Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நெஞ்செரிச்சல்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால்

தேங்காய்பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் தேங்காய், தேன் இந்த இரண்டுமே தனித் தனியாக மனித உடலுக்கு தேவையான அத்துணை சத்துக்களையும் உடையது. நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது. வந்த நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது. இருந்த போதிலும் இவை இரண்டையும் கலந்து குடித்து வந்தால் என்னமாதிரியான நோய்கள் தீரும் என்ற பட்டியலில் இருந்து ஒன்றினை இங்கு காண்போம். எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சுத்தமான தேங்காய் எடுத்து அதன் பாலை தனியே பிரித்து, அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல் ஆறும். உடலும் வலுப்பெறும் என்கிறார்கள் சித்த‌ மருத்துவர்கள். குறிப்பு - சர்க்கரை நோயாளிகளுக்கு மேற்படி மருத்துவம் பொருந்தாது. #எரிச்சல், #குடல்_புண், #வாய்ப்புண், #நெஞ்செரிச்சல், #தேங்காய்_பால், #தேங்காய
கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால் சாப்பிட்டவுடனோ அல்லது சிறிது நேரம் கழித்தோ சிலருக்கு அவர்களின் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், அவர்களுக்கு நெஞ்செரிச்சல் அதிகமாக உண்டாகும். ஆனால் இந்த நெஞ்செரிச்சலை விரட்டி அடிக்க ஓர் எளிய வழி உண்டு. ரொம்ப சி்ம்பிள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் இந்த நெஞ்செரிச்சலை ஓட ஓட விரட்டலாம். #நெஞ்செரிச்சல், #எரிச்சல், #அமிலம், #இரைப்பை, #வாழைத்தண்டு, #ஜூஸ், #விதை2விருட்சம், #Chest_Burn, #Acidity, #Acid, #Stomach, #Gastric, #banana, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
உங்களுக்கு நெஞ்செரிச்சலா?  அசிடிட்டியா?

உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா?

உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா? 35, 40 வயது கடந்தவர்களுக்கு இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டியால் அவதிப் படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர் தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை நன்றாக மென்று (#amla) அந்த சாறை அப்படியே முழுங்கினால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை விரைவில் குணமாகும். #நெஞ்செரிச்சல், #அசிடிட்டி, #நெல்லிக்காய், #நெல்லிக்கனி, #சாறு, #விதை2விருட்சம், #Acidity, #Gooseberry, #gooseberry, #Amla, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்

சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால் தமிழரின் பாரம்பரிய வைத்தியமுறையான சித்த வைத்திய முறையில் இருந்து ஒரு குறிப்பு இதோ.. அதாவது நெஞ்செரிச்சல் அதாவது அல்சர் நோய் உள்ள‍வர்கள், தினமும் சிறிது சீரகத்தூளை எடுத்து கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் நாளடைவில் குணமாகும். #சீரகம், #சீரகத்தூள், #சித்த_மருத்துவம், #அல்சர்_நோய், #நெஞ்செரிச்சல், #வெண்ணெய், #அல்சர், #விதை2விருட்சம், #Cumin, #cumin, #siddha_medicine, #ulcer #disease, #heartburn, #butter, #ulcers, #vidhai2virutcham, #vidhaitovirutcham

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில (more…)

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கஷாயத்தை கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்... ஓமம் (Basil), சோம்பு (Anise), சீரகம் (Cumin) ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகு ம் வரை (more…)

ராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் – காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

ராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் - காரணங்க ளும், தடுக்கும் வழிகளும்! இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி ..? * படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை (more…)

இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலும் அடிக்கடி வாந்தியும் வருகிறதா? இதற்கு மருத்துவர் கூறும் தீர்வு

இரவு நேரங்களில் நெஞ்செரிச்சலாக இருக்கிறது. அடிக்கடி வாந்தி வருவது போன் று இருப்பதால் சரியா கத் தூங்கமுடிவதில் லை. தினமும் இதே பிரச்னை... இதற்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் குடல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திரசேகர் இதற்கு ‘உணவுக்குழாய் அமில அரிப்பு’ என்று பெயர். நம் உடலின் இரைப்பைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் (more…)

நெஞ்செரிச்சலை தவிர்க்க சில உணவுகள்

சிலருக்கு சாப்பிட்ட உடனே தொண்டையில புளிச்ச ஏப்பம் வரும். ஜீரணமே ஆகாது நெஞ்செல்லாம் எரி யும். இதற்கு காரணம் அசிடிட்டி தான். 'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற் படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு களை உண்ட பின்னர் இத்தகையோரு க்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது இவ ற்றை தவிர்க்க சில உணவுகளை பரி ந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள். ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங் களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar