோ 1 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம்! - விவசாயத்தில் ஆச்சரியம் - நேரடி காட்சி - வீடியோ தண்ணீர் வறட்சி, கடன் பிரச்சனை, நொடிந்த போய்விட்டதே விவசாயம் என்று சோர்ந்து (more…)

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? - விரிவான அலசல் நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக (more…)

நிலம் கையகபடுத்துதல் சட்டம், மக்களைச் சுரண்டி ஏய்க்கும் மோசடி சட்டமா?

நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களைச் சுரண்டி ஏய்க்கு ம் மோசடி சட்டமா? நிலம்செல்வத்தின் தாய், உழைப் பு அதன் தந்தை” என்று வில்லிய ம் பெட்டி என்ற பொருளியல் அறி ஞர் சொன்னதை காரல்மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற் கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும்சேரும் போது தான் உற்பத்தி செய்யப்பட்ட (more…)

நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?

இந்தியாவின்நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்றச்சட்டம் (Land Acquisition and Rehabilitation & Resettlement Bill) என்று அறிமுக ப்படுத்தப்பட்டது . இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரை யறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது. சட்டம் பற்றிய (more…)

வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்குவோரது உடனடி கவனத்திற்கு. . .

வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்க விரும்பும் நமக் கு, அத்துறைகளைப் பற்றிய தக வல்கள் குறைவாகவோ அல்லது எதுவும் தெரியாதவர்களாகவே இருக்கி றோம். இந்த அறியாமை யே நாம் ஏமாற்றப்படுவதற்கும், இடைத்தரகர்கள் கொழிப்பதற் கும் வழி வகுக்கி றது. அதனால் இத்துறைகளைப் பற்றிய அடிப்ப டை விஷயங்களை சேகரித்து பகிர்ந்து கொள்கிறேன். சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத் தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?மாநில அர சின் (more…)

தேசம் நம் சுவாசம் – இது தலையங்கம் அல்ல‍! ராணுவத்திற்கு போர்வாள், அரசியல்வாதிகளுக்கு குத்தூசி!

மே 2013  (இந்த) மே மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதாவது நாம் ஏமாந்த சமயத்தில் வாலாட்டிக் கொண் டிருந்த சீனா. . . இப்பொழுதெல்லாம் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடை மூக்கை நுழைத்துத் தனது முழு உடலை யும் இந்தியாவிற்குள் நுழைக்கின் றது. அண்மையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன வீரர்கள் சிலர் கூடாரம் அமைத்து ஹே. . . ஹே. . . நான் உள்ளே வந்துட்டேன். பார் த்தாயா... இப்ப‍ என்ன‍ பண்ணு வே... என்று கும்மியடித்துக் கொ ண்டிருக்கிறார்கள். உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar