Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பரு

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க!

தினமும் மோர் குடிங்க‍ ஆனால் அதை ம‍ட்டுமே செய்யாதீங்க பாலில் இருந்து கிடைப்ப‍து தயிர் அந்த தயிரில் தண்ணீர் கலந்தால் கிடைப்ப‍துதான் இந்த மோர். அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. அதிலும் கோடை காலத்தில் நமக்கு கிடைத்த‍ அற்புதமான அருமையான பரிசு. இந்த மோரை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடலில் உள்ள‍ அதீத வெப்ப‍த்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த மோரை தினமும் குடிப்பதுமட்டுமன்றி உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் மீது தடவி வர வேண்டும். இதனை தினமும் செய்வதைவிட ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் பலன் கிட்டும். இதன்மூலம் உங்கள் பருக்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மறைந்து.உங்கள் முகம் இழந்த பொலிவை மீண்டும் அதைவிட பன்மடங்கு கூடும். #மோர்,. #பட்ட‍ர்மில்க், #தயிர், #பரு, #பிம்ப்புள், #தண்ணீர், #விதை2விருட்சம், #Buttermilk, #More, #Thayir, #Curd, #
சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்

சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்

சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால் உங்கள் உடலுக்குள் இருக்கும் சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லா விட்டால் வயிற்று உபாதைகள் பல உண்டாவதோடு முகத்திலும் பருக்கள் அதிகளவில் தோன்ற‌ ஆரம்பிக்கும். இதுபோன்ற பருக்களால் உங்கள் சருமமானது அதன் அழகை படிப்படியாக இழுந்து காண்பதற்கே சலிப்பு ஏற்படும் விதமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதுபோன்ற பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க, ஓர் எளிய வழிமுறையை பின்பற்றினால் இதிலிருந்து தப்பிப்பதோடு ஆரோக்கியத்தோடு அழகையும் பேணி பாதுகாத்திடலாம். தினமும் அதிகாலையில் தண்ணீரை நிறைய குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெறுவதால், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. முகத்தில் பருக்கள் தொந்தரவும் இருக்காது. உங்கள் சரமம் கூடுதல்பொலிவுடன் உங்கள் அழகு மிளிரும். அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிற நன்மைகளையும் இங்கு காண்போம்.
விதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே

விதிவிலக்கு – ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே

விதிவிலக்கு - ந‌டிகை சாய் பல்லவி போன்ற பெண்களுக்கு மட்டுமே பெண்களின் அழகை மெருகூட்டி காட்டுவது அவர்களின் முகம்தான். அந்த முகத்திற்கு அழகை சேர்ப்பது கண்களும் கன்னங்களும்தான். கன்னங்கள் அழகாக இருந்தால்தான் பெண்களின் முகமும் அழகாக ஜொலிக்கும். ஆனால் பெண்களின் அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது எதனால் என்றால், அது முழுக்க முழுக்க பருக்களால்தான். அந்த பருக்கள் வராமல் தடுக்க அவர்கள் இரண்டே இரண்டு குறிப்புக்களை கடைபிடித்தால் போதும். ஆம்! பருக்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகமாக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட‌ உணவு வகைகளை முற்றிலுமாக அவர்கள் தவிர்க்க‍ வேண்டும். அப்போதுதான் கன்னங்களில் பருக்கள் வராமல் தடுக்க முடியும். பருக்கள் இல்லாத முகத்திற்கு என்றுமே அழகும் வசீகரிகமும் அதிகம் இருக்கும். குறிப்பு - நடிகை சாய்
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும். ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,
பெண்களின் அழகான கன்னங்களுக்கு

பெண்களின் அழகான கன்னங்களுக்கு

பெண்களின் அழகான கன்னங்களுக்கு பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். சிலருக்குக் கண்களுக்குக்கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும்.இது முக அழகை கெடுத்து விடும்.அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு குறிப்பு… வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் விழுது, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து உள்ளதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர கருமை ஓடிவிடும். #பெண், #கன்னம், #சீக், #மலச்சிக்கல், #பருக்கள், #பரு, #முகப்பரு, #கருமை, #விதை2விருட்சம், #Girl, #Cheek, #Kannam, #Pimple, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2
பரு, கரும்புள்ளி வராமல் தடுக்க

பரு, கரும்புள்ளி வராமல் தடுக்க

கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை வராமல் தடுக்க என்னதான் அழகைப் பொத்தி பொத்தி வைத்து அழகூட்டினாலும், சில சேரங்களில் முகத்தில் பருக்களும், கரும்புள்ளிகள் தோன்றி முகத்தின் அழகை முற்றிலும் கெடுத்துவிடும். இதற்கு உகந்த ஒரு தீர்வு இதோ முகத்திற்கு மட்டுமல்ல‍ சருமத்தில் தோன்றும் சில‌ பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்க‍ வல்ல‍து தான் இந்த கொத்த‍வரங்காய், இந்த கொத்தவராங்காயை உணவில் அடிக்க‍டி சேர்த்து சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த திசுக்களை சருமத்திலிருந்து நீக்க உதவுகின்றன. மேலும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை வராமல் தடுத்து, முகத்தின் அழகை பன்மடங்காக அதிகரிக்கும். #கொத்தவரங்காய், #ஆன்டி_ஆக்ஸிடன்ட், #சருமம், #முகம், #பரு, #பருக்கள், #கரும்புள்ளி, #புள்ளி, #அழகு, #விதை2விருட்சம், #Kothawarangai, #antioxidant, #skin, #face, #pimple, #pimples, #black_spo
பட்டைத்தூளில் தேன் கலந்து குழைத்துத் தடவினால்

பட்டைத்தூளில் தேன் கலந்து குழைத்துத் தடவினால்

பட்டைத்தூளில் தேன் கலந்து குழைத்துத் தடவினால் அழகான, கவர்ச்சியான முகம் இருந்தும் என்ன‍ பயன்? இந்த அழகுக்கு திருஷ்டியாக பருக்கள் வந்து விட்டதே என்று கவலை உங்களுக்கு இனி வேண்டாம். அந்த பருக்கள் மறைவதற்கு இருக்கும் எண்ண‍ற்ற‍ குறிப்புக்களில் இன்று ஒன்றினை இங்கு காண்போம். பருக்கள் மீது தேவையான அளவு பட்டைத்தூளில் சிறிதளவு தேன் கலந்து குழைத்துத் தடவி ஒரு 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின்பு சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி விட‌ வேண்டும். இப்ப‍டியே. 2 மாதங்கள் வரை தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் வந்த தடம் தெரியாமல் மறைந்து உங்க அழகான, கவர்ச்சியான முகம் அப்ப‍டி பொலிவாகும். #பரு, #பருக்கள், #பிம்புள், #முகம், #அழகு, #பட்டை, #பட்டைத்தூள், #தேன், #விதை2விருட்சம், ஹனி, #Pimple, #Pimples, #Face, #Beauty, #Pattai, #Pattai_Powder, #Honey, #vidhai2virutcham, #vidhaitovirutcham, seedtotree, seed
நீராவியில் உங்கள் முகத்தைக் காட்டினால்

நீராவியில் உங்கள் முகத்தைக் காட்டினால்

நீராவியில் உங்கள் முகத்தைக் காட்டினால் என்னதான் முகத்திற்கு ஃபேசியல் போட்டாலும், என்ன‍தான் முக்த்திற்கு மாஸ்க் போட்டாலும் முகத்தில் உள்ள அழுக்குகள் மொத்த‍மாக வெளியேறுவதிலை. சில இடங்களில் உள்ள‍ அழுத்துகள் போகவே மாட்டேன் என்று அடம்பிடித்து அங்கேயே குடித்தனம் நடத்தும். அந்த இடங்களில் உள்ள‍ அழுக்குகளை நீக்க நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீராவியில் உங்கள் முகத்தை 30 நிமிடங்கள் வரை காட்டினால் போதும், உங்கள் முகத்தில் உள்ள‍ நுண்ணிய வியர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் மொத்தமாக‌ வெளியேறி விடும். இதனால் உங்கள் முகம் பளிச்சென்று கண்ணாடி போல பிரகாசிக்கும். அதுமட்டுமல்ல‍. பருக்களும் வரவே வராது. #நீராவி, #ஸ்டீம், #ஃபேசியல், #மாஸ்க், #அழுக்கு, #முகம், #முக_அழகு, #பருக்கள், #பரு, #விதை2விருட்சம், #Steam, #Neeraavi, #Facial, #Mask, #Dirty, #Face, #Face_Beauty, #Pimple, #Pimples, #vidhai2virutcha
நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை - அட இதுதான் ரகசியமா? முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக இளம்பெண்களுக்கு. அவர்கள், இந்த பருக்களாலும், பருக்கள் வந்த் தழும்புகளாலும் தனது அழகே பறிபோய்விட்டதாக எண்ணி அதீத கவலைக்கு ஆளாகி மன அழுத்த்த்திற்கு உள்ளாகி வருவது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நவீன கால மருத்துவ உலகில், முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள், முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது. ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் இப்படித்தான்

இளம்பெண்கள், GREEN TEA-யை முகத்திற்கு, 60 நாட்களுக்கு தொடர்ந்து அப்ளை செய்து வந்தால்

இளம்பெண்கள், GREEN TEA-யை முகத்திற்கு, 60 நாட்களுக்கு தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் இளம்பெண்கள், கிரீன் டீயை முகத்திற்கு, 60 நாட்களுக்கு தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இயற்கையான‌ ஆரோக்கிய மூலிகைள், நமது (more…)

பருக்களைத் தவிர்க்க‍ நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள் – ஓரலசல்

பருக்களைத் தவிர்க்க‍ நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள் - ஓரலசல் பருக்களைத் தவிர்க்க‍ நீங்கள் தவிர்க்க வேண்டியவைகள் - ஓரலசல் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த பழமொழி உண்மைதான். ஆனால் (more…)

தினமும் புதினா சாற்றை முகத்தில் தடவி வந்தால்

தினமும் புதினா (Mint) சாற்றை முகத்தில் தடவி வந்தால் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிகளும் அழகுதான். இன்னும் சொல்லப் போனால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar