Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நோய்

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள்

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள்

2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் க‌டந்த 20 வருடங்களுகு முன்பு, சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்படாதவர்கள் சொற்ப அளவே உண்டு எனும் அளவிற்கு வந்துவிட்டது. இதற்கு காரணம் நேரங்கெட்ட நேரத்தில் உணவு உண்பது, மேலும் இரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவது, அதிகளவில் பேக்கரி உணவு வகைகளை உட்கொள்வது போன்றவைகள்தான் காரணம் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய சர்க்கரை நோயை விரட்ட‍ ஓர் எளிய வழி உண்டு. அதாவது சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்தால் கடுக்காய் தூள் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு கொண்டு சிறிதளவு தண்ணீர் குடித்து வந்தால் அவர்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின்
ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்? ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா? ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சம் எடை அதிகரிக்க விரும்புவர்கள் அவர்கள், எப்போதும் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிடக்கூடாது. அவர்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவு கோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிட கூடாது ஏனெனில் வெந்தயம் இந்த பாதிப்பை மென்மேலும் அதிகரித்து ஆரோக்கிய கேடு விளைவிக்கும். #ஈட்டிங்_டிஸார்டர், #உணவு, #கோளாறு, #வெந்தயம், #ஆரோக்கிய_கேடு, #நோய், #உணவு_கோளாறு, #விதை2விருட்சம், #Eating_Disorder, #Eating, #Disorder, #Dill, #Wellness, #Disease, #Eat #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க - விழிப்புணர்வு பதிவு பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாக சில மருந்து வாங்கும்போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவிலிருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மரந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும்கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்துதான் என்ற போதும், ஒ
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக
பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர்

பெண்களே! முட்டை சாப்பிடுவதை விட்டுவிடாதீர் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவைய புரதம் மற்றும் விட்டமின் மற்றும் உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் இந்த முட்டையில் நிறைந்து காணப்படுகின்றன• இந்த முட்டையை ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். குறிப்பாக பெண்கள், முட்டையை சாப்பிட வேண்டும் என்று ஏன் தெரியுமா? முட்டையில் உள்ள புரதம் மற்றும் தாதுக்கள் சத்துக்கள் நமது சருமத்தை பளபளக்கவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முட்டை சாப்பிடுவதால் நமது சருமத்தில் ஏற்பட்டுள்ள‌ வறட்சி கணிசமாக‌ குறைந்து எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதனால் பெண்கள் முட்டை சாப்பிடுவதை விட்டு விடாதீர்கள். அதே நேரத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள் முட்டையில் உ
தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் தர்பூசணி பழங்களில் கொழுப்பு சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ள‍வர்கள், இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் தொடர்பான‌ நோய்களின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது. #இரத்த_அழுத்தம், #உயர்_இரத்த_அழுத்தம், #உயர்_ரத்த_அழுத்தம், #தர்பூசணி, #கொழுப்பு, #இதயம், #நோய், #பாதிப்பு, #நார்ச்ச‌த்து, #விதை2விருட்சம், #Blood #pressure, #high_blood_pressure, #watermelon, #fat, #Cholesterol, #heart, #disease, #infection, #fiber, #vidhai2virucham, #vidhaitovirutcham, blood,
உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் - அறிந்து கொள் புரிந்து கொள் ந‌மது பாரம்பரியமாய் கடைபிடித்து வருவதும், நமது சித்தர்களால் கண்டறியப்பட்ட‍துமான சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள‍து. அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை. அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான் நோய்கள் வருகின்ற• அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம். 1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும். => தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #நிணநீர் , #இரத்தம், #தசை, #கொழுப்பு, #எலும்பு, #மஜ்ஜை , #சுக்கிலம், #நோய், #வியாதி, #நோய்_எதிர்ப்பு_சக்தி, #தாது, #தாதுக்கள், #சித்தம், #சி

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது (more…)

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்

நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் ( Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால் நெல்லிக்காய் ( Gooseberry ) சாறுடன் தேன் (Honey ) கலந்து சாப்பிட்டு வந்தால் நெல்லிக்காய் ( Gooseberry )ல் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ரத்தத்தை( Blood )அது (more…)

எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸை சாப்பிட்டு வந்தால்

எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸ்-ஐ சாப்பிட்டு வந்தால் எண்ணெய்யில் வதக்கிய முட்டைகோஸ் ( #Cabbage )-ஐ சாப்பிட்டு வந்தால் தினமும் மக்க‍ளை பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஒன்றுதான் இந்த (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

எச்சரிக்கை அறிகுறி – ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால்

எச்சரிக்கை அறிகுறி - ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar