Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பகல் போல் பொழுது

"ஒரு நாள் இரவு, பகல் போல் பொழுது"! . . . என்ற பாடலும் அதன் சிறப்புகளும் – வீடியோ

காவியத்தலைவி என்ற திரைப்படத்தில் சௌகார் ஜானகி அவர்கள் தாயாகவும், மகளாகவும் இரு வேட ங்ளில் நடித்து அனைவரது பாராட் டை பெற்றிருப்பார். தாயாராக வரும் சௌகார் ஜானகி ஓரு வித‌ நாட்டியக்காரி, இவரது கணவராக எம்.ஆர். வாசு அவர்கள் வரு வார். இவர் குடிப்பழக்க‍ம், சூதாட்ட‍ம் தான் இவரது முழு நேர தொழிலாகும். தனது கணவ னால் தனது மகளின் வாழ்க்கை சீரழிக் க‍ப்பட்டு விடுமோ என்ற பயந்த சௌகார் ஜானகி அவர்கள் தன்னுடன் படித்த‍ நீண்ட கால நண்பரான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar