Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பனங்கற்கண்டு

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக

உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக ந‌மது வீட்டில் உள்ள சமையலறையே சின்ன மருத்துவ மனை என்றுகூட சொல்ல‌லாம். அந்த சிறு மருத்துவ மனையில் தான் மேற்சொன்ன உடல்பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழியினை இங்கு காண்போம். இந்த பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. தினந்தோறும் பனங்கற்கண்டுடன் சில பூண்டுப் பற்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மேற்சொன்ன‍ உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக‌ விடுபட்டு அழகான ஆரோக்கியமான உடலை பெறலாம். குறிப்பு - 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்ட நப‌ர்களுக்கு தினமும் 3 பூண்டுப்
கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்... சேனைக் கிழங்கு. இது பெயருக்கு ஏற்றாற்போல் நோய்களை நம்மிடம் அண்டவி டாமல் (more…)

180 நாட்கள் வரை காலை-மாலை என இதனை  சாப்பிட்டு வந்தால்

180 நாட்கள் வரை காலை, மாலை என 'இதனை'  சாப்பிட்டு வந்தால் 180 நாட்கள் வரை காலை, மாலை என 'இதனை' நெல்லி அளவு சாப்பிட்டு வந்தால் பெயரில் இருக்கும் கருணை இதன் வடிவத்தில் இல்லை. இதனை வெட்ட அத்துனை கடினம் ஆனால் (more…)

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால்

வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . . வில்வ பழ சதையை அரைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் . . . ஆன்மீகத்தில் மிகமுக்கிய புனிதமான மரங்களில் மிக முக்கிய மரமாக கருதப்படுவது இந்த வில்வ மரம். இந்த வில்வ (more…)

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி

வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . . வெள்ளைநிற வெங்காயத்தை நெய்யில் வதக்கி . . . மருத்துவத்துடன் கூடிய உணவுப் பொருளாக‌, நமது பாட்டி வைத்தியத்தி ல் முக்கிய (more…)

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால்

சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு இட்டு கொதித்த தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால். . . நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சீரகம், சோம்பு மற்றும் பனங்கற் கண்டு ஆகிய (more…)

60 நிமிடங்கள் வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்

60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... 60 நிமிடங்கள்வரை கொதிநீரில் ஊறிய தனியா பொடியையும் பனங்கற்கண்டையும் நீருடன் சேர்த்து குடித்தால்... கொத்தமல்லி விதைகளைத்தான் தனியா என்கிறோம். அந்தகாலத்தில் சிகப்பு மிளகாயு டன் இந்த (more…)

பனங்க‌ற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால்

பனங்க‌ற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால் . . . பனங்க‌ற்கண்டை கற்பூர வல்லிச் சாற்றோடு சேர்த்து குடித்தால் . . . கற்பூர வல்லியும், பனங்கற்கண்டும் மிகச்சிறந்த மூலிகை என்றால் அது மிகையல்ல• இந்த (more…)

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால்

சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . சுடுநீரில் சுக்குத்தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து குடித்தால் . . . இஞ்சியை காயவைத்து அதனை பக்குவப்ப‍டுத்தினால் சுக்கு கிடைக்கும். அதேபோல் இயற்கையான முறையில் (more…)

7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . . 7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித்து வந்தால் . . . முதலில் எல்லாம் கூட்டுக்குடும்பங்கள் அதிகமாக இருந்தன• அந்த குடும் பங்களில் உள்ள‍ பாட்டி, குழந்தைகளுக்கு அல்லது வேறு (more…)

தண்ணீரில் கொதித்து வடிகட்டிய‌ மாசிக்காய் பொடி, பனங்கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால்

தண்ணீரில் கொதித்து வடிகட்டிய‌ மாசிக்காய்பொடி, பனங்கற்கண்டுடன்  பால் சேர்த்து குடித்து வந்தால் . . . தண்ணீரில் கொதித்து வடிகட்டிய‌ மாசிக்காய்பொடி, பனங்கற்கண்டுடன்  பால் சேர்த்து குடித்து வந்தால் . . . இந்த மாசிக்காய் , அதீத மருத்துவ குணம் கொண்டது ஆகும். சில நோய்க ளுக்கு வெளிப்பூச்சாக செயல்பட்டு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar