Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நீர்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், மற்றும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்ப‍தற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச‌ வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த‍ நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால் நல்ல‍ பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பா
தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க‍ இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத‌ வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். #தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,
தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக் கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே. காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்த‌தும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது. #காபி, #தேநீர், #டீ, #தண்ணீர், #நீர், #குடிநீர், #பிராண_வாயு, #ஆக்ஸிஜன், #விதை2விருட்சம், #Coffee, #Tea, #Water, #Drinking_Water, #Oxygen, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்

முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால்

முட்டைகோஸ் ஊறிய நீரில் முகத்தைக் கழுவினால் இயற்கையான முறைகளில் அழகை மேம்படுத்த எளிய வழிகள் உண்டு. அந்த எளிய வழிகளில் ஒன்றுதான் இது. தண்ணீரில் முட்டைகோஸை போட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து அதன்பிறகு அந்த தண்ணீரைக் கொண்டு முகம் கழுவி வந்தால் வறட்சியடைந்த உங்கள் முகம் பளபளப்புடன் அழகு கூடும். #முட்டைகோஸ், #தணணீர், #நீர், #முகம், #இயற்கை, #முகம், #சருமம், #அழகு, #பளபளப்பு, #வறட்சி, #விதை2விருட்சம், #Cabbage, #Water, #Face, #Natural, #Skin, #Beauty, #Glow, #Dry, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இஞ்சி கொதி நீரை  குடித்து வந்தால்

இஞ்சி கொதி நீரை குடித்து வந்தால்

இஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் – 4 மணிநேரம் கழித்துப் குடித்தால்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் – 4 மணிநேரம் கழித்துப் குடித்தால்

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, 4 மணிநேரம் கழித்துப் குடித்தால் தண்ணீர் எப்போது சிறந்த மருந்காக மாறுகிறது தெரியுமா? அந்த தண்ணீரை செம்பு (Copper) பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்போதுதான். மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நான்கு மணி நேரம் கழித்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் செம்பில் உள்ள ஆன்டிபயாடிக்க் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்கிறார்கள். குறிப்பு - செம்பு பாத்திரத்தை தினந்தோறும் தேய்த்து கழிவிய பிறகு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் செம்பு பாத்திரத்தில் பாசி பிடிக்கும். அந்த பாசி உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியவை . #செப்பு_பாத்திரம், #செப்பு, #நீர், #காப்பர், #தண்ணீர், #நன்னீர், #மூட்டு, #மூட்டு_வலி, #வலி, #விதை2விருட்சம், #Seppu, #Seppu_Pathiram, #Copper, #Copper_Vessel, #Water, #Knee,
எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா?

எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா?

எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா? எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா? கூடாதா? என்ற கேள்வியை மின்னஞ்சல் மூலமாக வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். அவருக்கான பதில் இதோ எலுமிச்சை நீரை மிகவும் குளிர்ச்சியான நிலையிலும் பருகக் கூடாது. சூடாகவும் பருகக் கூடாது. ஆனால் வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்திருந்து அதன்பிறகு குடிக்கலாம் என்று சொல்கிறார்கள். #எலுமி்ச்சை, #நீர், #தண்ணீர், #குளிர்ச்சி, #சூடு, #லெமன், #விதை2விருட்சம், #Lemon, #Water, #Cold, #Hot, #Elumichai, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
முக அழகு கூட- சில முறை இம்முறையை கையாண்டால் போதும்

முக அழகு கூட- சில முறை இம்முறையை கையாண்டால் போதும்

முகம் அழகு கூட- சில முறை இம்முறையை நீங்கள் கையாண்டால் போதும் என்னதான் இயற்கையிலேயே அழகாக‌ இருந்தாலும், சில பல காரணங்களால் சிலரது முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு) மறைந்து விடும். உங்கள் முகம் அழகாகும், கவர்ச்சியாகும், பொலிவாகும், பளபளப்பாக்கும் மெருகேரும் என்பது நிச்சயம். #ஜாதிக்காய், #சந்தனம், #வேப்பங்கொழுந்து, #தண்ணீர், #நீர், #மங்கு, #கருந்திட்டு, #அழகு, #கவர்ச்சி, #விதை2விருட்சம், #Nutmeg, #sandalw
இன்றிரவு அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து நாளை காலை சாப்பிட்டால்

இன்றிரவு அத்திப்பழங்களை நீரில் ஊற வைத்து நாளை காலை சாப்பிட்டால்

இன்றிரவு 3 அத்திப்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து நாளை காலையில் சாப்பிட்டால் ந‌மது உடலுக்கு தேவையான சத்துக்கள் பெரும்பாலானவை உலர்ந்த அத்திப்பழத்தில் இயற்கையாக நிறைந்து காணப்படுகிறது. ஆகவே இந்த அத்திப்பழத்தில் அதீத அளவு மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த அத்திப்பழங்களை 3ஐ எடுத்து இன்று இரவு தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அத்திப்பழத்தையும் சாப்பிட்டு முடித்து, அத்துடன் சேர்த்து தண்ணீரையும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை தானாக குறையுமாம். ( #அத்திப்பழம், #Figs, #body_weight)

மிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால்

மிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் மிளகுத் தூளுடன் கற்கண்டு ( #PepperWithCandy )  சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் மிளகைத் தூள் ( #Pepper) செய்து அதனுடன் கற்கண்டு ( #Candy) கொஞ்சம் சேர்த்து ஒன்றாக (more…)

தினமும் தொடையில் சந்தனம்-ரோஜா நீர் கலந்த கலவையை தடவி வந்தால்

தினமும் சந்தனப்பொடி ரோஜா நீர் கலந்த கலவையை தொடையில் தடவி வந்தால்... ம‌ணம் வீசும் சந்தனமும், ரோஜா நீரும் அளப்பரிய மருத்துவ குணங்களை கொண்டு ள்ள‍து. இவற்றை (more…)

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால்

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . . வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . . ஆன்மீகத்தில் மிகமுக்கிய புனிதமான மரங்களில் மிக முக்கிய மரமாக கருதப்படுவது இந்த வில்வ மரம். இந்த வில்வ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar